<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240</id><updated>2012-02-10T17:57:00.121+04:00</updated><category term='டாக்டர் அப்துல்கலாம்'/><category term='இஸ்லாம்'/><category term='வேலை வாய்ப்பு'/><category term='மெய்ஞ்ஞானம்'/><category term='இஸ்லாமிய முன்னேற்ற சங்கம்(IFS)'/><category term='கதைகள்'/><category term='செய்திகள்'/><category term='அறிவியல்'/><category term='பீ.ஜே'/><category term='கல்வி'/><category term='பிளாக்பெர்​ரி'/><category term='ஹஜ் பெருநாள் தொழுகை'/><category term='கவிதைகள்'/><category term='சமூகம்'/><category term='மருத்துவம்'/><category term='நகைச்சுவை'/><category term='MLA முகவரிகள்'/><category term='கிளியனூர் வரலாறு'/><category term='விஞ்ஞானம்'/><category term='இந்தியா'/><category term='பொதுஅறிவு'/><category term='ஹதீஸ்'/><category term='தொழில்நுட்பம்'/><category term='கிளியனூரின் தெருக்கள்'/><category term='சிரிப்புகள்'/><category term='டாக்டர் அப்துல் கலாம்'/><category term='எஸ்.ஏ.அப்துல் மஜீது (சினாஅனா)'/><category term='பறவைகள்'/><category term='தொடர்புக்கு'/><category term='கட்டுரைகள்'/><category term='புகைப்படங்கள்'/><category term='உடல்நலம்'/><category term='தன்னம்பிக்கை தொடர்'/><category term='சமுதாயம்'/><category term='பொருளாதாரம்'/><category term='கவனம்'/><title type='text'>கிளியனூர் ஆன்லைன்</title><subtitle type='html'>மனிதர்களுக்கு நல்லது செய்வோம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>462</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-8943501052219876408</id><published>2012-02-10T17:57:00.000+04:00</published><updated>2012-02-10T17:57:00.129+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுஅறிவு'/><title type='text'>மழை நீர் சேகரம்</title><content type='html'>Rain Water Harvesting&lt;br /&gt;﻿&lt;br /&gt;&lt;br /&gt;மழை நீர் சேகரம்&lt;br /&gt;பெரு நகரங்களில் மழை நீர் சேகரிப்பு முறைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தற்போது பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் அருகருகாக கட்டப்படுவதும், தவிர திறந்தவெளிகளையும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும், தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், இங்கு பெய்யும் மழை நீரில் 5% அளவிற்கு கூட நிலத்தில் உறிஞ்சப்படுவதில்லை. கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் நீர் அளவு குறைந்து, ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் போது, கடல் நீர் நிலத்தடியில் கலந்து பயன்படுத்த இயலாத அளவிற்கு மாறி விடுகிறது. இதனை மழை நீர் சேகரிப்பு முறைகள் மூலம் தவிர்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சேகரிக்கும் முறைகள்:&lt;br /&gt;நெரிசலான பெரு நகரங்களில், வீடுகள், கட்டிடங்களின் கூரையில் விழும் மழை நீரை குழாய்கள் மூலமாக பூமியில் அமைக்கப்படும் 'சம்ப்' நீர்தொட்டியில் சேகரிக்கலாம். மழை பருவத்திற்கு முன் கூரைகளை சுத்தம் செய்வதும், பொதுவாகவே கூரை, மொட்டை மாடியை சுத்தமாக வைத்துக் கொள்வதும் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;உறிஞ்சு குழிகள் (Percolation Pits):&lt;br /&gt;தற்போது நகரங்களில் அபார்ட்மெண்ட் கட்டிடங்கள் மற்றும் வீடுகளைச் சுற்றி காம்பவுண்டு சுவர் வரை சிமெண்ட் தளங்கள் அமைத்து விடுவதால் அங்கு பெய்யும் மழை முழுவதுமாகவே பயனில்லாமல் சாலைக்கு ஓடி, கால்வாய்கள் மூலமாக சாக்கடையுடன் கலக்கிறது. சென்னை போன்ற கடலோர நகரங்களில் இவை முழுவதுமாக கடலில் சென்று கலந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை தவிர்த்து நிலத்தடி நீரை பாதுகாக்க கட்டிடங்களச் சுற்றி ஆங்காங்கு 3 அடி ஆழமும் 12 அங்குல விட்டமும் கொண்ட துளைகள் அமைத்து, அவற்றை கூழாங்கல், மணல் முதலிவற்றால் நிரப்பி துளைகள் இடப்பட்ட 'சிலாப்'கள் கொண்டு மூடி விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறையில் சுமார் ஒரு கிரவுண்டு (ஐந்தரை செண்ட்) இடத்தில் கட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி சுமார் 5 அல்லது 6 உறிஞ்சு குழிகள் அமைப்பது நிலத்தடி நீரின் அளவையும், தரத்தையும் உயர்த்த உதவும். சாதாரணமாக இவ்வாறு உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்ட பின் அருகிலுள்ள வற்றிய கிணறுகளில் நீர் மட்டம் உயர 2 வருடங்கள் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மகாத்மா காந்தி பிறந்த வீட்டில் மழை நீர் சேகரிக்கப்பட்ட முறை.&lt;br /&gt;போர்பந்தரில் (குஜராத் மாநிலம், இந்தியா) மஹாத்மா காந்தி பிறந்த அறைக்கு முன்புறமாக வீட்டின் மூன்று பகுதிகளுக்கு நடுவில் அமைந்த வராண்டாவின் அடியில் 20 அடி நீளம், 20 அடி அகலம், 15 ஆழமும் கொண்ட சுமார் இருபதாயிரம் காலன்கள் கொள்ளவு கொண்ட ஒரு தொட்டியை அமைத்திருந்தனர். போர்பந்தர் பகுதியில் நிலத்தடி நீர் உப்புகரித்து கடினமாக இருப்பதால் சமையலுக்கு உபயோகிக்க இயலாததாக இருக்கிறது. ஆகவே காந்தியின் வீட்டில் மழை நீரை இந்தப் பெரிய தொட்டியில் சேகரித்து வருடம் முழுவதும் உபயோகப்படுத்தி வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பருவ மழை தொடங்குமுன் மேல் தளங்களின் கூரையை கவனமாக கழுவி விடுவார்கள். இங்கு விழும் மழைநீர் குழாய்கள் வழியாக கீழே இறங்கி, குழாய் முனையில் சுண்ணாம்பினால் வடிகட்டி சுத்தம் செய்யப்பட்ட பின் கீழ்த் தொட்டிக்கு செல்லும். இந்த வீட்டில் தான் ஐந்து தலைமுறைகளாக காந்தி குடும்பத்தினர் வசித்து வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;Source : Center for Science and Environment, New Delhi&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-8943501052219876408?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/8943501052219876408/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=8943501052219876408' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/8943501052219876408'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/8943501052219876408'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/02/blog-post_10.html' title='மழை நீர் சேகரம்'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-8349549759692233332</id><published>2012-02-09T17:57:00.000+04:00</published><updated>2012-02-09T17:57:00.962+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><title type='text'>இலங்கையில் கிளிறிசிடியா மரத்தில் இருந்து மின்சாரம்: சீன நிறுவனம் ஆய்வு</title><content type='html'>கிளிறிசிடியா மரத்தில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆய்வு இலங்கையில் வெற்றி பெற்றுள்ளதாக சீன நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.&lt;br /&gt;இந்த ஆய்வை மேற்கொண்ட சீனாவின் ஹெனா சக்தி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சினிகியாங் சூ தலைமையிலான அதிகாரிகள் குழு, கிளிறிசிடியாவில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய தனது ஆய்வு அறிக்கையை இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரட்னவிடம் சமர்ப்பித்துள்ளது.&lt;br /&gt;சீனாவின் உதவியுடன் வவுனியா, மொனராகல, அம்பாறை, எம்பிலிட்டிய, கண்டி, நுவரெலிய போன்ற இடங்களில் இந்த மின்உற்பத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;கிளிறிசிடியா மரத்தில் இருந்து பெறப்படும் மின்சாரத்தால் இயற்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், அத்துடன் மிகக்குறைந்தளவிலான முதலீட்டில் அதிக பயனைப் பெற முடியும் என்றும் சீன நிறுவனம் தெரிவித்துள்ளது&lt;br /&gt;http://news.lankasri.com/view.php?20cILp20ePjQU4ebiGphcbdF92Oddc8292bc41pG3e43oQj3023PLI32&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-8349549759692233332?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/8349549759692233332/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=8349549759692233332' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/8349549759692233332'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/8349549759692233332'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/02/blog-post_09.html' title='இலங்கையில் கிளிறிசிடியா மரத்தில் இருந்து மின்சாரம்: சீன நிறுவனம் ஆய்வு'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-5470484988626913289</id><published>2012-02-08T17:55:00.000+04:00</published><updated>2012-02-08T17:55:00.769+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><title type='text'>கழிவுத்தொட்டியில் பேக்டிசெம்!</title><content type='html'>கழிவுத்தொட்டியில் (செப்டிக்டேங்க்), ‘ஆக்டிசெம்’ என்ற நுண்ணுயிர்க் கலவையைப் போட்டால் துர்நாற்றம் வீசாது.&lt;br /&gt;[septic tank] மனித மலம் சேகரமாகும் கழிவுத்தொட்டியில் (செப்டிக்டேங்க்), ‘ஆக்டிசெம்’ என்ற நுண்ணுயிர்க் கலவையைப் போட்டால் துர்நாற்றம் வீசாது. அதுமட்டுமல்ல… அந்தத் தொட்டியிலிருக்கும் நீரை செடிகளுக்குக்கூடப் பயன்படுத்தலாம் என்று கேள்விப்பட்டேன். இது உண்மையா… விளக்கம் தேவை?” என்று தர்மபுரி மாவட்டம், பாளையத்தானூர், ராமு. வள்ளுவர் கேட்டுள்ளார். சுற்றுச்சூழல் ஆய்வாளர் பி. சதீஷ் இக்கேள்விக்குப் பதில் சொல்கிறார்.&lt;br /&gt;“ஆக்டிசெம் என்பது ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள நிறுவனத்தின் தயாரிப்பு. கப்பல் மற்றும் விமானங்களில் உள்ள கழிவறைத் தொட்டிகளில் இதைப் பயன்படுத்துவார்கள். துர்நாற்றத்தைப் போக்கிவிடுவதோடு, திடமாக உள்ள கழிவுகளை தெளிந்தநீர் போல மாற்றிவிடும் தன்மையும் இதற்கு உண்டு. இது வெளிநாட்டுத் தயாரிப்பு என்பதால் அதிக விலைக்கு விற்பனையாகிறது. ஆகையால், செலவு குறைந்த நுண்ணுயிர்க் கலவை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன்பெயர் ‘பேக்டிசெம்’. ‘ஆக்டிசெம்’ என்ற கலவையைக் காட்டிலும் வேகமாகச் செயல்பட்டு, கழிவு களில் உள்ள தீமை செய்யும் நுண்ணுயிரிகளைச் சிதைக்கும் குணமுடையது இந்த ‘பேக்டிசெம்’.&lt;br /&gt;ஐந்து நபர்கள் வசிக்கும் வீட்டில் உள்ள கழிவுத் தொட்டிக்கு 100 கிராம் அளவு கொண்ட பேக்டிசெம் போதும். இதன் விலை 120 ரூபாய். ஒரு முறை பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் வரை கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. பேக்டிசெம் என்ற கலவையில் இருக்கும் நுண்ணுயிர்களின் உணவே… தீமை செய்யக் கூடிய பாக்டீரியாக்கள்தான். எனவே, தீமை செய்யும் நுண்ணுயிர்களை இந்த பேக்டிசெம் சிதைத்துவிடும். இதனால் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசாது. இதன் அடிப்படைத் தத்துவம்… கிராமங்களில் வாந்தி எடுத்த இடத்திலும், கழிவுகள் உள்ள இடத்திலும் மண்ணை அள்ளிப் போடுவார்கள். இப்படிச் செய்வதால் அந்த மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் உடனடியாக வேலை செய்யத் தொடங்கிவிடும். அதனால்தான் மண்ணை அள்ளிப் போட்டவுடன் அந்த இடத்தில் துர்நாற்றம் வீசாது. இதே தத்துவத்தின் அடிப்படையில்தான் இந்த பேக்டிசெம் கலவையும் வேலை செய்கிறது.&lt;br /&gt;துர்நாற்றம் வீசாது என்பதோடு, அந்தத் தொட்டியிலிருக்கும் கழிவை, தெளிந்த நீராக மாற்றிவிடும். அது கழிவுத் தொட்டியின் நீர் என்று யாராலும் நிச்சயம் கண்டுபிடிக்க முடியாது. அந்தளவுக்கு அதன் தன்மையை மாறிவிடும். அந்த நீரை செடிகளுக்கும், மரங்களுக்கும் பயன்படுத்தலாம். இந்தச் செய்தியை சொல்லும் போதே சிலருக்கு அருவெறுப்பு ஏற்படும். ஆனால், உண்மை அதுதான். எனவே மன ரீதியாக நாம் பக்குவப்பட்டால், அந்தத் தண்ணீரையும் பயனுள்ள வகையில் பாசனத்துக்குப் பயன்படுத்தலாம்.&lt;br /&gt;கழிவுத் தொட்டிக்கு பேக்டிசெம் பயன்படுத்துபவர்கள், கழிவறையை ரசாயனப் பொருட்கள் கொண்டு சுத்தப்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் தொட்டியில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் மடிந்துவிடும். ஆகவே, வினிகர், எலுமிச்சைப் பழம் போன்றவற்றைப் பயன்படுத்தி கழிவறையைத் தூய்மை செய்யலாம்.”&lt;br /&gt;தொடர்புக்கு: அலைபேசி-98401-81908&lt;br /&gt;http://chittarkottai.com/&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-5470484988626913289?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/5470484988626913289/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=5470484988626913289' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/5470484988626913289'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/5470484988626913289'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/02/blog-post_08.html' title='கழிவுத்தொட்டியில் பேக்டிசெம்!'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-9026402160447360319</id><published>2012-02-07T17:53:00.000+04:00</published><updated>2012-02-07T17:53:00.225+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தன்னம்பிக்கை தொடர்'/><title type='text'>தொழில் தரும் தன்னம்பிக்கை</title><content type='html'>டாக்டர். C.V. அருணா சுபாசினி&lt;br /&gt; &lt;br /&gt;நமது நாட்டில் பெரும்பாலான குழந்தைகளும், இளைய தலைமுறையினரும் தக்க கல்வியறிவுபெற்று வருவது பெருமைக்குரியதே. அவர்கள் தம் பெரும்பாலான நேரத்தைப் படிப்பு, விளையாட்டு, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் பார்ப்பது என்றே செலவிடுகின்றனர்.&lt;br /&gt; &lt;br /&gt;மிகச் சிலரைத் தவிர, பிறர் தங்களது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சிறு வேலைகளைக்கூட (உதாரணமாக அவர்களது துணிகளை அவர்களே சலவை செய்வது, இஸ்திரி போடுவது, காலணிகளைத் தூய்மையாய்த் துடைத்து பாலிஸ் போடுவது, உடைந்த பட்டன்களை மாற்றுவது தங்களது வாகனங்களைத் தூய்மையாய்த் துடைத்துப் பராமரிப்பது போன்றவைகளை செய்ய முன்வருவதும் இல்லை. செய்வதும் இல்லை.&lt;br /&gt; &lt;br /&gt;படிப்பைத்தவிர, நேர்மையான ஏதாவது ஒரு தொழிலை, படிக்கும் காலத்திலேயே, கற்றுத் தன்னம்பிக்கையை வளர்த்துப் பயன்பெறுவோம் என்ற ஆர்வத்தில், பெற்றோர் செய்யும் நல்ல புதிய தொழிலையோ அல்லது நேர்மையான பரம்பரைத்தொழிலிலேயோ தங்களை ஈடுபடுத்திக் கொள்வபர்கள் எத்தனைபேர்?  மிகச் சிலர்தான் என்பதில் ஐயமில்லை.&lt;br /&gt;காரணம், உடலுழைப்பு அதிகம் தேவைப்படும் எந்த நல்ல பரம்பரைத்தொழிலாயினும், பெருவாரியானவர்கள் அதனை மதிப்பதில்லை. நன்கு வேளாண்மை செய்யும் விவசாயிகூட, தனக்குப் பின்னர், தன் வாரிசுகள் வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்வதை விரும்புதில்லை. எப்பாடுபட்டேனும் தனது மக்கள் படித்துப் பட்டம் பெற்று, மின் விசிறிக்கடியில் குறைந்த உழைப்பில் அதிகம் சம்பாதிப்பதையே விரும்பிச் செயல்படுகின்றனர்.&lt;br /&gt; &lt;br /&gt;படிக்கக் குழந்தைகளை அனுப்புவதன் நோக்கமே, கல்வியறிவோடு ஒழுக்கம், நேர்மை, உழைப்பு, தேசப்பற்று போன்ற உயரிய குணங்களையும் கற்று, மனிதனாய் முழுமை பெறத்தான்.&lt;br /&gt;நல்ல தொழிலுக்காக மட்டுமே கல்விகற்பதில் பயனில்லை.  கற்ற கல்வியால் நல்ல தொழிலைத் தேர்ந்தெடுக்கலாம்.  அல்லது தெரிந்த தொழிலை கற்ற கல்வியால் மேம்படுத்தி வெற்றி காணலாம்.  கற்றவர் அனைவருக்கும் அரசாங்கம் வேலை தருவது என்பது இயலாத காரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;நேர்மையான முறையில் செய்யும், எந்த் தொழில் ஒரு குடும்பத்தைக் காக்ககிறதோ. அத்தொழிலைப் பெற்றோர்கள் தம் வாரிசுகளுக்கு பள்ளிப் பருவத்திலேயே பயிற்றுவித்து ஓரளவு அதில் பண்டிதனாக்குவதும் அவசியம்.&lt;br /&gt; &lt;br /&gt;இதனைக் கற்றுக்கொண்ட இளைய தலைமுறைக்கு எதிர்காலத்தில் படிப்பு முடித்தவுடன் ஏற்ற வேலை கிடைக்காவிடினும்கூட, தன்னம்பிக்கையோடு இவ்வுலகில் வாழ்ந்துகாட்ட தொழில் இருக்கிறது என்ற மனோபாவம் வரும்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆதலால், ஒரு விவசாயி வேளாண்மை பற்றியும், முடிவெட்டும் தொழிலாளி, சலவைத் தொழிலாளி, செருப்புத் தைக்கும் தொழிலாளி எல்லாம் தம் வாரிசுகளுக்கு தொழிலைக் கற்றுக்கொடுப்பது எள்ளளவும் கேவலமில்லை. இதனைக்  கேவலாமாய் நினைப்பவர்கள் அறிவிலிகள்.&lt;br /&gt;இத்தொழிலைக் கற்றால் இதையே செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை.  அவன் திறமைக்கும் கல்விக்கும் வேறு தொழில் கிடைத்தால் நிச்சயம் செய்யட்டும். ஆனால் இதுவும் ஒரு தகுதியாய் இருப்பது அவனுக்கு மேலும் தன்னம்பிக்கையை வளர்க்கும்.&lt;br /&gt; &lt;br /&gt;நேர்மையான எந்தத் தொழிலிலும் கேவலமில்லை என்ற மனப்பக்குவம், தளராத முயற்சி, சலைக்காத உழைப்பு இவையெல்லாம் முன்னேற்றப்படியின் முக்கியப் படிக்கட்டுக்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆக, பெற்றோர்களே!  ஒவ்வொரு வாரிசுக்கும் பள்ளிப் படிப்பு முடியும் முன்னரே தக்கதொரு தொழிலைக் கற்றுக்கொடுங்கள்.&lt;br /&gt;மாணவ மாணவியரே!  நீங்களும் சிரமம்  பாராது, விருப்பத்தோடு கற்றுக்கொள்ளுங்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;பெற்றோரின் தொழில் கற்க (உதாரணமாக தூர அலுவலகங்களில் பணி புரிவோர்) வாய்ப்பில்லையெனில், அருகிலுள்ள அச்சகம், கணிப்பொறி மையம், வாகனப் பட்டறை, தையற்கூடம், இயந்திரத் தொழிற்கூடம், பலபொருள் விற்பனையங்காடி, எலக்ட்ரானிக் சாதனங்களைப் பழுதுபார்க்கும் கூடங்கள் போன்ற ஏதாவதொரு தொழிலகத்திற்குச் சென்று கற்றுத்தேறலாம்.&lt;br /&gt; &lt;br /&gt;கற்றுத்தெளிவோம் என்ற ஏக்கத்தோடு கண்ணைத் திறவுங்கள்! ஏரளமான, தொழிலுக்கான வாய்ப்புகள், சற்றே மறைந்திருப்பதைக் காணலாம்.&lt;br /&gt;அட ஒன்றம் இல்லையென்றால்கூட, நமது வீட்டிலேயே துவைத்தல், இஸ்திரிபோடுதல், சமைத்தல், குழந்தைகளுக்கு முடிவெட்டிப் பார்த்தல், வீட்டைப் பெருக்கித் தூய்மையாய் வைத்திருத்தல் போன்ற வேலைகளை திறம்படத் தெரிந்து வைத்திருந்தால்கூட இதனை அடிப்படையாக்க் கொண்டு, தொழில் தொடங்க அல்லது வேலையில் சேர நிறைய வாய்ப்புண்டு.&lt;br /&gt; &lt;br /&gt;ஒவ்வொரு வேளை உணவை உண்ணுவதற்கு முன்னர் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு வேலையைச் செய்துவிட்டுத்தான் உண்பேன், என்ற கோட்பாட்டைக் கடைப் பிடித்தால் நாட்டில் சோம்பேறிகளும் இருக்கமாட்டார்கள். நாடும் வேகமாய் முன்னேறிவிடும்.&lt;br /&gt;தொழிலுக்கும், உழைப்புக்கும் தக்கவாறுதான் ஊதியம் ஒவ்வொருவருக்கும் கிட்டும் எல்லோரும் இந்நாட்டின் முதல்வராவதோ முதலாளியாவதோ, மருத்துவ பொறியாளர் என்றாவதோ இயலாத காரியம்.  எல்லாத்துறைகளிலும் தக்கவாறு உழைக்க, உழைப்பாளி இருந்தால் தான் நாடு முன்னேறும்.&lt;br /&gt; &lt;br /&gt;படிப்புக்குத் தக்க வேலை கிடைக்கவில்லையே என்று தாடி வளர்த்து வருந்திப்பயனில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;பத்தாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்திற்கு முயற்சிப்பதில் தப்பில்லை. ஆனால் அதுவரை வெட்டியாய் பொழுதைப் போக்கி காலங் கழிக்காமல் நூறு ரூபாய் தின வேலைக்குப் போவதிலும் தப்பில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்தில் பிறந்து வேளாண் தொழிலையும்,, பள்ளிப் பருவத்திலேயே செய்து வந்தமையால் இன்றும் கூட மருத்துவத் தொழில் விட்டு என்னால் திறம்பட விவசாய வேலைகளையும் செய்து முன்னேற முடியும்.&lt;br /&gt; &lt;br /&gt;வாழ்வில் எந்த நிலையிலும், இடிந்து போய் தளர்ந்து விடாமல் எப்படியும் உழைத்து வாழ்ந்து காட்டும் மனோதைரியமும், தன்னம்பிக்கையும் எனக்குத் தந்ததே இளமையில் வறுமையும், அதிலிருந்து மீளக் கற்றுக்கொண்ட கடுமையான தொழில்களும்தான் என்றால் அது மிகையாகாது.&lt;br /&gt; &lt;br /&gt;துடிப்புமிக்க இளைஞர்களை உருவாக்கி இந்தியாவை முன்னேற்ற இளஞ்செடிக்கு உரமிடுவோம்! இளையதலைமுறையைத் தொழில் கற்கச் செய்வோம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-9026402160447360319?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/9026402160447360319/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=9026402160447360319' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/9026402160447360319'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/9026402160447360319'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/02/blog-post_07.html' title='தொழில் தரும் தன்னம்பிக்கை'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-575314012144117810</id><published>2012-02-06T17:49:00.000+04:00</published><updated>2012-02-06T17:49:00.242+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுஅறிவு'/><title type='text'>அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!</title><content type='html'>*மெக்டொனால்ட் நிறுவனம், மாதத்திற்கு சராசரியாக 110,000 ஐஸ்கிரீம் கோன்களை விற்பனை செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு வருமானம் 530 கோடி ரூபாய்கள். இதுவே இந்தியாவில் அதிக வருமானம் கொண்ட டிரஸ்ட் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;*இரண்டு நாளைக்கு ஒருமுறை மீன் இறைச்சியை சாப்பிட்டால் மாரடைப்பு வருவது 30சதவீதம் குறையும் என ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*காற்று வீசும் திசைக்கு எதிராகத் தனது மூக்கு இருக்கும்படியாகவே நாய் எப்போதும் படுக்கும். எதிரி வருவதை மோப்பத்தால் சுலபமாக உணரவே இவ்வாறு செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வகை சிலந்திகள், மீன் பிடித்து உண்ணுகின்றன. நீர் நிலைகளின் அருகே இரண்டு கால்களில் நின்றபடி மற்ற ஆறு கால்களையும் மீனைப் பிடிக்கத் தயாராக வைத்திருக்கும். சிறு மீன்கள் கரை ஓரமாக வரும் போது பாய்ந்து பிடித்துக் கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;*விமானத்தில் பயணம் செய்யும் போது, சாக்லேட் கொடுக்கின்றனர். ஏன் தெரியுமா? சில பயணிகளுக்குத் தலைச் சுற்றல், மயக்கம் போன்றவை விமானப் பயணத்தின் போது ஏற்படும். சாக்லேட்டில் உள்ள குளுகோஸ் இவை வராமல் தடுக்கிறது. அது மட்டுமல்ல... சாக்லேட்டின் வாசனையும், சுவையும் பயணிகளுக்கு வாந்தி வராமல் தடுக்கும். மஞ்சள் காமாலை வந்தவர்கள் உணவு விஷயத்தில் ஆர்வமின்றி இருப்பர். இவர்களின் சுவையையும், சக்தியையும் அதிகரிக்க இவர்கள் சாக்லேட் அல்லது புளித்த சுவை கொண்ட மிட்டாய் போன்றவற்றை சாப்பிடலாம். தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு சாக்லேட்டைமென்றால், சோர்வு குறைந்து சுறுசுறுப்பாக எழுத முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;*மனிதனது மூளையில் ஏராளமான நுண்மடிப்புகள் உள்ளன. கட்டளை அல்லது செய்திகளைக் கிரகிக்கும் பகுதி மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. சிலரது மூளை மடிப்புகள் மிகவும் அபாரமானவை. இவை கம்ப்யூட்டர்களைப் போல பணிபுரிவதுடன் அதி அற்புதமான கிரகிக்கும் ஆற்றலையும், நினைவாற்றலையும் கொண்டது. சிலர் இளமையிலேயே அதிபுத்திசாலிகளாக விளங்குவது இதனால்தான். சீரான ஒரு மூளையில் பல ஆயிரம் நுண்மடிப்புகள் உள்ளன என்கின்றனர் நரம்பியல் அறிஞர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;*நமது நாட்டில் 5 வயது சிறுவனாக இருந்தபோதே "ரவிகிரண்' என்பவன் 60க்கும் மேற்பட்ட ராகங்களைப் பிரித்து அறியவும், பின்னர் பாட்டு இசைக்கவும் அறிந்திருந்தான். அதிகமாகப் பாடங்களை கிரகித்து அறிந்து, பின் தேர்வில் மிகச் சிறப்பாக எழுதிவிடும் அற்புத மூளை படைத்த சிறுவர்களும் இருக்கின்றனர். இவர்களது மேதா விலாசத்தைக் கட்டிப்போட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில்தான் பிரிட்டனில் உள்ள "கிளாஸ்கோ' பல்கலைக் கழகத்தில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த "வில்லியம் தாம்ஸன்' என்ற சிறுவன் பேராச்சரியப் படத்தக்க அறிவாற்றலுடன் விளங்கி, தேர்வுகளில் முதல் தர மதிப் பெண்களைப் பெற்றமையால் அவனுக்கு 10 வயதிலேயே பல்கலைக் கழக பட்டம் வழங்கப்பட்டது. இச்சிறப்பினை வேறு எவரும் பெற்றதே இல்லை. இவனே பிற்காலத்தில் "லார்ட் கெல்வின்' என்று அழைக்கப்பட்டு பிரிட்டனின் சிறந்த பேரறிஞனாக விளங்கி வந்தான். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது எத்தனை உண்மை பாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;*தேள் முட்டையிடுவதில்லை. குஞ்சு பொரிக்கிறது. குஞ்சுகள் தாங்களாகவே நடமாடும் பருவமடையும் வரை, தாய்த்தேள் தன் மார்பிலேயே அவைகளை வைத்துக் கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;*சிங்கத்தின் வாலிலே இருக்கும் மயிர்க் கற்றையை விலக்கிப் பார்த்தால், முனையில் ஆணி போல் கடினமான ஒரு நகம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;*சுண்டெலிகள் பாடுகின்றன! மிகவும் உச்சஸ்தாயியில் பாடுவதாலேயே நாம் அதைக் கேட்க முடிவதில்லை. சில சமயங்களில் பாட்டின் ஒரு பகுதி கீழ்ஸ்தாயிக்கு இறங்கும் போது கேட்க முடிகிறது. ஆராய்ச்சியில் கண்ட உண்மை இது.&lt;br /&gt;&lt;br /&gt;*ஆமைக்கு பல் கிடையாது. கனத்த ஈறு போன்ற அமைப்பாலேயே அது உணவுகளைச் சுவைத்து விழுங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*முதலைக்கு மூக்கிலும் பல் உண்டு. முட்டைக்குள் உள்ள முதலைக்குட்டி மூக்கில் உள்ள பல்லால் உடைத்துக் கொண்டுதான் வெளியே வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;*பிறக்கும்போது 1 பவுண்டு எடையுள்ள கரடிக்குட்டி ஒரு வயதை அடையும் போது அதன் எடை 100 பவுண்டாகி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*உணவு, நீர் எதுவும் இன்றி 15 நாட்கள் தாக்குப்பிடிக்கும் சக்தி குதிரைக்கு உண்டு.ஒரு வருடத்தில் தன் எடையைப் போல் பத்து மடங்கு உணவை குதிரை உட்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*பெருங்குடல் புற்றுநோய் காரணமாக அமெரிக்காவில் 2003ல் 57,000பேர் இறந்தனர். இதே காலத்தில் இந்த நோயினால் 150,000 மக்கள் பாதிக்கப்பட்டனர். நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்த இடத்தை இந்த நோய் பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*முன்னைய பிரிட்டீஷ் பிரதமர் சர்ச்சில் வளர்த்த கிளி ஒன்று இன்றும் உயிரோடு உள்ளது. சார்லி என்ற பெயருடைய அதற்கு 104 வயதாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*பிரிட்டனைச் சேர்ந்த சோதனைச்சாலை தொழில்நுட்ப நிபுணரான ஜூலிவார்ட் என்ற 40வயது பெண்மணிக்கு முதல் பிரசவத்தில் ஒரு குழந்தையும் இரண்டாவது பிரசவத்தில் இரண்டு குழந்தைகளும் மூன்றாவது பிரசவத்தில் மூன்று குழந்தைகளும் பிறந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;*மனோரஞ்சிதப் பூவுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் வழங்கப்படும் பெயர் "யாங்- யாலாங்". அதாவது 'பூக்களில் இதுவே பூ' என்று பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;*குவைத் என்றால் அரபி மொழியில் "சின்னக் கோட்டை".&lt;br /&gt;&lt;br /&gt;*நமது நகம் சராசரியாக நாளொன்றுக்கு 1/250அங்குலம் வளர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*பிரான்ஸ் நாட்டில் பெண்களுக்கான அழகு நிலையம் ஒன்றில் எடை பார்க்கும் எந்திரம் ஒன்று இருக்கிறது. ரொம்பவும் குண்டான பெண்கள் ஏறிநின்றால், "மன்னிக்கவும், தங்கள் எடை......" என்ற சீட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*அமெரிக்காவில் வெஸ்ட் ரஞ்சு நகரில் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு நினைவுக்கூடம் ஒன்று இருக்கிறது. அங்கே அவர் விஞ்ஞானக் குறிப்புகள் எழுதிய நோட்டுப் புத்தகங்களை வைத்திருக்கிறார்கள். மொத்தம் 25,000 நோட்டுப் புத்தகங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;*மேற்கிந்தியத் தீவுகளில் முன்பெல்லாம் கீரிப்பிள்ளை கிடையாது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வளர்த்தார்கள். எதற்குத் தெரியுமா? பாம்புகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதால் அவற்றை ஒழிக்க&lt;br /&gt;*தொடரும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-575314012144117810?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/575314012144117810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=575314012144117810' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/575314012144117810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/575314012144117810'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/02/blog-post_06.html' title='அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-1820281474946968612</id><published>2012-02-05T17:51:00.000+04:00</published><updated>2012-02-05T17:51:00.318+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுஅறிவு'/><title type='text'>கருவிகளும் பயன்களும்</title><content type='html'>1.     ஏரோமீட்டர் (Aerometer)-  காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;2.     அம்மீட்டர் (Ammeter)-  மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.&lt;br /&gt;&lt;br /&gt;3.     ஆடியோமீட்டர் (Audiometer)-  மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;4.     போலோமீட்டர் (Bolometer)-  வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;5.     கிரையோமீட்டர் (Cryometer)-  குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;6.     எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)-  மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;7.     மேனோமீட்டர் (Manometer)-  வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.&lt;br /&gt;&lt;br /&gt;8.     டோனோமீட்டர் (Tonometer)- ஒலியின் அளவை அளவிடும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;9.    வெர்னியர் (Vernier)-  சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;10.  பைரோமீட்டர் (Pyrometer) -  அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;11.   பாத்தோமீட்டர் (Fathometer)-  ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;12.   டைனமோ (Dynamo)-  எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;13.   வேவ்மீட்டர் (Wavemeter)-  ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;14.   பிளானிமீட்டர் (Planimeter)-  பரப்பை அளவிடும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;15.    ரெக்டிஃபையர் (Rectifier)-  ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;16.    டென்சிமீட்டர் (Tensimeter)-  ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;எதைப்பற்றியது?&lt;br /&gt;&lt;br /&gt;1. பேடாலஜி (Pedology)-  மண் அறிவியல் குறித்த படிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;2. பெட்ராலஜி (Petrology)-  பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;3. சூஜியோகிராபி (Zoogerogrphy)-  பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;4. சிஸ்மோலஜி (Seismology)-  பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;5. ஹைட்ராலஜி (Hydrology)-  பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;6.   கிளைமட்டாலஜி (Climatology)-  சுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;7. பயோ ஜியோகிராபி (Biogeography)-  பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கேஅதிக உற்பத்தி?&lt;br /&gt;&lt;br /&gt;1.   ஆப்பிள் -  இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர்.&lt;br /&gt;&lt;br /&gt;2. வாழைப்பழம் -  குஜராத், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கேரளம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. இஞ்சி -  கேரளம், மேகாலயா.&lt;br /&gt;&lt;br /&gt;4.   கோகோ -  கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு.&lt;br /&gt;&lt;br /&gt;5. திராட்சை -  மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம்.&lt;br /&gt;&lt;br /&gt;6. மாம்பழம் -  உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு.&lt;br /&gt;&lt;br /&gt;7. ஆரஞ்சு -  மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு, மேகலாயா.&lt;br /&gt;&lt;br /&gt;8. மிளகு -  கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு&lt;br /&gt;&lt;br /&gt;9. அன்னாசி பழம் -  அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்கம், திரிபுரா.&lt;br /&gt;&lt;br /&gt;10 .ஏலக்காய் - கர்நாடகம், சிக்கிம்,கேரளம், தமிழ்நாடு.&lt;br /&gt; &lt;br /&gt;11. முந்திரி -  கேரளம், ஆந்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தத் தொழிற்சாலை எங்கே?&lt;br /&gt;&lt;br /&gt;1.    ஹிந்துஸ்தான் கேபிள்ஸ் -  ருப்னாராய்பூர் (மேற்கு வங்கம்).&lt;br /&gt;&lt;br /&gt;2.    ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் –  பெங்களூரு, ஹைதராபாத், லக்னோ.&lt;br /&gt;&lt;br /&gt;3.    பாரத் அலுமினியம் நிறுவனம் -  சட்டீஸ்கர், மேற்கு வங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;4.    ஹிந்துஸ்தான் அலுமினியம் – ரேனுகோட் (உத்தரப் பிரதேசம்).&lt;br /&gt;&lt;br /&gt;5.    இந்தியன் டெலிபோன் இன்டஸ்ட்ரீஸ் –   பெங்களூரு.&lt;br /&gt;&lt;br /&gt;6.    எச்.எம்.டி. வாட்ச் –  பெங்களூரு.&lt;br /&gt;&lt;br /&gt;7.    நேஷனல் நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர் மில்ஸ் –  நேபாநகர்.&lt;br /&gt;&lt;br /&gt;8.    நேஷனல் பெர்ட்டிலைசர்  லிமிட்டெட் –  நங்கால், பட்டின்டா, பானிப்பட், விஜய்பூர்.&lt;br /&gt;&lt;br /&gt;9.    ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் லிமிட்டெட் -  மகாராஷ்டிரம் மற்றும் கொச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;10.    ஃபெர்ட்டிலைசர் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா -  சிந்திரி, கோரக்பூர், ராமகுண்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;அணைகளும் மாநிலங்களும்&lt;br /&gt;&lt;br /&gt;1.    நாகர்ஜூன சாகர் நீர்த்தேக்கம் (ஆந்திர மாநிலம் )  -&lt;br /&gt;கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, விவசாயம் மற்றும் நீர்மின்சக்திக்காக இந்த நீர்த்தேக்கத் திட்டம் பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2.  கக்கார்பாரா நீர்த்தேக்கம் (ஆந்திர மாநிலம்)-&lt;br /&gt;தபதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக கட்டப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;3.    கோஷி நீர்த்தேக்கம் (பீகார் மாநிலம்)-&lt;br /&gt;கோஷி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் அபாயகரமான வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கும், நீர்மின்சக்தித்  திட்டத்துக்கும்   இந்த நீர்த்தேக்கம் பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;4.    சபரிகிரி நீர்த்தேக்கம் (கேரள மாநிலம்)-&lt;br /&gt;பம்பா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.  நீர்மின்சக்தித் திட்டத்துக்காக பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;5.    சாராவதி நீர்த்தேக்கம் (கர்நாடக மாநிலம்)-&lt;br /&gt;ஜோக் நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள சாராவதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. நீர்மின்சக்தி உற்பத்திக்காக இத்திட்டம் பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;6.     மகாநதி டெல்டா நீர்த்தேக்கம் (ஒரிசா மாநிலம்)-&lt;br /&gt;மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.விவசாய பயன்பாட்டிற்காக படுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;7.   பக்ராநங்கல் நீர்த்தேக்கம் (ஹிமாச்சலப் பிரதேசம்)-&lt;br /&gt;சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் சந்திப்பு எல்லையில் கட்டப்பட்டுள்ளது, விவசாயம், நீர்மின்சக்தி உற்பத்திக்காக இது பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;8.      தாமோதர் பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம் –&lt;br /&gt;தாமோதர் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும், இந்த அணையின் நீரை மேற்கு வங்களாமும் பகிர்ந்துகொள்கிறது. வெள்ள நீரை தடுப்பதற்காகவும்,விவசாயத்திற்கும் இந்த அணை பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;9.   சர்தார் சரோவர் நீர்த்தேக்கம் –&lt;br /&gt;நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது,  குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் இந்த நீர்த்தேக்கம் மூலம் பயன்பெறுகின்றன. விவசாயம் மற்றும்  நீர்மின்சக்திக்காக இது பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;10.     மேட்டூர் (தமிழ்நாடு)-&lt;br /&gt;காவேரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.  நீர்மின்சக்தி மற்றும் விவசாயத்திற்காக பயன்படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-1820281474946968612?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/1820281474946968612/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=1820281474946968612' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/1820281474946968612'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/1820281474946968612'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/02/blog-post_05.html' title='கருவிகளும் பயன்களும்'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-1447205636763153575</id><published>2012-02-04T17:46:00.000+04:00</published><updated>2012-02-04T17:46:00.556+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுஅறிவு'/><title type='text'>விளங்காத படிப்பும், விளங்கவைக்கும் அரசியலும்</title><content type='html'>கடந்த வாரம் வெள்ளியன்று +2 தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டன. பத்திரிக்கைகளில்  மாநில வாரியாக, மாவட்ட வாரியாக முதலிடம் வென்ற மாணவ மாணவிகளின் புகைப்படங்கள் மின்னுகின்றன.  மாநில  தகுதி பெற்ற நபர்களின் செவ்விகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டன.  “நான் டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன், இஞ்சினியராகுவேன், ஐஏஎஸ் ஆவது தான் லட்சியம்”&lt;br /&gt; &lt;br /&gt;அதிக மதிப்பெண் பெற்றோரை வாழ்த்த நான் என்னளவில் தயராயில்லை, காரணம் ஏன்பலர் குறைவான  மதிப்பெண் வாங்கினார்கள் எனும் போது, அதிக மதிப்பெண்களைக்காணும் போது என்னையறியாமல் அதன் மீது வெறுப்புதான் வருகிறது. பக்கத்து வீட்டிலோ அல்லது தெரிந்தவர்கள் வீட்டிலோ உள்ள பிள்ளைகள் தன் மகன்/மகளை விட அதிக மதிப்பெண் வாங்கும் போது நடக்கின்ற விசயம் எல்லோரும் அறிந்ததே.&lt;br /&gt; &lt;br /&gt;காரணம் தவறு செய்து விட்டான் / ள். அது மன்னிக்க முடியாத தவறு. ஆம் அப்படி ஒரு தவறு. சரியாக மனப்பாடம் செய்யத் தெரியாததால் நேர்ந்த தவறு அது. உருத்தட்ட தெரியாததால் நேர்ந்த தவறு அது. இங்கே தவறு செய்ய நேர்ந்ததால் இனி அவ்வளவுதான் வாழ்க்கை.&lt;br /&gt; &lt;br /&gt;தகுதியற்றவர்களெல்லாம் அறிவுரைக்கு வரிசையாய் நிற்பார்கள். தேர்வுகளில் தோல்வியுற்றவர்களை விட மதிப்பெண் குறைவாக வாங்குவோரின் மன நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும்.&lt;br /&gt; &lt;br /&gt;தோல்வியடைந்து விட்டால் வேறு வழியில்லை மறு தேர்வுதான் வழியில்லை. இப்போதுதான் உடனே நடக்கிறது மறுதேர்வு, முன்பெல்லாம் ஒரு வருடத்தை தொலைக்க வேண்டியதுதான். இம்ப்ரூவ்மெண்ட் என்பது கூட 12 வகுப்பில்தான். பத்தாம் வகுப்பின் தேர்வு முடிவுகள் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்று சொல்லுகிறார்கள். ஆம் மதிப்பெண் குறைவெனில் முதல் பிரிவு கிடைக்காது, பள்ளியே பார்த்து ஏதாவதென்று பிச்சை போடும்.&lt;br /&gt; &lt;br /&gt;தேர்வில் தோல்வியடைந்தவர்கள்  நாளிதழ்களைப்பார்த்தவுடன் தெரிந்துவிடும் என்பதால் வெளியே வரமாட்டார்கள். மதிப்பெண் குறைவானவர்களோ அவர்கள் தகுதி பள்ளியில் ஒட்டியிருக்கும் மார்க் லிஸ்டை பார்த்தவுடந்தான் தெரியும். மதிப்பெண் குறைவு என்றவுடன் தெரிந்த முகங்கள் யாராவது தெரிந்தால் ஓடி ஒளியும். யாராவது மார்க் கேட்டால் என்ன சொல்வது தெரியாது? மனம் இனம் புரியாத சோகத்தில் ஆழ்ந்துகிடக்கும்.&lt;br /&gt; &lt;br /&gt;அதிக மார்க் வாங்கிய ஜீவிகள்  பள்ளிக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். தெரிந்தவனையெல்லாம் பார்த்து மதிப்பெண் விசாரித்து கொண்டிருப்பார்கள். மதிப்பெண்ணை கூட்டி சொன்னால் இதுதானே உன் மதிப்பெண் என்று எழுதி வைத்திருப்ப்பதை  சொல்லுவார்கள். இப்படி தலை கவிழ்ந்த எத்தையோ பேரை நான் பார்த்திருக்கிறேன்.&lt;br /&gt; &lt;br /&gt;வீட்டிலோ நிலைமை  நிலை பூடாகரமாகிக்கொண்டிருக்கும். தந்தை சொல்லுவார்”ஏன் நாயாட்டம் தின்னத்தெரியுதுல்ல என்னடா மார்க் வாங்கியிருக்க, அய்யோ என் பேரை கெடுத்துட்டு வந்து நிக்குதே, தாய் தல்யில் அடித்துக்கொண்டு அழுவார் பக்கத்து வீட்டு முருகேசன் உன்னமாதிரிதாண்டா ஸ்கூலுக்கு போறான், அவன் என்னடா மார்க்கு? அவன் எப்புடிடா மார்க் வாங்குனான்? அவன் மூத்திரத்தை வாங்கிகுடி”.&lt;br /&gt; &lt;br /&gt;அவன் மூத்திரத்தை வாங்கிக்குடி இது புகழ்பெற்ற வாசகம், ஊர் கடந்து, மாவட்டம் கடந்து தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவிக்கிடக்கின்ற வார்த்தை. அவ்வார்த்தையை பத்து பேர் முன் சொல்லும் போது வருகின்ற  அவமானம் அதுதான் பலருக்கும் முதல் அவமானமாக இருக்கும். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வரும், , வெடிக்கும் அழுகையை கைகள் பொத்தி பொத்தி அடக்கும். ஏதும் செய்ய இயலாமையால் தலை குணிந்து கிடக்கும் முகம் .&lt;br /&gt; &lt;br /&gt;ஆதரவாய் சொல்பவர்கள் கூட ஒன்றை அழுத்திச்சொல்லுவார்கள்”என்ன பண்றது தப்பு பண்ணிட்டே”. இப்போது நீ மேற் கொண்டு என்ன படிக்க வேண்டும் என்பது முடிவு செய்யும் அதிகாரம் உனக்கு இல்லை. சொந்தக்காரன் வந்து தன் மகனின் பெருமை பீற்றிக்கொள்ளுவான்.  வீட்டிலே காரியக்கமிட்டி கூட்டம் கூடும் இந்த தண்டத்தை என்ன மேற்கொண்டு படிக்க வைக்கலாம்? ஆலோசனைகள் வெளியார்களிடமிருந்தும் வரவேற்கபடும்.பின்னர் எடுத்த முடிவின் படி ஏதோ ஒன்றில் சேர்க்கவைக்கப்படுவான்/ள்.&lt;br /&gt; &lt;br /&gt;பத்தாவது மற்றும் பணிரெண்டாவதில் அதிக மதிப்பெண் எடுத்ததாலேயே அவன் உயர்ந்தவனாகிவிட்டானா? குறைவான மதிப்பெண் வாங்கியதாலே  தாழ்ந்தவனாகிவிடுவானா? மேற்கொண்டு படிக்கப்போகும் இடத்தில் முதல் நாள் ஆசிரியர் கேட்பார்.”யார் எவ்வளவு மார்க் சொல்லுங்க?” மறுபடியும் ஆரம்பித்துவிடும் வேதனை.&lt;br /&gt; &lt;br /&gt;பத்தாவதிலேயே அதிக மதிப்பெண் எடுத்த  அனைவராலேயும் +2 ல் அதிக மதிப்பெண் எடுக்க முடிவதில்லை, +2-ல் அதிக மதிப்பெண் எடுத்த அனைருமே பட்டப்படிப்புகளில் / பட்டயப்படிப்புக்களில் அதிகம் சாதித்து விடுவதில்லை. அறிவிற்கும் இதற்கும் சம்பந்தம் இருப்பதில்லை. மனனம் செய்யும் திறமை தான் இதை தீர்மானிக்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;முதல் மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு அரிசி விலை கிலோ எவ்வளவென்றால் தெரிவதில்லை.கான்வெண்டில் கிழித்த மாணவனுக்கு கடைக்கு போய் மீன் வாங்கிவிட்டு வர தெரிவதில்லை. ஏன் அரிசி விலை ஏறியது, ஏன் விவசாயம் அழிந்து போனது என எதுவுமே தெரியாமல் / தெரியவைக்கப்படாமல் தான் அனைத்து மாணவர்களுமே வளர்க்கப்படுகிறார்கள். மக்களைப்பற்றி கவலைப்படாத சமூகம் அடிமைத்தனமான சமூகம் உருவாக்கப்படுகின்றது.&lt;br /&gt;இதில் அதிக மார்க் எடுத்தவன் உயர்ந்தவன் குறைந்த மார்க் எடுத்தவன் &lt;br /&gt; &lt;br /&gt;தாழ்ந்தவன் என்பதுதான் வேடிக்கை. இந்தக் கல்விமூறையால் எதை மாற்ற முடியும் உன்னால்? ஏன் உன்னுடைய வாழ்வுக்கான செலவை உன் கல்விமூறையால்  மாற்ற முடியுமா? அழிந்து போன விவசாயத்தை மாற்ற முடியுமா ? எதையுமே மாற்ற முடியாத இந்தப்படிப்பு முறை உயர்ந்ததா என்ன? இப்படி மனிதனின் வாழ்வுக்கு தம்புடி அளவுக்குக்கூட பயன் படாத இந்தப்படிப்பு முறையில் அதிக மதிப்பெண் எடுத்தால் என்ன?&lt;br /&gt; &lt;br /&gt;குறைவான மதிப்பெண் எடுத்ததற்காக இக்கல்விமுறை மீது வராத கோபம் தனிப்பட்ட மாணவர் மீது வருகிறது. லட்சக்கணக்கானோரில் சிலர்தான் அதிக மதிப்பெண் எடுக்க முடிகிறதெனில் அது யாருடைய தவறு கல்விமுறாஇயின் மீதா? அல்லது அதை படித்த மாணவர்கள் மீதா ? சிஅல்ர் கேட்பார்கள் அவன் எப்படி படித்தான். அந்த அவனோ அல்லது அவளோ நூற்றிலே எத்தனை பேர். ஆக  நூற்றுக்கு அல்லது ஐம்பதிற்கு ஒரு மாணவன்தான் அதிக மதிப்பெண் பெற முடியுமெனில் அக்கல்வி முறை வகுப்பில் நூற்றுக்கு 10 பேருக்கா அல்லது 90 பேருக்கா?&lt;br /&gt; &lt;br /&gt;பத்தாவதெனில் 375 மதிப்பெண்தான் பார்டர் பணிரெண்டாவதில் 950 தான் பார்டர் அதற்கு கீழ் மதிப்பெண் எடுத்ததெல்லாம் வேஸ்ட் இதுதான் சமூகத்தின் பார்வை. என்னுடன் படித்த மாணவன் பத்தாவதில் மதிப்பெண் குறைவு ஆனால் டிப்மோவில் 92 % மதிப்பெண் வாங்கினான்.  பின்னர் பி.இ. முடித்தும் விட்டான். அதனால் அவன் உயர்ந்தவனல்ல காரணம் அவன் இன்னமும் அடிமையில் சுகம் காணுபவன். அவன் இன்னமும் மக்களைப்பற்றி கவலைப்படாதவன். ஆக படிப்பிற்கும் வாழ்வுக்கும் சுயமரியாதைக்கும் துளியும் சம்பந்தமிருப்பதாய் தெரியவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;எது தகுதிக்குறைவு?&lt;br /&gt; &lt;br /&gt;இந்த முறை தேர்வு முடிவுகள் வந்ததுமே சிலர் ஆங்காங்கு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தற்கொலை எனபது “அவ்வளவுதான், எல்லாம் முடிந்து விட்டது ,இனிமேல் ஒன்றும் இல்லை என்ற சிந்தனை” மதிப்பெண் குறைவையும் தோல்வியடைவதையும்  மாபெரும் குறையாக காட்டும் சமூகம் தான் முதல் குற்றவாளி. மதிப்பெண் குறைவு/ தோல்வி எனில் வெளியில் தலை காட்ட முடியாது என்ற நிலைமைக்கு என்ன காரணம்? மாணவர்களுக்கு சமூகத்தைப்பற்றிய அறிவு புகட்டப்படாமலிருப்பதே இதன் காரணம். சின்ன மருது புலியை அடக்கியதான்  மூன்றாம் வகுப்பு பாடங்களில் வந்தது. அவரின் திருச்சிபிரகடனம் வாத்தியாருக்கே தெரிவதில்லை.  இங்கு ஆசிரியரை இழுக்கக் காரணம் அந்த 3-ம் வகுப்பு படித்த மாணவன் தானே பிற்காலத்தில் ஆசிரியராகிறான்.&lt;br /&gt; &lt;br /&gt;மாபெரும் துரோகி காந்தி இந்த நாட்டின் தேசத்தந்தையாக மாணவர்களின் மனதில் பதியவைக்கப்படுகிறது. புரட்சியாளன் பகத்சிங் புறக்கணிக்கப்படுகிறார்.அண்ணா, கருணா நிதி, கூத்தாடி எம்ஜிஆர் செயா பாடங்கள் படிப்பாக வருகின்றன. ஆதிகால சங்க இலக்கியங்கள் என்ற பேரில் எது தேவை எது தேவையில்லை என்பதெல்லாம் தெரிவதில்லை. மனப்பாடம் செய், மனப்பாடம் செய் இதுதான் தேர்வில் வெற்றி பெற உத்தி.&lt;br /&gt; &lt;br /&gt;பத்தாவதில் பீட்டர் கையை வைத்து  சுவற்றில் வழியும் நீரை அடைப்பான். அது ஒரு கதை. அந்தக்கதையை கதையாக எப்படி எழுதுவதென்று யாரும் சொல்லித்தரவில்லை. மனப்பாடம் செய்,மனப்பாடம் செய் இதை த்தா சொன்னார்கள். மனிதனின் மூளையை சிந்திக்கச் சொல்லவில்லை.  மனப்பாடம் செய்ய மட்டுமே கற்றுக்கொடுத்தார்கள். போராட்டம் தவறென்றார்கள். அரசியல் தவறென்றார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;என் அன்பு மாணவனே,&lt;br /&gt; &lt;br /&gt;போராடும் இவ்வுலகில் போராடாமல் இருப்பதல்லவா தகுதிக்குறைவு?, மக்களைப்பற்றிய அக்கறையின்றி எதைப்பற்றி படிக்கிறாய்? உன் வாழ்வுக்கு, என் வாழ்வுக்கும் மக்களின் வாழ்வுக்கும்   துளியும் பயன் படாத இப்படிப்பை தகுதியாய் நிர்ணயித்திருக்கும் இச்சமூகத்தை எதிர்க்காமலிருப்பதல்லவா தகுதிக்குறைவு.&lt;br /&gt; &lt;br /&gt;அரசுப்பள்ளிகள் மூடப்படுகின்றன, தனியார் பள்ளிகள்  நன்கொடை போதவில்லை என்று பள்ளிகளை இழுத்து மூடுகின்றன.அரசுக்கல்லூரிகள் புதைகுழிக்கு தயராயிருக்கின்றன, பொறியியலெனில் லட்சங்கள், மருத்துவத்திற்கோ கோடிகள் எங்கும் பணம் தான் எதிலும் பணம்தான். பத்தாவதிலும் பனிரெண்டாவதிலும் முதல் பாடம் எடுத்தவன் தானா இன்று  கல்விக்கட்டணங்களை குறைக்கக்கோரும் களத்தில் நிற்கிறான்?அது நிர்ணயிப்பதல்ல, சமுகத்தின் மீதான அக்கறை தான் போராடத் துண்டுகிறது&lt;br /&gt; &lt;br /&gt;படிக்கும் மாணவனுக்கு எதற்கு அரசியல்? படிக்கும் மாணவனுக்கு அல்லாமல் வேறு யாருக்கு? உன் தாயின் தாலி கல்லூரி தாளாளரின் பற்களில் மின்னும் வேளையில் உன்னையன்றி யார் போராடுவார்கள்? இன்ஸ்டால்மெண்ட் கட்டணத்தை கட்ட முடியாமல் நீ வேதனையுறுவதை, வெளியில் நிற்க வைத்து அவமானப்படுவதை உன்னையன்றி யார் அறிவார்?  உனக்கு உன்னைத்தவிர யார் போராட முடியும்?&lt;br /&gt; &lt;br /&gt;பணமின்றி படிப்பதற்கு படிப்பொன்று இருக்கிறது.  ஆம் மக்களைப்படி, அவர்களிடமிருந்து கல், அவர்களுக்கே கற்றுக்கொடு, அதற்காக உன்னை படிக்க வேண்டாமென்று சொல்லவில்லை. இந்த விளங்காத படிப்பை விளங்க வைக்க மக்களையும் சேர்த்துப்படி. மதிப்பெண் குறைவென்றும் தேர்வில் தோல்வியுற்றனென்றும் உன்னை கிண்டலடித்தவர்களை எதிர்த்து , போராத அடிமைகளே என்று நீ எள்ளி நகையாடு.   இனி நீ தான் ஆசிரியன்.&lt;br /&gt; &lt;br /&gt;(தாலி  – இதைப்புனிதமாக கூறவில்லை, பலர் கடைசியாய் வேறு வழியின்று வைக்கும் ஒரு பொருள் என்ற அளவில் மட்டும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-1447205636763153575?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/1447205636763153575/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=1447205636763153575' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/1447205636763153575'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/1447205636763153575'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/02/blog-post_04.html' title='விளங்காத படிப்பும், விளங்கவைக்கும் அரசியலும்'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-2366241006951392172</id><published>2012-02-03T17:44:00.000+04:00</published><updated>2012-02-03T17:44:00.164+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுஅறிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>நுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்</title><content type='html'>ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 18 முதல் 20 சுவாசம் என சீராக வைப்பது மூளையில் உள்ள முகுளத்தின் வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த நுரையீரலின் கொள்ளளவு சராசரியாக 6 லிட்டர் தான். மிகவும் இழுத்து மூச்சுவிடும் போது காற்றின் அளவு 5 லிட்டர்தான். எப்போதும் நுரையீரலுக்குள்ளே இருந்துகெண்டிருக்கும் காற்றின் அளவு 1 லிட்டர்.  பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். இதுபோல் மூச்சுக் குழாய்களில் மேல் சிலியா என்ற பொருள் இருக்கும். இதுவும் மிக நுண்ணிய தூசியைக் கூட அகற்றிவிடும்.  இது மூச்சுக் குழாய்களில் வரும் தூசியை மேல்நோக்கி திருப்பி அனுப்பிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் அறியாமலே சில சமயங்களினித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் இன்றியமையாததாகும். இதில் உடலுக்கு மெயின் சுவிட்சு போல் செயல்பட்டு, காற்றை உள்வாங்கி, வெளிவிட்டு உடலுக்கு உயிர் சக்தியைத் தரும் மோட்டார்தான் நுரையீரல். வாயுப் பரிமாற்றம் (Exchange of gas) நுரையீரலின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதற்கும், வேறு சில வேதிப் பொருட்களை செயலிழக்கச் செய்வதும் இதன் மற்ற பணிகளாகும். நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்ஸிஜனை உள் எடுத்துக் கொள்வதற்கும் கார்பன்-டை- ஆக்ஸைடை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு மனிதன் 22,000 முறை மூச்சு விடுகிறான். கிட்டத்தட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறான். நுரையீரலின் செயல்பாடு&lt;br /&gt;&lt;br /&gt;நுரையீரல் எவ்வாறு தன்னுடைய பணியை திறம்பட செய்கிறது என்பதைப் பார்ப்போம்.  மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று மூச்சுக் குழாய் (Trachea) வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. மூச்சுக் குழாய் மார்புப் பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரலுக்குச் செல்கிறது. நுரையிரலுக்குள் நுழைந்தவுடன் மூச்சுக்குழல் ஒவ்வொன்றிலிருந்தும் கிளைகள் பிரியும். பின்னர் அவற்றிலிருந்து இன்னும் சிறு கிளைகள் என நிறைய பிரிவுகள் ஒரு மரத்தின் பெரிய கிளையிலிருந்து பரந்து பிரிந்து சின்னச்சின்ன தளிர்கள் வருவதுபோல் பிரிகின்றன&lt;br /&gt;&lt;br /&gt;. அதனாலேயே இதனை மூச்சுமரம் (Respiratory tree) என்று அழைக்கின்றோம். முதல் நிலை மூச்சுக் குழல் (Primary bronchi), இரண்டாம் நிலை மூச்சுக் குழல், மூன்றாம் நிலை மூச்சுக்குழல், மூச்சுக் குறுங்குழல் (bronchiole) என்று படிப்படியாகப் பிரிந்து கடைசியாக சின்னச் சின்ன பலூன்கள் மாதிரி தோன்றும் குட்டிக்குட்டி அறைகளுக்குள் இந்த குழல்கள் நீட்டிக் கொண்டிருக்கும். இவற்றை காற்று நுண்ணறைகள் (Alveoli) என்று அழைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இழுக்கும் மூச்சுக்காற்று மூச்சு மரம் வழியாக காற்று நுண்ணறைகளுக்குள் வந்துவிடும்.  உடலில் பல பாகங்களிலும் இருந்து பயன்படுத்தப்பட்ட ரத்தம் இதயத்தின் வலது வெண்டிரிக்கலை அடையும். அங்கிருந்து நுரையீரல், தமணி மூலம் நுரையீரலுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. நுரையீரல் தமணியும், வலது கிளை, இடது கிளை, என்று இரண்டாகப் பிரிந்து இரண்டு நுரையீரலுக்கும் செல்கிறது. இதுவும் பலமுறை கிளைகளாகப் பிரியும். இப்படிப் பிரியும்போது காற்று நுண்ணறைகளின் பக்கத்தில் தமணிகளின் மிக மிகச் சிறிய கிளைகள் அமைந்திருக்கும். இந்தச் சின்ன தமணிக் கிளைகள்தான் தந்துகிகள் (Capillaries) எனப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காற்று நுண்ணறை பக்கத்திலேயே தந்துகிகள் இரண்டின் சுவர்களும் மிக மிக நுண்ணியவையாக இருக்கும். அடுத்தடுத்து நுண்ணறைக்குள் காற்று நிறைந்திருக்கும் தந்துகிக்குள் ரத்தம் நிறைந்திருக்கும்.  வெளியிலிருந்து மூச்சுக்குழல் மூலம் உள்ளிழுக்கப்பட்ட காற்றில் நிறைய ஆக்ஸிஜன் இருக்கும். எனவே, நுண்ணறைக்குள்ளும் அதே அளவு ஆக்ஸிஜன் இருக்கும். தந்துகியில் உள்ள ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவு குறைவு. கார்பன்டை ஆக்ஸைடின் அளவு அதிகம். உடலுக்கு வேண்டாத உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய மற்ற சில பொருட்களும் தந்துகியில் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் நுண்ணறை – தந்துகி சுவர்களின் வழியாக ஒரு பரிமாற்றம் நடக்கிறது. நுண்ணறையில் அடர்த்தியாக இருக்கும் ஆக்ஸிஜன் தந்துகிக்குள் பாயும். தந்துகியில் அடர்த்தியாக இருக்கும் கார்பன்டை ஆக்ø-ஸடு நுண்ணறைக்குள் பாயும். இதுதான் வாயுப் பரிமாற்றம் (Exchange &amp; gases). இதைத்தான் ரத்த சுத்திகரிப்பு என்று அழைக்கிறோம்.  ஆக்ஸிஜன் ஊட்டப்பட்ட ரத்தம் நுரையீரலிலிருந்து சிரைகள் மூலமாக இதயத்தின் இடது வெண்டிரிக்கிளுக்குள் எடுத்துச் செல்லப் படுகிறது. அங்கிருந்து மீண்டும் உடலின் பல பாகங்களுக்கு தமனிகள் மூலம் இந்த சுத்த ரத்தம் எடுத்துச் செல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நுரையீரலைச் சுற்றி இரண்டு உறைகள் உள்ளன.  1. வெளிப்படலம் (Outer pleura) 2. உள்படலம் (Inner pleura)  இந்த இரண்டு படலங்களுக்கும் இடையே ஒரு இடம் உண்டு. அதற்கு ஃப்ளூரல் இடம் என்று பெயர். இதனுள் மிகச் சிறிய அளவு ஃப்ளூரல் திரவம் இருக்கும். இந்தத் திரவம்தான் சுவாசத்தின் போது நுரையீரல்களின் அசைவினால் உராய்வு ஏற்படாமல் தடுக்கிறது. சுவாசத்தைக் கட்டுப்படுத்தி சீராக வைப்பதே முகுளப்பகுதி. அதால் அதை விழுங்கிவிடுவோம். உடல் நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள்ளே நுழைந்தால் இருமல், தும்மல் முதலியவற்றால் வெளியேற்றப் பட்டுவிடும்.  நுரையீரலின் பணிகள் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை (ஆக்ஸிஜன்= உயிர்வளி, பிராணவாயு) இரத்தத்தில் சேர்ப்பதும், இரத்ததில் உள்ள கார்பன்-டை ஆக்ஸைடை (கரியமில வாயு) பிரித்து உடலிலிருந்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதயத்திற்கு இரு புறமும் பாதுகாப் பாக இருந்து இதயத்தை அதிர்வுகளிலிருந்து காப்பாற்றுகிறது.  சில முக்கிய வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வது, வேறு சில வேதிப் பொருட்களை செயலிழக்கச் செய்வது போன்ற உடலுக்கு உயிர்தரும் வேலைகளை நுரையீரல் செய்து வருகிறது.  நுரையீரல் பாதிப்பு  உலகில் இலச்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.  காற்று மாசுபாடு  காற்று மாசுபாடு அதாவது சிலிகா, ஆஸ்பெட்டாஸ், கந்தகம், போன்றவற்றைப் பயன்படுத்தும் தொழிற் சாலைகளில் பணி புரிபவர்களின் நுரையீரல்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்ற செய்தி அனைவரும் அறிந்ததே&lt;br /&gt;&lt;br /&gt;.  புகைபிடிப்பது: புகை பிடிக்கும்போது நிறைய கரித் துகள்கள் (Carbon particles) நுரையீரலுக்குள் சென்று அங்கேயே படிந்து விடுகின்றன. இதனால் ஆக்ஸிஜன்- கார்பன்டை ஆக்ஸைடு பரிமாற்றம் தடைபடுகிறது. மற்றும் சிகரெட், சுருட்டு, இவற்றிலுள்ள நிகோடின் என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து கனிமப் பொருள்களின் அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, ரத்தக் குழாய்களின் அடைப்பை உண்டாக்குகிறது. புகைப் பழக்கத்தால் மூச்சுக்குழல் அலர்ஜி, காற்றறைகளின் சுவர்கள் சிதைந்துபோதல், எம்ஃபசிமா, நுரையீரல் புற்றுநோய் ஆகியவை உண்டாகின்றன. புகைப் பிடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, பக்கத்தில் இருப்பவர்களுக்கும் (Passive smoking) இதே தீங்குகள் நேரிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகள் இருமல் மூச்சு வாங்குதல் மூச்சு இழுப்பு நெஞ்சுவலி&lt;br /&gt;&lt;br /&gt;ஹீமாப்டிஸிஸ் (இருமும்போது ரத்தம் வெளியேறுதல்)  நுரையீரலைத் தாக்கும் சில முக்கிய நோய்கள் மூச்சுக்குழாய் அலர்ஜி(Bronchitis), நுரையீரல் அலர்ஜி (Pneumonia), காற்றறைகள் சிதைந்து போதல்(Emphysema), மூச்சுக்குழல்கள் சுருங்கிக் கொள்ளுதல் (Asthma). நுரையீரலை பாதுகாக்க சில எளிய வழிகள் தூசு நிறைந்த பகுதிகளுக்கு செல்லும் போது மூக்கில் துணியைக் கட்டிக்கொள்வது (Mask) நல்லது.   பிராணயாமம், நாடி சுத்தி, ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி போன்றவற்றை தினமும் கடைப்பிடிப்பது.   புகைப் பிடிப்பதை தவிர்ப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை சாப்பிடுவது இன்றைய சூழ்நிலையில் மாசடைந்த காற்று அதிகம் இருப்பதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலும் அதிகம் இருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் மினரல் வாட்டர் பாட்டிலைப் போல் ஆக்ஸிஜனை பாக்கெட்டுகளில் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். இந்நிலை மாற சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், பசுமை நிறைந்த பகுதிகளாகவும் மாற்றினாலே போதும்.. ஆரோக்கிய வாழ்வைப் பெற்றிட முடியும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-2366241006951392172?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/2366241006951392172/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=2366241006951392172' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/2366241006951392172'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/2366241006951392172'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/02/blog-post_03.html' title='நுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-3996432918289464521</id><published>2012-02-02T17:42:00.000+04:00</published><updated>2012-02-02T17:42:00.095+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமுதாயம்'/><title type='text'>மஹல்லா தோறும் மீலாதுந் நபி விழா நடத்துவோம் கே.எம்.கே.</title><content type='html'>வருகிற பிப்ரவரி திங்கள் 5-ஆம் தேதியன்று, ரபியுல் அவ்வல் 12-ஆம் நாள் வருகிறது; வானோருக்கும் மண்ணோருக்கும் வழிகாட்டியாக வாழ்ந்து சிறந்த வள்ளல் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த தினமும் அன்றுதான் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய தினத்தை அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. அரசு ஊழியர்கள் விடுமுறையில் செல்வர். கல்விக் கூடங்கள் அன்று விடுமுறை ஆகின்றன. மற்றபடி மக்கள் மத்தியில், வணிகத்தலங்களில், சாலைகளில், தெருக்களில் எவ்வித மாற்றம் இல்லாமல் வழக்கம்போல காரியங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய காலங்களில் ரபியுல் அவ்வல் பிறை பிறந்த நாள் முதல் பள்ளிவாசல்களில் நபி வரலாறு - போதனைகள் பற்றிய சொற்பொழிவுகள் தொடர்ந்து பன்னிரண்டு நாட்களும் நடக்கும். தர்காக்களில் மீலாதுந்நபி விழா களை கட்டும். பள்ளிக் கூடம், கல்லூரிகளில் மீலாதுந் நபி விழாக்கள் நடைபெறும். எல்லா ஊர்களிலும், நகரங்களிலும், மாநகரங்களிலும் மீலாதுவிழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். இஸ்லாமிய அறிஞர்கள், சகோதர சமுதாய சமயச் சான்றோர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நபி பிறந்த நாள் விழாவில் பங்கேற்பர். இஸ்லாமிய போதனைகளை எல்லாச் சமுதாயத்தவரும் கேட்டுப் பயன் பெறும் வகையில் அந்தச் சொற்பொழிவுகள் அமைந்திருக்கும் தமிழகத்தில் மக்கள் போற்றும் சமூக நல்லிணக்க விழாவாக மீலாதுந் நபி விழாக்கள் நடைபெற்று வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இன்றைக்கு அத்தகைய விழாக்கள் மிகவும் குறைந்து விட்டன. அதற்கு மாறாக ஊடகங்களில் இஸ்லாமிய பிரச்சாரம் என்னும் பெயரில் குதர்க்கங்கள் பேசப்படுகின்றன; குழப்பங்கள் பரப்பப்படுகின்றன; கொள்கைக் கொலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நபி வரலாறு பேசப்படும் போது உள்ளத் தூய்மை பெறுவதோடு உடலும், ஊரும் தூய்மை பெற்று வந்தது. தெருவெல்லாம் சுத்தம் செய்து நீர் தெளித்து விழாக்கோலம் காணப்பட்டது அந்தக் காலம்!&lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் பெருமானார் (ஸல்-அம்) அவர்களுக்கு பிறந்த நாள் விழா நடத்துவது தேவையில்லாத புதுமை என்று ஒதுக்குவது இந்தக் காலம்! அல்லாஹ்வைப் பற்றிய அச்சமும், அண்ணல் முஹம்மது (ஸல்-அம்) அவர்கள் பற்றிய அறிவும், இஸ்லாம் பற்றிய தெளிவும், முஸ்லிம் என்றால் யார் என்னும் ஞானமும் மீலாது விழாக்கள் மூலம் பரப்பப்பட்டது அந்தக் காலம்!&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய போதனை என்னும் பெயரில் ஊடகச் சண்டை களால் இஸ்லாம் பற்றிய வெறுப்பையும், முஸ்லிம் பற்றி அருவெருப்பையும், இஸ்லாமிய கொள்கை பற்றி விரோதத்தை யும் ஏற்படுத்துவது இந்தக் காலம்!&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரையும் - எல்லா சமுதாயத்தவரையும் அரவணைப் பதற்காக அன்று நடத்தப்பட்டது மீலாது விழா.&lt;br /&gt;&lt;br /&gt;`எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வாழ்வோம்! இல்லாத எளிய மக்களுக்கு வழங்கி வாழ்வோம்! எல்லாத் தரப்பு மக்களுடனும் இணங்கி வாழ்வோம்! என்னும் தத்துவத் தேனாறுக்கு மீலாது விழா வடிகாலாக வாய்க்காலாக இருந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் எங்கள் வழி! இன்பத் தமிழ் எங்கள் மொழி! - என்னும் தத்துவத்திற்கு விளக்கங் கூட்டங்களாக மீலாது விழாக்கள் அமைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வன்முறைக்குத் துணியவும் கூடாது; - வன்முறைக்கு பணியவும் கூடாது என்னும் முழக்கத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் மீலாது விழாக்கள் நடைபெற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வைத் தவிர யார்க்கும் அஞ்சிடாதீர். அண்ணல் நபி வழியில் அணிவகுத்து சென்றிடுவீர்! என்பதற்குக் கட்டியம் கூறும் விழாவாக மீலாது விழா நடந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;மஸ்ஜிதுகள் - இறையில்லங்கள் புதுப்பொலிவு பெற்றன. பழையன கழிந்து, புதியன மஸ்ஜிது கட்டடங்களில் புகுந்து எழில் கூட்டின. ஊர் உறவினர் முறை ஜமாஅத்துகளின் ஒற்றுமைக் கொடி அங்கே பறந்தது. மார்க்க அறிஞர்களுக்கு மகத்துவம் கிடைத்தது. ஏழை எளிய மக்கள் - விதவைகள் - ஆதரவற்ற முதியவர்கள் பன்னிரண்டு நாட்கள் நபியின் பெயரால் நல்ல உணவை வயிறார உண்டு மகிழ்ந்தனர். ஏழைக்குமர் காரியங்களை நிறைவேற்றுவதற்கு ஊர் ஜமாஅத் துகள் பேருதவி புரிந்தன. இத்தனையும் நடந்திட மீலாது விழா நடந்தது. ஆனால் இன்றைக்கு சமுதாயத்தில் என்ன நிலை?&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்க அறிஞர்களுக்கு - உலமாக்களுக்கு உரிய உன்னத இடம் இருக்கிறதா?&lt;br /&gt;மஹல்லா ஜமாஅத் - ஊர் ஜமாஅத் ஒற்றுமை நிலையாக இருக்கிறதா?&lt;br /&gt;மஸ்ஜிது நிர்வாகங்களில் குழப்பம் இல்லாமல் தொடர்கிறதா?&lt;br /&gt;ஊர் ஜமாஅத் மக்களின் குடும்பப் பிரச்சினைகளை ஷரீஅத் பஞ்சாயத்து மூலம் தீர்ப்பதற்கு முடிகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற வினாக்களும் இன்னும் பல விபரீதமான வினாக்களும் இன்றைக்குச் சமுதாயத்தில் எழுந்த வண்ணம் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;நபி விழாவை முதலில் நடத்துவோம்! மஸ்ஜிதுகளிலும், மஹல்லாக்களிலும், இல்லங்களிலும் ஸலவாத் என்னும் நபிவாழ்த்தை நாள் தோறும் கூறுவோம்! ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-3996432918289464521?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/3996432918289464521/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=3996432918289464521' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/3996432918289464521'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/3996432918289464521'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/02/blog-post_02.html' title='மஹல்லா தோறும் மீலாதுந் நபி விழா நடத்துவோம் கே.எம்.கே.'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-7365498503400339453</id><published>2012-02-01T17:40:00.000+04:00</published><updated>2012-02-01T17:40:00.424+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுஅறிவு'/><title type='text'>மிரட்டும் பணவீக்கம்...! மீளுமா தேசம்?</title><content type='html'>நாட்டின் பொருளதாரம் எப்படிப் போனால் எனக்கென்ன? எனக்கு நிரந்தரமான ஒரு வருமானம் இருக்கிறது என்று யோசிப்பவரா நீங்கள்? உங்கள் பையில் 100 ரூபாய் இருந்து,நாளை ரூபாயின் மதிப்பு 1 குறைந்தால் உங்கள் பையில் இருப்பது 99 ரூபாயாகத்தான் இருக்கும்.அரசு நேரில் வந்து அவரவர் பையில் இருந்து 100 ரூபாய் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; பணவீக்கத்தைக் காரணம் காட்டி பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விட்டால் போதும்;ஏறும் விலையேற்றத்தை ஈடுசெய்ய உங்கள் பைகளை நீங்களே காலி செய்யத்தான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து பொருளியல் வல்லுநர் சுபிக் பரூலா குறிப்பிடுகையில் “கடந்த 2010-11 ஆம் நிதியாண்டில் பணவீக்கம் மிகவும் அதிகரித்து இருந்தது.இதனையடுத்து பொதுமக்கள் அவர்களின் வருமனத்தில் பெரும்பகுதியை உணவுப் பொருட்கள் வாங்குவதற்காகச் செலவிட்டுள்ளனர்”என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிய கண்டத்தில் கடன் சுமையுள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.தற்போதைய நிலவரப்படி 39.3 லட்சம் கோடி கடன் உள்ளது.இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 68 சதவீதம் ஆகும்.உலக வங்கியிடம் அதிக அளவு கடன் வாங்கியதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;“அரசின் நிதிக் கையிருப்பு குறைந்துள்ளதாலும் சிறு சேமிப்புத் திட்டங்களில் இருந்து அதிகப் பணம் திரும்பப் பெறப்பட்டதாலும் கூடுதலாகக் கடன் பெற வேண்டியுள்ளது” என மத்தியப் பொருளாதார விவகார்ங்கள் துறைச் செயலர் ஆர்.கோபாலன் குறிப்பிட்டுள்ளார்.ஆசியாவிலேயே இந்திய ரூபாயின் வெளி மதிப்பில் தான் டாலருக்கு எதிராக ஏப்ரல் முதல் இதுவரையில் 17% அளவிற்கு அதிக சரிவு ஏற்பட்டுள்ளது.டாலரின் தட்டுப்பாடுதான் காரணமென்றால் ஏன் மற்ற நாடுகளின் பணத்தின் மதிப்பு அந்த அளவுக்குச் சரிவடையவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;“நாட்டின் அந்நிய செலாவணிக் கையிருப்பு நவம்பர் 25ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 426 கோடி டாலர் (21,300 கோடி)சரிவடைந்து 30,437 கோடி டாலராக (15,21,850 கோடியாக) குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி 34,50 கோடி டாலர் சரிந்து 261,20 கோடி டாலராக குறைந்துள்ளது.2,680 நிறுவனங்களின் நிகர லாபம் சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 25% வீழ்ச்சியடைந்துள்ளது பரஸ்பர நிதி நிருவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு நவம்பர் 30 வரையிலான காலத்தில் 13,782 கோடி ரூபாய் சரிவடைந்து 6,81 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது 2011 ஜனவரி-நவம்பர் வரையான 11 மாத காலத்தில் புதிய பங்குகள் மூலம் திரட்டப்பட்ட தொகை 89% குறைந்து114 கோடி டாலராக (5,472 கோடி) சரிந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பிலும்,தங்கத்தின் விலையிலும்,பங்கு சந்தையிலும் ஏற்ற இறக்கம் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும்.சற்று ஆழமாகச் சென்று பார்த்தால் சிறிது சிறிதாகச் சரிவை நோக்கியே செல்வது விளங்கும். சிறிது சிறிதாக நம்மீது சுமையை ஏர்றுகிறார்கள்;நாமும் பாரம் தெரியாமல் சுமந்து நடந்து கோண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் அந்நிய நிதி நிறுவனங்கள் அவற்றின் மொத்த முதலீட்டில் இருந்து 3,263கோடி ரூபாயைத் திரும்பப் பெற்றுள்ளன.ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படிஜூன் மாதம் வரையில் வெளிநாடுகளில் இந்திய முதலீடு 5.04 லட்சம் கோடி ரூபாய்.இந்தியா கடனில் மூழ்கும் போது வெளிநாடுகளில் வசமுள்ள இந்திய முதலீடுகளும் சேமிப்புகளும் முடக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த விலை குறீயீட்டு எண்(டபிள்யூபிஐ) அடிப்படையில் அளவிடப்படும் உணவுப் பணவீக்கம் அக்டோபர் 22 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 12.21 % உயர்ந்துள்ளது கடந்த ஓர் ஆண்டில் காய்கறி விலை 28.89% உயர்ந்துள்ளது.முட்டை,கறி,மீன் ஆகியவற்றின் விலை 13.36% உயர்ந்துள்ளது. ஐநட் பிராங் என்ற நிறுவனம் ‘வீட்டு விலைஉயர்வு’ பற்றி சர்வதேச அளவில் 2010,2011 ஆம் ஆண்டுகளில் ஏப்ரல் ஜூன் காலாண்டை ஒப்பிட்டு நடத்திய ஆய்வின் படி, இந்தியாவில் வீட்டு விலை 21.3% அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 20 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பிஸ்கட் நிருவனங்களான பிரிட்டானியா,ஐ.டி.சி,பார்லே உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் மீது 2% முதல் 10% வரை உயர்த்தியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;“சோப் மற்றும் அழகு சாதனப் பொருட்களின் உற்பத்திக்கான மூலப் பொருள் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது.இதனால் இந்த பொருட்களின் விலையை உயர்த்தத் தயாரிப்பளர்கள் திட்டமிட்டுள்ளனர்” என்று அடிப்படை இரசாயனம்,மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள் ஏற்றுமதி வளர்ச்சிக் கவின்சில் தலைவர் சதிஷ் வா குறிப்பிட்டுள்ளார். முண்ணனி மிண்ணனு நிறுவனங்களானஏசர்,எல்.ஜி.சாம்சங்,லாவா,மைக்ரோமேக்ஸ்,அகாய்,&lt;br /&gt;ஒனிடா போன்ரவை தங்களுடைய பொருட்களின் விலையை 10% வரை உயர்த்தியுள்ளன.கோத்ரெஜ்,எல்.ஜி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வேர்ல்பூல் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தொலைக்காட்சிப் பெட்டிகள்,வாஷிங் மெஷின்கள் உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்கள் விலையை 8% வரை உயர்த்தியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி ரூபாயின் மதிப்பை உயர்த்தாமல் போனால் பன்னாட்டு நிதியகத்தில் சேர்த்து வைத்துள்ளவற்றுக்கும் மதிப்பிருக்காது.இதுவரை வாங்கிய கடனோடு இன்னொரு லட்சம் கோடி லட்சம் கடன் வாங்கினாலும் அதற்கும் மதிப்பிருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் மதிப்பில் 2,00,000 கோடிக்கு 200 கோடி 1000 ரூபாய் நோட்டுகளையும், மதிப்பில் 1,00,000 கோடிக்கு 200 கோடி 500 ரூபாய் நோட்டுகளையும்,மதிப்பில் 61,000 கோடிக்கு 610 கோடி 100 ரூபாய் நோட்டுகளையும்,மதிப்பில் 60,000 கோடிக்கு 120 கோடி 50 ரூபாய் நோட்டுகளையும் அச்சடிக்க உள்ளது. இவை மட்டுமின்றி 10,000 வரை மதிப்பிலான ரூபாய் நோட்டையும்,1,000 வரை மதிப்பிலான நாணயத்தையும் வெளியிட ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.&lt;br /&gt;இந்தியரான நாம் ஒரு விஷயத்தை நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும். ‘எவ்வளவு பணம் நம்மிடம் இருக்கிறது’ என்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல பொருளதார வளர்ச்சி. ‘நம்மிடம் இருக்கும் பணத்திற்கு உலக சந்தையில் என்ன மதிப்பு இருக்கிறது’ என்பதை அடிப்படையாகக் கொண்டதுதான் பொருளதார வளர்ச்சி. யோசித்துச் சொல்லுங்கள்,நாம் பொருளாதாரத்தில் வளர்கிறோமா? அதிகப்படியான பணத்தை அச்சிட்டு வெளிச்சந்தையில் உலவ விடுவது நாட்டின் பண மதிப்பை வெகுவாகக் குறைத்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப் படுத்த,அல்லது ஈடு செய்ய கடந்த 20 மாதங்களில் மட்டும் 13 முறை (3.75%) கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது.இதனால் தொழில்துறை உற்பத்தி சரிவடைந்து வருகிறது. உற்பத்தி வரி கடந்த அக்டோபரில் மட்டும் 11,120 கோடிலிருந்து 5.3% குறைந்து 10,537 கோடியாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மறுபுரம் இந்தியாவில் கார்கள்,தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பலவேறு ஆடம்பரப் பொருட்களின் மொத்த விற்பனை மதிப்பு 20% உயர்ந்து 28,500 கோடி ரூபாயாக உள்ளது. “இந்தியாவில் முறையாக வருமான வரி செலுத்துவோர் 3.36 கோடி (மொத்த மக்கள் தொகையில் 2.77%)” என நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் அதிக தனிநபர் சொத்துகள் வைத்திருப்பவர்கள் 21% உயர்ந்து 1,53,000 ஆக உள்ளது. ‘டி.என்.எஸ் இந்தியா நிறுவனம்’ ஒரு டாலருக்கும் (49,00,000) அதிகமாக ரொக்கப் பணம் வைத்துள்ளவர்களைப் பணக்காரர்களாக எடுத்துக் கொண்டு நடத்திய ‘குளோபல் அஃப்லூவன்ட் இன்வெஸ்டர்’ சர்வேயின்படி இந்தியா 30 லட்சம் மக்களுடன் உலகின் இரண்டாம் இடத்தில் உள்ளது.இந்தியாவில் பணக்காரர்கள் வரிசையில் 2,260 கோடி டாலருடன் முகேஷ் அம்பானி முதலிடத்திலும்,1,920 கோடி டாலருடன் உருக்காலை அதிபர் லஷ்மி மிட்டல் இரண்டாம் இடத்திலும், 1,300 கோடி டாலருடன் விப்ரோ அசீம் பிரேம்ஜி மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிககாவின் போர்ப்ஸ் வணிக இதழ் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஆண்டுக்கு 50 லட்சம் டாலர் முதல் 100 கோடி டாலர் (4,500 கோடி) வரை வருவாய் ஈட்டும் முன்னணி 200 நிறுவனங்களைப் பட்டியல்லிட்டதில் 35 நிறுவனங்கள் இந்திய நிறுவனங்கள்.2010-11 ஆம் நிதியாண்டில் பி.பி.ஒ நிறுவனங்களின் வருவாய் 13% உயர்ந்து 32,246 கோடியாக அதிகரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது சமநிலை இல்லாத பொருளாதாரம்;அரசிடமுள்ள கையிருப்பை விடவும் சில தனிமனிதர்களிடம் குவிந்திருக்கும் பொருளாதாரம். நாளை உலக நாடுகள் அவர்தம் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய முற்படும். அந்த நாளில் மீண்டுவர முடியாத பொருளாதாரப் பின்னடைவை இந்த உலகம் சந்திக்கும். அரசு வரிகள் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முற்படுகிறது; அப்பாவிகள் அதில் சிக்கிக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய தேசம் தவறவிட்டுக் கொண்டிருக்கும் விஷயம் நாடு முழுமைக்கும் எப்படிப் பொருளாதாரத்தைச் சீராகப் பரப்புவது என்பதும்,நாட்டு மக்களின் செலவுகளை எப்படி ஒழுங்குபடுத்துவது என்பதும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேசத்தின் விலையேற்றத்தோடு போட்டி போட்டுத் தோற்றுப் போனவர்களைத் தெருவெங்கும் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: http://valaiyukam.blogspot.com/2012/01/blog-post_5163.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-7365498503400339453?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/7365498503400339453/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=7365498503400339453' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/7365498503400339453'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/7365498503400339453'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/02/blog-post.html' title='மிரட்டும் பணவீக்கம்...! மீளுமா தேசம்?'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-7865074883889136327</id><published>2012-01-31T17:38:00.000+04:00</published><updated>2012-01-31T17:38:00.730+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுஅறிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>மனித மூளையும் அதனோடு இணைந்த நரம்புகளும் - அறிவியல்</title><content type='html'>மூளையானது, நமது உடம்பின் முக்கிய உறுப்பாகவும், நரம்பு மண்டலத்தின் மைய உறுப்பாகவும் திகழ்கிறது. சிந்தனைக்கும் செயலிற்கும் அடிப்படையாக அமைவது மூளையேயாகும். அதன் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டு படைத்தவன் அதனை எழிதில் சிதைவுறாவண்ணம் கபாலக் குழியில், மிகப் பாதுகாப்புடன் பத்திரமாக வைத்துள்ளான்,&lt;br /&gt;&lt;br /&gt;மனித மூளை, தடிப்பான மண்டை ஓட்டின் எலும்புகளாலும், முதுகுத் தண்டு நீர்மம் (cerebrospinal fluid) என்னும் நீர்மத்தாலும், அதிர்வுகளிலிருந்தும், வெளிச் சேதங்களிலிருந்தும்; குருதி-மூளை வேலி (blood-brain barrier) என்னும் அமைப்பின் மூலம் இரத்த மண்டத்திலிருந்தும், இரத்தம் மூலம் பரவும் நோய்களில் இருந்தும் தீங்குறாமல் பெரிதும் பாதுகாக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், அதன் மென்மையான தன்மையால் பல வகை நோய்களும், சேதங்கங்களும் பல தீங்குகளை ஏற்படுத்துவது தவிர்க்க இயலாதது உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக மூளையில் ஏற்படும் சேதங்கள், உள் தலை காயங்கள் (closed head injuries) எனப்படும் வகையை சார்ந்த, தலையில் ஏற்படும் காயம், மூளையில் இரத்த தடை ஏற்படுவதால் ஏற்படும் இரத்தத் தடை (stroke), நரம்பு நச்சுகள் (neurotoxin) எனப்படும் வேதியல் நச்சுப் பொருட்களால் பாதிக்கப்படுதல் ஆகியன குறிப்பிடத் தக்கவை.&lt;br /&gt;&lt;br /&gt;மூளை தொற்று நோய்களால் பாதிக்கப்படுவது மிக அரிதானது. ஏனெனில், இரத்த மண்டலத்தில் கலந்து உடல் உறுப்புகளை தாக்கக் கூடிய பெரும்பாலான பாக்டிரியா கிருமிகளை, மனித மூளையில் குருதி-மூளை வேலி என்ற அமைப்பு வடிகட்டி விடுவதன் மூலம், மூளை தொற்று நோய் நுண்ணுயிரிகளில் இருந்து பெரும்பாலும் பாதுகாக்கப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும், மூளை பாக்டிரியாவால் அரிதாக தாக்கப்படும் போது, எதிர்ப்பொருள் (antibodies) மூலம் சிகிச்சை அளிப்பது மிக கடினமானதாகிறது. ஏனெனில் இதே குருதி-மூளை வேலி அமைப்பு நோய் எதிர்ப்பு மருந்துகளையும் தடுத்து நிறுத்தி விடுவதே இதற்கு காரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தீநுண்மம் (வைரசு) எளிதாக குருதி-மூளை வேலியை தாண்ட வல்லவை. இவை இரத்தத்தில் உள்ள வெள்ளை உயிர் அணுக்களுடன் சேர்ந்து தாண்டுகின்றன. இவை தவிர பொதுவாகக் காணப்படும் பல மரபியல் நோய்களும் மூளையைத் தாக்க வல்லவை. அவற்றுள், பார்கின்சன் நோய், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே நரம்பு மண்டலத்தை தாக்கும் மல்டிபிள் சுகுலோரோசிஸ் (multiple sclerosis) ஆகியவை முக்கியமானவை. உளவியல் நோய்களான உளச் சோர்வு, தாழ்வு மனப்பான்மை, மந்த அறிவு ஆகியவையும் மூளையில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் நிகழும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்),இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற செயற்பாடுகளையும், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மனித மூளையின் எடை சுமார் 1.4 கிலோ. நல்ல அறிவாற்றல் மிகுந்த மேதையின் மூளை எடை சுமார் 2 கிலோவாகவும் இருப்பதாக கணிக்கப்பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மூளையின் பணிகள்&lt;br /&gt;மூளையின் முக்கியமான பணிகளாக நாம் மூன்றைக் கொள்ளலாம்.&lt;br /&gt;1 செய்திகளை மூளை ஏற்றுக் கொள்கிறது.&lt;br /&gt;2 கட்டளைகளை அனுப்புகிறது.&lt;br /&gt;3 செய்திகளை சேகரித்து, வைத்துக்கொண்டு அறிவுப் பணிகளை தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மூளையின் பாகங்கள்&lt;br /&gt;மூன்று பாகங்களாக, மூளை பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை முறையே&lt;br /&gt;1 பெரு மூளை&lt;br /&gt;2 சிறு மூளை&lt;br /&gt;3 முகுளம்&lt;br /&gt;&lt;br /&gt;பெரு மூளை&lt;br /&gt;இது மூளையிம் மற்றைய பாகங்ளை விடப்பெரியது. பெரு மூளையானது, கபாலப் பெட்டியின் மேற்புறத்தையும், பின்புறத்தையும் ஒருங்கே அடைத்துக்கொண்டு அமைந்துள்ளது.&lt;br /&gt;இதில் நெளிவுகளும், மடிப்புக்களும் இருப்பதனால், இதன் பரப்பளவு அதிகமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மிருகங்ளை விட மனித மூளையில் நெளிவும் மடிப்புக்களும் இருப்பதனால்தான், மனிதன் மிகுந்த அறிவாற்றல் மிகுந்தவனாக விளங்குகின்றான். பெரு மூளையின் பகுதியானது, உட்பகுதியில் வெண்மையாகவும் வெளிப்பகுதியில் சாம்பல் நிறமும் கொண்டதாக தோற்றமளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய சிந்தனை, நினைவுகள், நாம் நினைத்துச் செயற்படக் கூடிய அனைத்திற்கும் பெருமூளையே காரணமாக இருந்து உதவுகிறது. முக்கியமான ஐம்பொறிகளான கண், காது, மூக்கு, வாய், தோல் என்பவற்றிலிருந்து வருகின்ற நரம்புகள் நேரடியகவோ தண்டுவடத்தினூடாகவோ பெருமூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;பார்வை நரம்புகள் பெருமூளையின் பின்புறத்திலும், சுவை, வாசனை, ஒலி அறியும் நரம்புகள், இதன் பக்கவாட்டிலும் அமைந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு மூளை&lt;br /&gt;முகுளத்திற்குப் பின்புறமாக, பெருமூளைக்குக் கீழே, கபாலத்தின் அடிப்பாகத்தில், சிறுமூளை அமைந்திருக்கிறது. இது மூன்று பிரிவுகளை உடையது. சிறு மூளையின் மேற்பரப்பில், பல மேடுபள்ளங்கள் இருக்கின்றன. மூளையின் மற்றைய பகுதிகளுடன், நரம்பு இழைகள் மூலம் சிறு மூளை தொடர்பு கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உடல் உறுப்புக்களும், தசைகளும், அசைந்து , இயங்குகிற ஒருங்கிணைப்பு, அவற்றின் தெளிவான பண்பு, எளிதான இலகுவான இயக்கம் ஆகியவற்றிற்கு சிறு மூளை பொறுப்பாகும். தேகம் இயங்குகிற சமநிலையைப் பாதுகாக்கிறது. தசைகளின் விறைப்புத் தன்மையை இது கட்டுப்படுத்துகிறது. மது குடிப்பவர்கள், தடுமாறி தள்ளாடி நடப்பதன் காரணம், அந்த மதுவின் போதைத் தன்மையானது சிறு மூளையை தாக்கிவிடுவதாலேயேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முகுளம்&lt;br /&gt;மூளையின் கீழ்ப் பகுதியிலே அமைந்திருக்கும் முகுளம், மூளையின் பகுதிகளிலே, சிறியதாகவு இருக்கிறது. இந்த இடத்தில்தான் தண்டுவடமானது (முண்ணாண்) மூளையுடன் இணைகின்றது. இதிலிருந்து தொடங்குகிற நரம்புகள், இதயம், நுரையீரல், இரைப்பை, குடல் போன்ற முக்கியமான உறுப்புக்களுடன் இணைந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முகுளத்தில் சாம்பல், மற்றும் வெள்ளைப் பொருட்கள் உண்டு. வெள்ளைப்பொருளின் உள்ளேயுள்ள சாம்பல்பொருளில், ஏராளமான கருக்கள் (நூக்கியஸ்கள்) திரண்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தண்டுவடத்திலிருந்து மூளைக்குச் செல்கின்ற நரம்புகள், முகுளத்தின் வழியாகச் செல்வதால், அங்கே ஒரு புதிய விளைவு இடம்பெறுகிறது. அதாவது, வலது புற மூளைப் பகுதியானது தேகத்தின் இடப்புற செயல்பாடுகளையும், இடப்புற மூளைப்பகுதியானது, தேகத்தின் வலப்புறச் செயல்பாடுளையும் கட்டுப்படுத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;முகுளத்திற்கு இரண்டு பணிகள் உண்டு.&lt;br /&gt;* அனிச்சைச் செயல்&lt;br /&gt;* நரம்பு உந்துதல்ளை கடத்துதல்&lt;br /&gt;&lt;br /&gt;சுவாச வேலைகள், ஜீரணமாகுதல், இதயத்துடிப்பு போன்ற காரியங்கள் எல்லாம், யாருடைய விருப்பத்திற்கும் இன்றி, தானாகவே இடம்பெறுகின்ற தன்னிச்சைச் செயல்களாகும். இப்படிப்பட்ட தன்னிச்சையாக இயங்குகிற தானியங்கும் தசைகளுக்கு, முகுளத்திலிருந்துதான் கட்டளைகள் கிடைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முகுளமானது, மத்திய நரம்பு மண்டலத்தின் ஜீவாதார முக்கியத்துவம் கொண்ட உறுப்பாகும்.&lt;br /&gt;முகுளத்தில் கோளாறுகள் ஏற்பட்டால், மூச்சு விடலும், இதயத்துடிப்பும் தடைப்பட்டுப்போய், மரணமே நிகழலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தண்டுவடம்&lt;br /&gt;தண்டுவடமானது, முகுளத்திலிருந்து கிளம்பி, முதுகெலும்பின் நடுவிலுள்ள முள்ளெலும்புக் கால்வாய் வழியாகக் கீழ்நோக்கிச் செல்கிறது. நன்றாக நெகிழக்கூடிய 33 முள்ளெலும்புகளால் தண்டுவடம் காக்கப்படுகிறது. தண்டுவடமானது, ஒரு நீண்ட உருளையைப் போலிருக்கும். அதன் கடைசிப் பகுதியோ, குதிரை வாலைப் போலிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;31 ஜோடி முதுகுத்தண்டு நரம்புகள், தண்டுவடத்திலிருந்து கிளம்பி, தேகத்திலுள்ள தசைகள் மற்றும் தோல் முதலிய எல்லா உறுப்புகளுக்கும் செல்கின்றன. இந்த நரம்புகள், தண்டுவடத்திலிருந்து வெளிவந்த பிறகு, சிற்சில இடங்களில் ஒன்றோடொன்று பின்னிக் கொள்கின்றன. இந்த பின்னல் நிலையே வலை என்று அழைக்கப்படுகிறது. உ-ம் – கழுத்து வலை, இடுப்பு வலை&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முதுகுத்தண்டு நரம்பிற்கும், இரண்டுவேர்கள் உள்ளன.&lt;br /&gt;I. செய்கை வேர் - முன்புறம் இருக்கும் இந்த செய்கை வேர்கள் வழியாக, மூளையின் உத்தரவுகள் மற்ற உறுப்புக்களுக்கும் தசைப் பகுதிகளுக்கும் செல்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;II. உணர்ச்சி வேர் - பின்புறம் இருக்கிற உணர்ச்சிவேரின் வழியாக, உடலின் பல உறுப்புக்களில் இருந்தும் செய்திகள், மூளையை நோக்கிச் செல்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தேகத்தின் இடப்புறத்திலிருந்து செல்லும் செய்திகள், மூளையின் வலது பக்கத்திற்குச் செல்கின்றன. தேகத்தின் வலது புறத்திலிருந்து செல்லும் செய்திகள், மூளையின் இடது பக்கத்தை அடைகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தண்டுவடத்தின் பணிகள் இரண்டு வகைப்படும்.&lt;br /&gt;1. உணர்ச்சி நரம்பின் உந்துதல்களால் ஏற்படும் கிளர்த்தல்ளைக் கடத்துதல்&lt;br /&gt;தேகத்தின் பல பாகங்களிலிருந்தும், மூளைக்குச் செல்கின்ற உணர்ச்சி நரம்புகளும், மூளையிலிருந்து தசைகளுக்குச் செல்லும் நரம்புகளும், தண்டுவடத்தின் வழியாகவே செல்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;செய்திகளை நரம்புகள் மூலம் பெற்றுக்கொண்ட மூளையானது, உத்தரவுகளைப் பிறப்பித்துத் தருகின்றது. இதனைத் தாங்கிச் செல்கின்ற ஒரு குழாயாகவே தண்டுவடம் பணியாற்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தண்டுவடம், தன்மையோடு செயல்படுகின்ற போதுதான், தகுந்த செயல்களை, உகந்த நேரத்தில் சிறப்பாகச் செய்ய முடிகிறது. தண்டுவடம் சிலசமயங்களில், தானாகவே சில கட்டளைகளைக் கொடுக்கின்ற சந்தர்ப்பங்களுக்கு ஆளாகி விடுகிறது. அதற்கு உணர்ச்சி நரம்புகளும், செய்கை நரம்புகளும் தண்டுவடத்துடன் இணைந்திருப்பதும் ஒரு காரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக நாம் தெரியாமல் ஒரு சூடான பொருளின் மீது கையை வைத்தவுடன், நம்மை அறியாமலே வெடுக்கென்று கையை எடுத்துக்கொள்கின்றோம். இவ்வாறு கையை எடுத்துக் கொள்ள உத்தரவு தந்தது மூளையா? இல்லை. தண்டுவடம் தான்.&lt;br /&gt;இவ்விதம் மூளையின் உத்தரவின்றி, தானாகவே தண்டுவடம் உத்தரவைத் தந்து, சூழ்நிலையைச் சமாளித்து விடுகிறது. இந்தச் செயல்களை அனிச்சைச் செயல்கள் எனக் கூறுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அனிச்சைச் செயல்&lt;br /&gt;தண்டுவடத்தில், தசை நடவடிக்கையை எடுக்கின்ற கேந்திரங்கள் பல உண்டு. ஒவ்வொரு தண்டுவடப் பகுதியும், உடலின் ஒவ்வொரு பாகத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தசைகளில் ஒரு சூடான பொருள் படும்போது, அந்த உணர்ச்சியை, உணர்ச்சி நரம்பு தண்டுவடத்திற்கு எடுத்துச்செல்கிறது. உடனே, அத்துடன் இணைந்திருக்கும் செய்கை நரம்பானது ஒரு தசையைத் தூண்டி, இயங்கும்படி செய்துவிடுகிறது. தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள குறுக்கு இணைப்புக்களினால், மேலும் கீழும் இயங்கி, பல்வேறு தசைப் பகுதிகளையும் தூண்டி விடுகிறது. இதனால், பாதிக்கப்படுகிற உறுப்பு, பாதிப்பிலிருந்து வெளியேறுகிறது. இதையே அனிச்சைச்செயல் என்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அனிச்சைச்செயல் முடிந்த பிறகு, என்ன காரியம் நடந்தது என்பதை மட்டும், மூளை தெரிந்து கொள்கிறது. ஆயினும், தண்டுவடத்தின் பணிகள், மூளையினாலே கட்டுப்படுத்தப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மூளையின்&lt;br /&gt;வெளிப்புற நரம்பு மண்டலம்&lt;br /&gt;தண்டுவடமும், நரம்பு மண்டலத்தின் மத்திய பகுதியில் இருப்பதால், இதை மத்திய நரம்பு மண்டலம் எனலாம்.&lt;br /&gt;12 ஜோடி கபால நரம்புகள் மூளையிலிருந்தும், 31 ஜோடி தண்டுவட நரம்புகள் தண்டுவடத்திலிருந்தும், வெளியே வருகின்றன. இந்த நரம்புகளிலிருந்து பல்வேறு உறுப்புக்களுக்கும் திசுக்களுக்கும், பலவும் கிளைகளாகப் பிரிந்து செல்கின்றன. அவற்றின் கிளைகளையும் வெளிப்புற நரம்பு மண்டலம் என்று நாம் அழைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளுறுப்புக்கள், சுரப்பிகள், மற்றும் இரத்த நாளங்கள் ஆகியவற்றிற்கு, நரம்பூட்டம் அளிக்கும் பகுதிக்கு, தன்னிச்சை நரம்பு மண்டலம் என்று பெயர். நரம்பு செல்கள், அவற்றின் துணுக்குகள், நரம்பு இழை ஆகியவை தன்னிச்சை நரம்பு மண்டலத்தில் அடங்குகின்றன. தன்னிச்சை நரம்பு மண்டலத்தின் நரம்பு இழைகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை கபால நரம்புகள், மற்றும் தண்டுவட நரம்புகள் ஆகியவற்றின் ஒரு பகுதியாக அமைந்து, தன்னிச்சை நரம்பு முடிச்சு செல்களுக்குள் செல்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கேயுள்ள நரம்பு முடிச்சு, பின் இழைகளென்று அழைக்கப்படுகின்ற நரம்பு இழைகள், உள்ளுறுப்புகளுக்குச் செல்கின்றன.&lt;br /&gt;இந்த தன்னிச்சை மண்டலத்தில் இரு பிரிவுகள் உள்ளன.&lt;br /&gt;1. பரிவு நரம்புகள்&lt;br /&gt;2. துணைப் பரிவு நரம்புகள்&lt;br /&gt;&lt;br /&gt;பரிவு நரம்புகள்&lt;br /&gt;தண்டுவடத்தின் வெளிக் கொம்புகளில் உள்ள செல் துணுக்குகள், தண்டுவடத்திலிருந்து, அதனதன் தண்டுவட நரம்புகளாக வெளிவந்து, அவற்றிலிருந்து பிரிந்து, பரிவு நரம்புத் தண்டை அடைகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வலது இடது என்றுள்ள 1 ஜோடி பரிவு நரம்புத் தண்டு, முதுகெலும்புத் தண்டின் இரண்டு பக்கத்திலும் அமைந்துள்ளது. அதில் நரம்பு முடிச்சுகளும், அவற்றை இணைக்கும் கிளைகளும் காணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பரிவு நரம்புத் தண்டின் பணிகள், கழுத்துப் பகுதியின், மார்புப் பகுதியின் மற்றும் வயிற்றுப் பகுதியின் முக்கிய இயக்கங்களில் பங்கு பெறுவதாக அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;பரிவு நரம்புகள் கழுத்துப் பகுதியிலுள்ள கழுத்து, தலைப்பகுதியின் உள்ளுறுப்புக்களும், நரம்பூட்டம் அளிக்கின்றன. அதாவது முன்தொண்டை, உமிழ் நீர்ச் சுரப்பிகள், கண்ணீர்ச் சுரப்பிகள், கண்பார்வையை விரிவடைச் செய்யும் தசைகள் யாவும் ஊட்டம் பெறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மார்புப் பகுதிகளுக்கு வருகிற பரிவு நரம்புகள், மார்பு தமணி, உணவுக் குழல், மூச்சுக் கிளைக் குழல், நுரையீரல் ஆகியவற்றிற்கு கிளைகளை அனுப்புகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;துணைப்பிரிவு பரிவு நரம்புகள்&lt;br /&gt;மூளைத் தண்டிலும், தண்டுவடத் திரிகப் பிரிவிலும் இவை காணப்படுகின்றன. பரிவு நரம்புகளும், உள்ளுறுப்புக்களில் பலவிதமான ஆதிக்கம் செலுத்திக் கட்டுப்படுத்துகின்றன. இவை இரண்டும் எதிர்மாறான வேலைகளைச் செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, பரிவு நரம்புகள் ஏற்படுத்துகிற விளைவுகளைப் பாருங்கள். உமிழ்நீர், கண்ணீர் சுரப்பிகளின் சுரப்பு குறைகிறது. சிறிய தமனிகளும் சிரைகளும் சுருங்குகின்றன. இருதயத் துடிப்பு விகிதம் கூடுகிறது. குடலின் அலைகின்ற அசைவு தாமதமாகின்றது. இரைப்பையின் சுரப்புகள் குறைகின்றன. மூச்சுக் கிளைத் தசைகள் தளர்கின்றன. உடலில் உஷ்ண இழப்பு குறைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், துணைப்பிரிவு நரம்புப் பகுதியின் வேலையைப் பாருங்கள். கண்பார்வை சுருங்குகிறது. உமிழ்நீர், மற்றும் கண்ணீர் சுரப்பு ஊக்குவிக்கப்படுகிறது. இதயத் துடிப்பு விகிதம் குறைகிறது. குடலின் அலைகின்ற அசைவு கூடுதலாகிறது. இரைப்பைச் சுரப்பு தூண்டப்படுகிறது. மூச்சுக்கிளைத் தசைகள் சுருங்குகின்றன. உடலில் உஷ்ண இழப்பு அதிகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரு பிரிவு நரம்புகளும் பல்வேறு உறுப்புக்கள்மீது எதிரெதிர் விளைவுகளை ஏற்படுத்தினாலும், எல்லாம் நன்மையாகவே முடிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, உறுப்புக்கள் எல்லாம் ஒருங்கிணைக்கப் பெற்று, ஒரே அமைப்பாக மாறி, ஒழுங்காகவும் சிறப்பாகவும் பணியாற்றும் செழுமை ஏற்பட்டு விடுகிறது. அதாவது, இதயத்தின் வேலை, ஜீரண மண்டல சுரப்பிகள் இயக்கம், செல்களின் வளர்சிதை மாற்ற வேலைகள் எல்லாம் சீராகவும், ஜோராகவும் நடக்க உதவுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நியூரோன்&lt;br /&gt;நரம்பு மண்டலத்தின், அடிப்படையான ஆதார சக்தியாக விளங்குபவை நியூரோன்களாகும். நியூரோன்கள் என்பது ஒரு நரம்பு செல்லும், அதன் கிளைகளுமாகும்.&lt;br /&gt;நரம்பு செல்கள் எல்லாம் அமைப்பிலும், அளவிலும், வடிவத்திலும் வேறுபட்டவைகளாகவே விளங்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நியூரோன் மூன்று பாகமாகப் பிரிந்திருக்கிறது.&lt;br /&gt;1. நியூக்கிலியஸ்&lt;br /&gt;2. ஆக்ஸன்&lt;br /&gt;3. டென்ட்ரைட்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்ஸான்கள் நீளமானதாகவும், மெல்லியதாகவும் உள்ள அமைப்பைப் பெற்று, செல்கள் பகுதியிலிருந்து உணர்வுகளைக் கடத்துகின்றன. டென்ரைட்டுகள் பொதுவாகக் குட்டையாகவும், கிளை விட்டும் இருந்தும், செல்களுக்கு உணர்வுகளைக் கடத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நரம்புத் திசு&lt;br /&gt;நரம்பு செல்களும் அவற்றின் கிளைகளும் சேர்ந்து கொண்டு, நரம்புத் திசுக்கள் என்ற அமைப்பை உண்டாக்கி விடுகின்றன. ஒரு நரம்பு செல்லிருந்து மற்றொரு நரம்பு செல்லுக்கு, இந்த உணர்வுகள் கடத்தப்படுகின்றன. இந்த வேகம் மின்சாரம் செல்கின்ற வேகத்தைக் காட்டிலும், வேகம் குறைவாகவே விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நரம்புத்திசு வழியாகக் கிளர்த்தல் கடத்தப்படுவதுடன், அதன் வேகம் பற்றி விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கின்றனர். மனிதனில் இந்தக் கிளர்த்தல், நொடிக்கு 90 மீட்டர் வேகம் எனக் கூறுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;நரம்புத் திசுவின் செயல் தன்மையை, கடத்தும் தன்மை என்றும் கூறுவர். உணர்ச்சிகளைக் கடத்துகின்ற ஆற்றல் நிறைவாக இருக்க வேண்டுமென்றால், முழுமையாக செயல்பட வேண்டும். இதன் முழுமை சேதாரமடைந்தால், பாதிக்கப்பட்ட நரம்பு, சரியாகப் பணிபுரிய முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்க நரம்புகள் சேதமடைந்து போனால், இந்த நரம்புகள் இணையப் பெற்றிருக்கும் தசைகளின் பகுதிகள், சக்தியற்றதாகி விடுகின்றன. உணர்வு நரம்புகள் சேதமடைந்து போனால் தோல் பாதிக்கப்படுகிறது. தோலின் தொடு உணர்வும் பாதிக்கப்பட்டு, சுரணையற்றுப் போகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;குங்குமப்பூவில் உள்ள மூலப்பொருள்கள் மூளை உள்பட உடல் உறுப்புகள் அனைத்தையும் சுறுசுறுப்பாக்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.&lt;br /&gt;குங்குமப்பூவுக்கு பல மருத்துவ குணங்கள் இருப்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கனடாவின் அல்பர்ட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சிரிஸ் போவர் தலைமையில் இதுதொடர்பான ஆய்வு சமீபத்தில் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உடல் உறுப்புகள் குறிப்பாக மூளையின் செயல்பாட்டை குங்குமப்பூ துரிதப்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது. குங்குமப்பூவில் உள்ள பொருள்கள் மூளையில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் பாதுகாப்பதால் மூளை செயல்பாடு அதிகரிப்பதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் நரம்பு மண்டலமும் வலுவடையும் என்கின்றனர். இதுபற்றி அவர்கள் மேலும் கூறுகையில், மூளை செல்கள் பாதிப்படைவதால் ஏற்படும் நிலை மைலின் எனப்படுகிறது. இந்த நிலையில் நரம்புகளைச் சுற்றி ஒரு மெல்லிய திரை போன்ற கவசம் உருவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். குங்குமப்பூவில் உள்ள பொருள்கள் இந்த திரை போன்ற கவசம் உருவாகாமல் தடுக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு குங்குமப்பூ கலந்த மருந்து கொடுக்கும்போது, பாதிப்பில் இருந்து அவர்கள் விடுபட முடிகிறது. மூளை செல்களை குங்குமப்பூ பாதுகாக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் வலு சேர்க்கிறது என்றனர்.&lt;br /&gt;நன்றி: பனிப்புலம்.காம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-7865074883889136327?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/7865074883889136327/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=7865074883889136327' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/7865074883889136327'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/7865074883889136327'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/blog-post_31.html' title='மனித மூளையும் அதனோடு இணைந்த நரம்புகளும் - அறிவியல்'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-2323340963634029796</id><published>2012-01-30T17:37:00.000+04:00</published><updated>2012-01-30T17:37:00.303+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட்</title><content type='html'>உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம். இந்நிலையில் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ‘வால்நட்’ எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆய்வு முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு: உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம்.   அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும். உரிய உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ அறிவுரை மற்றும் சிகிச்சைகள் மூலம் உடல் கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-2323340963634029796?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/2323340963634029796/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=2323340963634029796' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/2323340963634029796'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/2323340963634029796'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/blog-post_30.html' title='உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட்'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-3324667630096809986</id><published>2012-01-29T17:33:00.001+04:00</published><updated>2012-01-28T17:53:32.683+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுஅறிவு'/><title type='text'>தெரிந்து கொள்வோம் வாங்க!</title><content type='html'>அறியாத சில விசயங்களை&lt;br /&gt;அறிந்ததும் அறியாததும்! பொது அறிவுத் தகவல்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;    எவரெஸ்ட் சிகரத்தின் பழைய பெயர் சோமோலெங்மா. 1863 முதல் எவரெஸ்ட் என்ற பெயர் வந்தது.&lt;br /&gt;    பிரபஞ்சம் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.&lt;br /&gt;    சூரியன் 5 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியது.&lt;br /&gt;    இந்தியாவில் 7092 இரயில் நிலையங்கள் உள்ளன.&lt;br /&gt;    இந்தியாவிலேயே கல்கத்தாவில்மட்டும் சுரங்க ரயில் இயக்கப் படுகிறது.&lt;br /&gt;    சென்னை நகரின் பரப்பளவு 231 ச.கி.மீ.&lt;br /&gt;    ஆசியாக் கண்டத்தின் மிகப்பழமையான  பத்திரிக்கை மும்பை சமாச்சார்.&lt;br /&gt;    இந்தியாவில் முதல் நினைவு நாணயம் நேருஜிக்கு 1964ல் வெளியிடப்பட்டது.&lt;br /&gt;    டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை இளவயதில் எடுத்தவர் டெண்டுல்கர்.&lt;br /&gt;    ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற கதாப்பாத்திரம் தோன்றி121 ஆண்டுகள் ஆகின்றன.&lt;br /&gt;    155 மில்லிமீட்டர் நீளமுள்ள அதி நவீன பீரங்கியை இந்தியா தயாரித்துள்ளது. இதன் பெயர் பீம் இடம் சென்னை ஆண்டு 1996.&lt;br /&gt;    உலகின் முதல் கருத்தடை மாத்திரையின் பெயர் ஈனோவிட்.&lt;br /&gt;    உலகிலேயே மிக அதிகமாக சைக்கிள் ஓட்டுபவர்கள் சீனர்கள்.&lt;br /&gt;    உலகிலேயே மிகச்சிறிய குரங்கு இனத்தின் பெயர் ‘அலொசிபஸ்டிரிகொடிஸ்’ எண்பது கிராம் எடையுள்ள இந்த குரங்கினம் மடகாஸ்கர் பகுதியில் காணப்படுகிறது.&lt;br /&gt;    உலகில் மின்னல் தாக்கி அதிகம் இறக்கும் மக்கள் அமெரிக்கர்கள்.&lt;br /&gt;    இறக்கையில்லாத பூச்சிகளுக்கு ஆப்டாஸ் பூச்சிகள் என்று பெயர்.&lt;br /&gt;    தமிழ் தேசிய மொழியாக உள்ள நாடுகள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்.&lt;br /&gt;    உலகின் பெரிய கடல் ஏரி காஸ்பியன் கடல்.&lt;br /&gt;    ஐ.நா சபையின் முதல் செயலர் டிபிக்யூலி.&lt;br /&gt;    இந்து பல்கலைக்கழகத்தை அமைத்தவர் மாண்டவ் சிங் மாளவியா. &lt;br /&gt;&lt;br /&gt;சராசரி மனிதனின் தகவல்கள்....&lt;br /&gt;சராசரி மனிதனின் குருதியின் அளவு - 5.5 லிட்டர்.&lt;br /&gt;மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.&lt;br /&gt;சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்&lt;br /&gt;மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்&lt;br /&gt;மனித உடலில் மிகவும் குளிரான பகுதி - மூக்கு&lt;br /&gt;மனித உடலில் வியர்க்காத உறுப்பு - உதடு&lt;br /&gt;மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்&lt;br /&gt;இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்&lt;br /&gt;மனித நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்&lt;br /&gt;மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000&lt;br /&gt;&lt;br /&gt;ரோலர் கோஸ்டர் எனப்படும் மிகபெரிய ராட்டினத்தில் பயணம் செய்தால், மூளையில் ரத்தம் கட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக கண்களில் காணப்படும் வெண்மை நிறத்திற்கு பதில், நீல நிறத்தை கொண்டிருக்கும் மனிதனின் கண்களுக்கு இருட்டில் காணும் சக்தி அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரும் நினைத்து கொண்டிருப்பதை போல, பணத்தாள்(ருபாய் நோட்டு) காகிதத்தால் செய்யப்பட்டது இல்லை. அது, ஒரு வகை "காட்டன் (cotton) " துணியால் செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிறிது துளி சாராயம் அல்லது மதுபானத்தை ஒரு தேளின் மேல் தெளித்தால், அதனால் தாங்க இயலாது. அந்த தேள் தன்னைத்தானே கொட்டிக்கொண்டு இறக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வருகிறதா? ஒரு சூயிங்கம் (Chewing gum) மென்றுகொண்டே, வெங்காயம் வெட்டினால் கண்ணீர் வருவது மற்றும் கண்கள் எரிச்சல் பெருமளவு குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் மிக நீளமான நதி...எகிப்தில் உள்ள நைல் நதி என்பது உங்களுக்கு தெரியும்தானே. ஆனால், அந்த நைல் நதிக்கு அடிப்பரப்பில் இன்னொரு நதி ஒன்று ஓடுகிறது. அதன் தண்ணீரின் அளவு, மேற்பகுதில் ஓடும் நைல் நதியின் தண்ணீரின் அளவை விட ஆறு மடங்கு அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மணிநேரம் தொடர்ந்து நீங்கள் ஹெட்போனை(headpohne) தொடர்ந்து பயன்படுத்தினால், அது உங்கள் காதுகளில் உள்ள கிருமிகளை 700 மடங்கு அதிகரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் அதிக அளவு மனித உயிர்கள் பலியாக காரணமாக இருக்கும் ஒரே உயிரினம்....கொசு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆய்வின்படி, வலது கை பழக்கமுடைய மனிதர்கள், இடது கை பழக்கமுடைய மனிதர்களை விட, சுமார் ஒன்பது வருடங்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது மூளை, ஒரு சிறந்த கணிப்போறியைவிட நுட்பமானது. அதில், சுமார் 100 மில்லியன் நரம்பு செல்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதன் மரணமடையும்போது, முதலில் செயல் இழக்கும் உறுப்பு..அவனது காதுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதனின் விழித்திரைகள் 45 சதவிதம் அதிகமாக விரிவடைகின்றன...அவன் தனக்கு பிரியமானவற்றை காணும்பொழுது.&lt;br /&gt;&lt;br /&gt;தேன், மிக எளிதாக ஜீரணமடையும் ஒரு உணவுப்பொருள். ஏன் தெரியுமா? அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;டைட்டானிக் கப்பலை கட்ட ஆன மொத்த செலவு சுமார் 7 மில்லியன் டாலர்கள். ஆனால், அதை பற்றி ஜேம்ஸ் கேமரூன் படமாக எடுக்க ஆன செலவு சுமார் 200 மில்லியன் டாலர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் உங்கள் கைவிரல்களை 'நெட்டி' முறிக்கும்போது ஏற்ப்படும் சத்தத்திற்கு காரணம்...நம் உடம்பில் நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள் உடைவதே.&lt;br /&gt;&lt;br /&gt;ரத்த ஓட்டம் இல்லாத மனித உடலில் உள்ள ஒரே பாகம்...கண்விழித்திரை. அது நேரடியாக காற்றில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவுக்கு ஆரோக்கியம் :&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஒவ்வொரு முறை மனம்விட்டு சிரிக்கும்போதெல்லாம், சுமார் 30 தசைகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கபடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே  நண்பர்களே....மனம் விட்டு சிரியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவுக்கு அதிர்வு :&lt;br /&gt;இந்த உலகின் மொத்த பெட்ரோல் உற்பத்தியில் 29 சதமும்,உலகின் மொத்த மின் உற்பத்தில் 33 சதமும் ஒரேயடியாக பயன்படுத்திக்கொள்ளும் நாடு.. அமெரிக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருவிகளும் பயன்களும்&lt;br /&gt;&lt;br /&gt;1.     ஏரோமீட்டர் (Aerometer)-  காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;2.     அம்மீட்டர் (Ammeter)-  மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.&lt;br /&gt;&lt;br /&gt;3.     ஆடியோமீட்டர் (Audiometer)-  மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;4.     போலோமீட்டர் (Bolometer)-  வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;5.     கிரையோமீட்டர் (Cryometer)-  குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;6.     எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)-  மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;7.     மேனோமீட்டர் (Manometer)-  வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.&lt;br /&gt;&lt;br /&gt;8.     டோனோமீட்டர் (Tonometer)- ஒலியின் அளவை அளவிடும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;9.    வெர்னியர் (Vernier)-  சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;10.  பைரோமீட்டர் (Pyrometer) -  அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;11.   பாத்தோமீட்டர் (Fathometer)-  ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;12.   டைனமோ (Dynamo)-  எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;13.   வேவ்மீட்டர் (Wavemeter)-  ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;14.   பிளானிமீட்டர் (Planimeter)-  பரப்பை அளவிடும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;15.    ரெக்டிஃபையர் (Rectifier)-  ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;16.    டென்சிமீட்டர் (Tensimeter)-  ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;எதைப்பற்றியது?&lt;br /&gt;&lt;br /&gt;1. பேடாலஜி (Pedology)-  மண் அறிவியல் குறித்த படிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;2. பெட்ராலஜி (Petrology)-  பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;3. சூஜியோகிராபி (Zoogerogrphy)-  பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;4. சிஸ்மோலஜி (Seismology)-  பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;5. ஹைட்ராலஜி (Hydrology)-  பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;6.   கிளைமட்டாலஜி (Climatology)-  சுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;7. பயோ ஜியோகிராபி (Biogeography)-  பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கேஅதிக உற்பத்தி?&lt;br /&gt;&lt;br /&gt;1.   ஆப்பிள் -  இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர்.&lt;br /&gt;&lt;br /&gt;2. வாழைப்பழம் -  குஜராத், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கேரளம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. இஞ்சி -  கேரளம், மேகாலயா.&lt;br /&gt;&lt;br /&gt;4.   கோகோ -  கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு.&lt;br /&gt;&lt;br /&gt;5. திராட்சை -  மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம்.&lt;br /&gt;&lt;br /&gt;6. மாம்பழம் -  உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு.&lt;br /&gt;&lt;br /&gt;7. ஆரஞ்சு -  மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு, மேகலாயா.&lt;br /&gt;&lt;br /&gt;8. மிளகு -  கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு&lt;br /&gt;&lt;br /&gt;9. அன்னாசி பழம் -  அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்கம், திரிபுரா.&lt;br /&gt;&lt;br /&gt;10 .ஏலக்காய் - கர்நாடகம், சிக்கிம்,கேரளம், தமிழ்நாடு.&lt;br /&gt; &lt;br /&gt;11. முந்திரி -  கேரளம், ஆந்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தத் தொழிற்சாலை எங்கே?&lt;br /&gt;&lt;br /&gt;1.    ஹிந்துஸ்தான் கேபிள்ஸ் -  ருப்னாராய்பூர் (மேற்கு வங்கம்).&lt;br /&gt;&lt;br /&gt;2.    ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் –  பெங்களூரு, ஹைதராபாத், லக்னோ.&lt;br /&gt;&lt;br /&gt;3.    பாரத் அலுமினியம் நிறுவனம் -  சட்டீஸ்கர், மேற்கு வங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;4.    ஹிந்துஸ்தான் அலுமினியம் – ரேனுகோட் (உத்தரப் பிரதேசம்).&lt;br /&gt;&lt;br /&gt;5.    இந்தியன் டெலிபோன் இன்டஸ்ட்ரீஸ் –   பெங்களூரு.&lt;br /&gt;&lt;br /&gt;6.    எச்.எம்.டி. வாட்ச் –  பெங்களூரு.&lt;br /&gt;&lt;br /&gt;7.    நேஷனல் நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர் மில்ஸ் –  நேபாநகர்.&lt;br /&gt;&lt;br /&gt;8.    நேஷனல் பெர்ட்டிலைசர்  லிமிட்டெட் –  நங்கால், பட்டின்டா, பானிப்பட், விஜய்பூர்.&lt;br /&gt;&lt;br /&gt;9.    ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் லிமிட்டெட் -  மகாராஷ்டிரம் மற்றும் கொச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;10.    ஃபெர்ட்டிலைசர் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா -  சிந்திரி, கோரக்பூர், ராமகுண்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;அணைகளும் மாநிலங்களும்&lt;br /&gt;&lt;br /&gt;1.    நாகர்ஜூன சாகர் நீர்த்தேக்கம் (ஆந்திர மாநிலம் )  -&lt;br /&gt;கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, விவசாயம் மற்றும் நீர்மின்சக்திக்காக இந்த நீர்த்தேக்கத் திட்டம் பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2.  கக்கார்பாரா நீர்த்தேக்கம் (ஆந்திர மாநிலம்)-&lt;br /&gt;தபதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக கட்டப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;3.    கோஷி நீர்த்தேக்கம் (பீகார் மாநிலம்)-&lt;br /&gt;கோஷி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் அபாயகரமான வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கும், நீர்மின்சக்தித்  திட்டத்துக்கும்   இந்த நீர்த்தேக்கம் பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;4.    சபரிகிரி நீர்த்தேக்கம் (கேரள மாநிலம்)-&lt;br /&gt;பம்பா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.  நீர்மின்சக்தித் திட்டத்துக்காக பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;5.    சாராவதி நீர்த்தேக்கம் (கர்நாடக மாநிலம்)-&lt;br /&gt;ஜோக் நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள சாராவதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. நீர்மின்சக்தி உற்பத்திக்காக இத்திட்டம் பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;6.     மகாநதி டெல்டா நீர்த்தேக்கம் (ஒரிசா மாநிலம்)-&lt;br /&gt;மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.விவசாய பயன்பாட்டிற்காக படுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;7.   பக்ராநங்கல் நீர்த்தேக்கம் (ஹிமாச்சலப் பிரதேசம்)-&lt;br /&gt;சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் சந்திப்பு எல்லையில் கட்டப்பட்டுள்ளது, விவசாயம், நீர்மின்சக்தி உற்பத்திக்காக இது பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;8.      தாமோதர் பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம் –&lt;br /&gt;தாமோதர் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும், இந்த அணையின் நீரை மேற்கு வங்களாமும் பகிர்ந்துகொள்கிறது. வெள்ள நீரை தடுப்பதற்காகவும்,விவசாயத்திற்கும் இந்த அணை பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;9.   சர்தார் சரோவர் நீர்த்தேக்கம் –&lt;br /&gt;நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது,  குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் இந்த நீர்த்தேக்கம் மூலம் பயன்பெறுகின்றன. விவசாயம் மற்றும்  நீர்மின்சக்திக்காக இது பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;10.     மேட்டூர் (தமிழ்நாடு)-&lt;br /&gt;காவேரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.  நீர்மின்சக்தி மற்றும் விவசாயத்திற்காக பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தகவல்:பொது அறிவுக் களஞ்சியம், நண்பர் சுரேஷ்குமார், கடைத்தெரு.blogs&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-3324667630096809986?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/3324667630096809986/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=3324667630096809986' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/3324667630096809986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/3324667630096809986'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/blog-post_3288.html' title='தெரிந்து கொள்வோம் வாங்க!'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-5357131342667556291</id><published>2012-01-28T17:31:00.001+04:00</published><updated>2012-01-28T17:33:24.330+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேலை வாய்ப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமுதாயம்'/><title type='text'>பட்ஜெட் பப்பாளி</title><content type='html'>ஏக்கருக்கு ரூ.2இலட்சத்து 10 ஆயிரம்…ஜீரோ பட்ஜெட் பப்பாளி!  &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வறட்சி நிரந்தரமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்ட தமிழக மாவட்டங்களில் ஒன்று சிவகங்கை. இதன் காரணமாக பெரும்பாலான விளை நிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன. இத்தகைய சூழலுக்கு நடுவே… சிவகங்கை சூரக்குளம் கிராமத்தில், ஜீரோ பட்ஜெட் முறையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது பப்பாளி சாகுபடி!&lt;br /&gt;புதுச்சேரி மாநிலத்தில் கூரியர் நிறுவன முகவராக இருக்கும் சிவா என்பவருக்குச் சொந்தமான பண்ணைதான் இது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில் இந்தப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட அவர், தற்போது தன் தொழிலைப் பார்த்துக் கொண்டே… விவசாயத்தையும் கையில் எடுத்திருக்கிறார். தோட்டத்தை முழுக்க கவனித்துக் கொள்வதற்காக செல்வம் என்பவரை பண்ணை மேலாளராக நியமித்திருக்கிறார் சிவா. இங்கே… பண்ணையை நமக்குச் சுற்றிக. காட்டியபடியே விஷயங்களைப் பகிர்கிறார் மேலாளர் செல்வம்.&lt;br /&gt;&lt;br /&gt;“உரிமையாளர், வாரம் ஒரு முறை தோட்டத்துக்கு வந்து செல்கிறார். தினமும் செல்போன் மூலமாக அவர் சொல்கிற ஆலோசனைப்படி விவசாயம் நடக்கிறது. இங்க 5 ஏக்கரில் ‘ரெட்லேடி’ ரக பப்பாளியைக் கூட்டுப்பயி்ரோடு சோர்த்து ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்கிறோம். இந்த ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்கிறோம். இந்த பப்பாளியோட வயது இரண்டு வருடம் தான். இப்ப மகசூல் முடிகிற நேரம்” என்றவர், ஜீரோ பட்ஜெட் முறையில் பப்பாளி சாகுபடி செய்யும் முறைகளைப்பற்றி சொல்லத் தொடங்கினார்.&lt;br /&gt;‘செம்மண் மற்றும் செஞ்சரளை பூமியில் பப்பாளி ந்னறாக வளரும். முதல் கடவை பப்பாளி விதையை கடையில் வாங்கலாம். அடுத்த தடவைகளில் இருந்து நதமே நாற்று தயாரித்துக் கொள்ளலாம். 4X7 இஞ்ச் அளவுள்ள பிளாஸ்டிக் பையில், பப்பாளி விதைகளை நட்டு, நிழலில் வைத்து தினமும் இரண்டு வேளை பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஐந்து நாட்களுக்கு ஒரு தடவை தண்ணீரில் ஜீவாமிர்தத்தையும் கலந்து தெளித்தால்… நோய் எதிர்ப்புச் சக்தியோடு நாற்று வளரும். விதைத்த 10-ம் நாளில் முளைக்கத் தொடங்கும். அரையடி உயரத்துக்கு மேல் செடிகள் வளர்ந்ததும், நடவு செய்யலாம். அதிகபட்சம் 40-ம் நாளுக்குள் நடவு செய்து விடவேண்டும். நாற்றுத் தயாராகும் நேரத்தில் நடவுக்கான நிலம் தயாரிக்கும் வேலைகளை முடித்துவிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலத்தை நன்றாக உழது கொள்ள வேண்டும். பின்பு, ஒரு ஓரத்திலிருந்து வயல் தயாரிப்புப் பணிகளை செய்ய வேண்டும். வரப்பிலிருந்து ஒரு அடி தள்ளி, இரண்டு அடி அகலம் மற்றும் ஆழத்தில் நீளமாக கால்வாய் வெட்ட வேண்டும். அந்தக் கால்வாய்களிலிருந்து 24 அடி தள்ளி அதே போல மற்றொரு கால்வாய் எடுக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு 24 அடிக்கும், வயலின் அளவைப் பொறுத்து கால்வாய்கள் அமைக்கப்பட வேண்டும். பிறகு, அவற்றில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மழைக் காலங்களில் மேல்மண் அரித்துச் செல்வதைத் தடுப்பதோடு, மழை நீர் நிலத்திலேயே சேகரமாவதற்கும் இந்தக் கால்வாய்கள் உதவும். இரண்டு கால்வாய்களுக்கும் இடையில் இரண்டு அல்லது மூன்று அடி அகலத்தில், வசதிக்கு ஏற்ப மேட்டுப் பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இதே போல வயல் முழுவதும் அமைத்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வயலில் உள்ள காய்ந்த புற்களைக் கொண்டு மேட்டுப் பாத்திகளில் மூடாக்கு போட வேண்டும். பின்பு, சணப்புச் செடிகளைப் பாத்திகளில் பரவளாக நடவு செய்ய வேண்டும். செடிக்கு செடி 9 அடி இடைவெளியும் வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளியும் வருவது போல பப்பாளிச் செடிகளை நட வேண்டும். (முதல் வரிசையில் பாத்தியின் ஆரம்பத்தில் ஒரு பப்பாளிச் செடியும், அடுத்த வரிசையில் 9 அடி தள்ளி ஒரு பப்பாளியும், நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் 9 அடிக்கு 6 அடி இடைவெளியில் முக்கோண முறையில் செடிகள் இருக்கும்.) இந்த முறையில் ஏக்கருக்கு 600 செடிகள் வரை நடலாம்.&lt;br /&gt;பப்பாளிக்கு இடையில் ஊடுபயிராக முருங்கை அல்லது வழையை நடவு செய்யலாம். பாத்தியில் இரண்டு பப்பாளிச் செடிகளுக்கு மத்தியில் ஒன்று என் முருங்கை அல்லது வாழையை நட வேண்டும். மீதமுள்ள இடங்களில் செண்டுமல்லி, மக்காச்சோளம், சணப்பு, தட்டைப் பயறு, அகத்தி, காய்கறிகள் போன்றவற்றை பயிர் செய்து கொள்ளலாம். செண்டுமல்லி நடுவதால், மாவுப் பூச்சித் தாக்குதலில் இருந்து பப்பாளியைக் காப்பாற்றலாம். காற்றிலுள்ள நைட்ரஜன் சத்துக்களை மண்ணில் பிடித்து வைக்கும் வேலையை தட்டைப் பயறு போன்ற வேர்முடிச்சுப் பயிர்கள் செய்துவிடும். சணப்பு, வேகமாக வளர்ந்து, வயலில் ஒரு நிழல்வலையைப் போல் செயல்படுவதால் பப்பாளிச் செடிகள் பாதுகாப்பாக வளர்வதற்கு உதவியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக பாத்திகளின் மேல் சொட்டுநீர்க் குழாய்களை அமைப்பது போல் இல்லாமல், ஒவ்வொரு பப்பாளிச் செடிக்கும் அருகில் குழாய்கள் வருமாறு குறுக்குவசத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு புறமும் வாய்காலில் உள்ள தண்ணீர், சொட்டுநீர் மூலம் கசியும் தண்ணீர் மற்றும் பாத்திகளில் உள்ள மூடாக்கு ஆகிய காரணங்களால் பாத்திகள் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும். எனவே, ஊடுபயிர்களுக்கு என்று தனியாக நீர்ப்பாசனம் செய்யத் தேவையில்லை.&lt;br /&gt;வாரம் ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். ஏக்கருக்கு 100 விட்டர் ஜீவாமிர்தத்தை ஒரு வாரம் பாசனத்தின் மூலமாகவும், மறுவாரத்தில் தெளிப்பு முறையிலும் மாற்றி மாற்றி செடிகளுக்கு கொடுக்க வேண்டும். இலை வழியாக தெளிக்க பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டாட ஜீவாமிர்தம் வீதம் கரந்து தெளிக்க வேண்டும். பயரின் தேவைக்கு ஏற்ப எத்தனை டேங்க் என்று முடிவு செய்து கொள்ளலாம். 20 நாட்களுக்கு ஒரு தடவை 200 லிட்டர் தண்ணீரில், 5 லிட்டர் மோரைக் கலந்து செடிகள் நன்றாக நனையும்படி தெளிக்க வேண்டும். பூச்சித் தாக்குதல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நடவு செய்த முதல் 5 மாதம் வரை அக்னி அஸ்திரத்தைத் தெளிக்க வேண்டும். நடவு செய்த 6-ம் மாதம் பப்பாளி பூக்கும். பொதுவாக, பூக்கும் தருணத்தில்தான் பூச்சித் தாக்குதல் அதிகம் இருக்கும். தொடர்ந்து மோர்க்கரைசலை தெளித்தால் பூச்சித் தாக்குதல் சுத்தமாக இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;நடவு செய்த 8-ம் மாதத்திலிருந்து வாரம் ஒரு முறை வீதம் காய்களை அறுவடை செய்யலாம். தொடர்ந்து 16 மாத காலம் வரை மகசூல் கிடைக்கும். நன்கு பெருத்த, முனையில் வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ள காய்களை மட்டுமே பறிக்க வேண்டும். ஒரு மரம் 50 கிலோ முதல் 150 கிலோ வரை மகசூல் கொடுக்கும். 16 மாத காலத்தில் ஒர மரம் குறைந்தபட்சம் 50 கிலோ மகசூல் கொடுப்பதாக வைத்துக் கொண்டால், ஒரு ஏக்கரில் உள்ள 600 மரங்களில் இருந்து 30 டன் மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ பப்பாளி 7 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனையாகிறது. குறைந்தபட்சம் 7 ரூபாய்க்கு விற்பனை செய்தால்… 2 இலட்சத்து 10 ஆயிரம் கிடைக்கும். இதில் செலவு போக ஏக்கருக்கு ஒரு செலவு போக ஏக்கருக்கு ஒர லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்.&lt;br /&gt;ஊடுபயிராக சாகுபடி செய்யும் முருங்கை அல்லது வாழைக்குத் தனியாக எந்தப் பராமரிப்பும் செய்யத் தேவையில்லை. வாழையைத் தாக்கும் நூற்புழுவை செண்டுமல்லி கட்டுப்படுத்திவிடும். வாழையைத் தாக்கும் வைரஸ் நோயை, வயலில் ஆங்காங்கே உள்ள அகத்தி விரட்டிவிடும். மோர்க் கரைசலும், அக்னி அஸ்திரமும் முருங்கையில் புழு தாக்காமல் செய்கிறது.&lt;br /&gt;Papaya-fruit&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஏக்கர் பப்பாளிக்கு நடுவே ஊடுபயிராக 600 வாழை அல்லது 600 முருங்கையை நடலாம். ஒரு முருங்கைச் செடியிலிருந்து குறைந்தபட்சம்15 கிலோ காய் கிடைக்கும். ஆக, 600 முருங்கைச் செடிகளில் இருந்து, 9,000 கிலோ மகசூல் கிடைக்கும். செலவு போக 30 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.&lt;br /&gt;மற்றொரு ஊடுபியிரான செண்டுமல்லி, குறைந்தபட்சம் 1,600 கிலோ என்கிற அளவில் கிடைக்கும். கிலோ 15 ரூபாய் விலையில் விற்பனை செய்தால் 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். காய்கறிகள் மூலமாக 10 ஆயிரம் ரூபாயும் கிடைக்கும். தட்டைப்பயறு மகசூலை ஜீவாமிர்தம் தயாரிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.&lt;br /&gt;“பப்பாளி, தட்டைப்பயறு, செண்டுமல்லி, முருங்கை என்று சொல்லும் போது மலைப்பாக இருந்தாலும் ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது விவசாயம் என்பது எளிமையான இலாபகரமான விவசாயம். பப்பாளி மற்றும் ஊடுபயிரின் மூலமாக ஒரு ஏக்கரில், 24 மாதத்தில் குறைந்தபட்சம் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபமாக கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பண்ணை உரிமையாளர் சிவா கூறியது: சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி பக்கத்திலிருக்கிற முத்தூர் இவரது பூர்வீகம். விவசாயம் தான் பரம்பரைத் தொழில். இடையில் எல்லோரும் படிப்பிற்காக குடிபெயர்ந்துவிட்டனர். ஆனாலும் விவசாயத்தின் மீது தனி ஈடுபாடு.&lt;br /&gt;இவரது நிலம் செம்மண் சரளை பூமி. மழை வந்தால் தண்ணீர் தேங்காது. மண்ணை அரித்துக் கொண்டு ஓடிவிடும். இப்படி பல பிரச்சனைகளால், ஆரம்பத்திலிருந்தே பப்பாளியை இயற்கை முறையில் சாகுபடி செய்தாலும் பெரிய வருமானம் இல்லாமல் இருந்துள்ளது. இதற்கு தீர்வாக தனக்கு கிடைத்தது ஜீரோ பட்ஜெட்.&lt;br /&gt;அவர் அறிவுரைப்படி 5 ஏக்கரில் ரெட்லேடி பப்பாளியையும், இடையில் முருங்கை, செண்டுமல்லி, சணப்பு, தட்டைப் பயறு என பல பயிர்களைக் கலந்து பயிர் செய்தார். கூட்டுப்பயிரா செய்வதால் நோய் தாக்குதல் இல்லை. மேட்டுப்பாத்தி அமைத்ததால் களை எடுக்கும் செலவு இல்லை. ஜீரா பட்அஜட்டில் விளையும் காயின் தோல் கெட்டியாக இருப்பதால் அதிக நாள் கெடாமல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக பப்பாளி இலை சுருங்கி, காய் சின்னதாக இருக்கும். செண்டுமல்லி நட்டதால் அந்தப் பிரச்சனையும் இல்லை. கால்வாய் வெட்டி, நிலத்தைத் தயாரிக்கிற தொழில்நுட்பம் அவருக்கு மிகசும் உதவியாக இருக்கிறது. இவரது செஞசரளை பூமியில் மழை பெய்தால் தண்ணீர் வயலையே அரித்துவிடும். இப்போது எல்லாத் தண்ணீரும் சத்தும் நிலத்திற்குள்ளேயே சேகரமாகிறது என்கிறார்.&lt;br /&gt;இவர் பண்ணையில் விளைகிற பப்பாளியை சென்னையில் இருக்கும் இயற்கை விளைபொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு கொடுக்கிறார். இயற்கை முறையில் பப்பாளிக் கூழையும் தயாரிக்கிறார். பப்பாளியைப் பொருத்தவரைக்கும் விற்பனை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உள்ளூர் பழமுதிர்சோலையிலேயே விற்றிடலாம். இயற்கை முறையில் பப்பாளியை விளைவிக்கும் விவசாயிகள் விற்பனை செய்ய முடியாத நிலையிருந்தால் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் தான் விற்பனைக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புக்கு&lt;br /&gt;சிவா, 98942-40000&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாரம் : www.vikatan.com பசுமை விகடன் வெளியிடான தேதி, 25.3.1&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-5357131342667556291?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/5357131342667556291/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=5357131342667556291' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/5357131342667556291'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/5357131342667556291'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/blog-post_28.html' title='பட்ஜெட் பப்பாளி'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-1072326830008573154</id><published>2012-01-25T14:41:00.000+04:00</published><updated>2012-01-25T14:41:00.284+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><title type='text'>மின்னஞ்சல் / E-Mail செல்லும் வழி</title><content type='html'>இயங்குகிற வெப் மெயில் வசதியை, யாஹூ, ஜிமெயில், விண்டோஸ் லைவ் போன்ற, பயன்படுத்தினால் இந்த MUA இடையில் வருவதில்லை. இன்டர் நெட்டில் இயங்கும் ஜிமெயில் போன்ற மெயில் சர்வர்கள் மெயில் ட்ரான்ஸ்பர் ஏஜென்ட் (MTA Mail Transfer Agent) என அழைக்கப்படுகின்றன. ஒரு இமெயில் செய்தியின் To: பீல்டில் அனுப்பும் டொமைன் பெயரே இருந்தால் ஒரு எம்.டி.ஏ. லோக்கல் மெயில் பாக்ஸ்களில் (இமெயில் முகவரி உள்ள ஒவ்வொரு வருக்கும் அந்த முகவரியைத் தந்துள்ள இணைய சர்வரில் ஒரு மெயில் பாக்ஸ் ஒதுக்கப்பட்டிருக்கும்) முகவரிக்கான மெயில் பாக்ஸைத் தேடி அங்கே அந்த மெயில் சேர்க்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வி.எஸ்.என்.எல். பயனாளர் இன்னொரு வி.எஸ்.என்.எல். பயனாளருக்கு அனுப்பும் வேளையில் இதுவே நடைபெறுகிறது. இந்த மெயிலைப் பெறுபவரின் மெயில் டெலிவரி ஏஜென்ட் (Mail Delivery Agent MDA), (அது அவுட்லுக் அல்லது ஒரு சர்வராக இருக்கலாம்) இந்த மெயிலை போஸ்ட் ஆபீஸ் புரோட்டோகால் (Post Office Protocol POP3) அல்லது இன்டர்நெட் மெசேஜ் அக்செஸ் புரோட்டோகால் (Internet Message Access Protocol IMAP 4) என்னும் வழிமுறையின் மூலம் பெற்றுக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பயன்படுத்தப்படும் வேளையில் இமெயில் செய்தியானது இமெயில் கிளையண்ட்டுக்கு அனுப்பப்படுகிறது. அதே நேரத்தில் அந்த சர்வரில் ஒரு காப்பி தக்கவைக்கப்படுகிறது. இது அந்த இமெயில் கிளையண்ட் செட்டிங்ஸ் பொறுத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;எடுத்துக்காட்டாக எனக்கு இமெயில் வசதி தருவது டாட்டாவின் டாட்டா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமாக இருக்கலாம். எனக்கென ஒரு இமெயில் பெட்டி அதன் சர்வர் ஒன்றில் இருக்கும். என்னுடைய மெயில் பாக்ஸை நான் அந்த சர்வர் சென்று என் பெட்டியைத் திறந்து படித்துப் பார்த்து அங்கேயே பதிலும் அனுப்பி வைக்கலாம். அல்லது ஒரு இமெயில் கிளையண்ட் புரோகிராம், தண்டர்பேர்ட், இடோரா அல்லது அவுட்லுக் எக்ஸ்பிரஸ், மூலம் அந்த மெயிலை என் கம்ப்யூட்டருக்கு இறக்கிக் கொள்ளலாம். அப்படி இறக்கிக் கொள்கையில் ஏற்கனவே நான் என் இமெயில் கிளையண்ட்டை செட் செய்தபடி அந்த மெசேஜ் சர்வரில் தக்க வைக்கலாம். அல்லது இவ்வாறு இறக்கிய பின்னர் அதனை நிரந்தரமாக அழித்து விடவும் செய்திடலாம். ஆனால் ஐமேப் 4 பயன்படுத்துகையில் மெயில் சர்வரில் எப்போதும் என் மெயிலின் காப்பி தக்கவைக்கப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;இது சிறிய நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படும். இதற்குப் பதிலாக டொமைன்கள் வெவ்வேறாக இருந்து, மெயில் அனுப்புப வரும் பெறுபவரும் ஜிமெயில் அல்லது ஹாட் மெயில் போன்ற சர்வீஸ்களைப் பயன்படுத்துபவராக இருந்தால் சற்று வேறுபாடான வழிமுறை பயன்படுகிறது. இந்த வகையில் ஒரு MUA அல்லது வெப் மெயில் லோக்கல் MTA ஐ தொடர்பு கொள்கிறது. இவை இன்டர்நெட் சர்வீஸ் வழங்குபவரால் அமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இங்கே எஸ்.எம்.டி.பி. பயன் படுத்தப்படுகிறது. அதிகமான எண்ணிக்கையில் இமெயில்கள் கிடைக்கப்பெறுகையில் அங்கே ஒரு இமெயில் வரிசை அமைக்கப்படுகிறது. இன்டர்நெட்டில் ஒரு இமெயில் பயணிக்கையில் அது யாருக்காக எழுதப்பட்டதோ அவருடைய இமெயில் பெட்டிக்கு நேரடியாகச் செல்வது என்பது எப்போதாவது ஒரு முறை அதிசயமாகத்தான் நடைபெறும். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த மெயிலுக்கு மெயில் ட்ரான்ஸ்பர் ஏஜெண்ட் (MTA) கிடைப்பதைப் பொறுத்து பல வழிகளில் இது அனுப்பப்படுகிறது. மெயிலை ட்ரான்ஸ்பர் செய்திடும் இந்த MTA, இமெயில் மெசேஜின் தலைப்பில் உள்ள ஹெடர்களில் தரப்படும் தகவல்களைப் படித்து அருகில் இணைக்கப்படும் டொமைன் நேம் சர்வரிடம் இந்த மெயில் செல்வதற்கான வழியைக் கேட்கிறது. அப்படியே அடுத்தடுத்து பல MTA மூலம் ஒரு இமெயில் தன் பயணத்தை மேற்கொள்கிறது. கம்ப்யூட்டர் இங்கே ஐ.பி. முகவரியை மட்டுமே படித்து அறிந்து கொள்வதால் ஒரு இமெயில் முகவரியின் டொமைன் நேமை முதலில் படிக்கிறது. (இது முகவரியில் @ என்ற அடையாளத்தினை அடுத்து இடம் பெறுவது) அதன் டொமைன் நேம் சர்வரில் இதனைத் தேடுகிறது. அந்த குறிப்பிட்ட டொமைன் நேமிற்கான மெயில் எக்சேஞ்ச் ரெகார்டிற்கான (Mail Exchange MX) தேடலாக இது இருக்கும். இதற்கு முன்பாக டொமைன் நேம் அறிதல் முடிவு பெற்றிருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;பல டொமைன் நேம்களில் சில (com, net, org, edu, gov) மட்டுமே பெரிய அளவில் உள்ளவை. இந்த பட்டியலில் குறைந்தது 13 பெயர்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக இமெயிலைப் பெறுபவரின் முகவரி x@otherdomain.com என இருப்பதாக வைத்துக் கொள்வோம். டொமைன் நேம் சர்வரிடமிருந்து பெறப்படும் எம்.எக்ஸ் ரெகார்ட் பெரிய அளவில் இயங்கும் இத்தகைய சர்வர்களின் பட்டியலாகவே இருக்கும். இந்த மெயில் பலவகை எம்.எக்ஸ் சர்வர்களின் வழியாக அதற்கென உள்ள டொமைன் கிடைக்கும் வரை செயல்படுத்தப்படும். எம்.எக்ஸ் என்பவை மெயில்களைப் பெறும் MTAக்கு இன்னொரு பெயர். இந்த மெயில் இவ்வாறான செயல்பாட்டில் செல்லும்போது இறுதியில் அதற்கான சர்வரை அடைகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பின் மெயிலுக்கு உரியவர் பயன்படுத்தும் MDA மூலம் அது அவரை அடைகிறது. அல்லது வெப் மெயில் மூலம் POP3 அல்லது IMAP4 வழிமுறை பயன்படுத்தப்பட்டு மெயில் படிக்கப்படுகிறது. ஸ்பேம் மற்றும் பயர்வால் ஸ்பேம் (SPAM) என்பது தேவையற்ற நமக்கென எழுதப்படாத ஆனால் நம் முகவரிக்கு அனுப்பப்படும் ஒரு தீங்கு விளைவிக்கும் மெயில் கடிதமாகும். இமெயில் வசதியில் ஒட்டிக் கொண்டுள்ள மிகப் பெரிய தீங்கு இதுதான். ஒருவரின் இமெயில் இன்பாக்ஸில் இவை சென்று அதன் இடத்தைப் பிடித்துக் கொள்வதுடன் கம்ப்யூட்டருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்க நாம் பயர்வால் (Firewall) பயன்படுத்துகிறோம். அல்லது ஆன்ட்டி வைரஸ் புரொகிராம் பயன்படுத்து கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றின் வழியாகத்தான் அனைத்து இமெயில்களும் கடந்து செல்ல வேண்டும். இவை இரண்டும் அனைத்து இமெயில்களையும் சோதனை செய்கின்றன. இமெயிலுடன் இணைக்கப்பட்டு வரும் அட்டாச்மென்ட் என்னும் பைல்களையும் சோதனை செய்கின்றன. சந்தேகப்படும் வகையில் ஏதேனும் மெயில் அல்லது அட்டாச்மெண்ட் இருந்தால் உடனே அதனை குவாரண்டைன் என்னும் பாதுகாப்பான இடத்தில் வைத்து அது யாருக்காக அனுப்பப்பட்டுள்ளதோ அவருக்கு தகவல் தெரிவிக்கின்றன. இமெயிலின் வடிவமைப்பும் பாதுகாப்பும் இமெயில் ஒன்றின் கட்டமைப்பு MIME Multipurpose Internet mail Extensions என அழைக்கப்படுகிறது. இந்த கட்டமைப்பு உருவாக்கப்படுவதன் முன்னால் மெயில்களில் ரோமன் எழுத்துக்களில் உருவான டெக்ஸ்ட் மட்டுமே அனுப்பப்பட்டு வந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர், மற்றவற்றையும் எப்படி அனுப்பலாம் என்ற வரையறையை இந்த கட்டமைப்பு அமைத்தது. அனைத்து இமெயில் கடிதங்கள் செல்லும் வழிகளும் யாரும் குறுக்கே புகுந்து எடுத்துப் படிக்கக் கூடிய வழிகளாகத் திறந்த நிலையில் தான் உள்ளன. எனவே மிக மிக இரகசியமாக ஒரு செய்தியை அனுப்ப வேண்டும் என எண்ணினால் அந்த செய்தியை ஒரு டிஜிட்டல் சிக்னேச்சர் மூலமாகவோ, என்கிரிப்ஷன், டிக்ரிப்ஷன் மூலமாகவோ பாதுகாப்பாக அனுப்ப வேண்டும். புஷ் மெயில் ஹேண்ட் ஹெல்ட் எனப்படும் கைகளில் எடுத்துச் செல்லும் கம்ப்யூட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் மொபைல் போன்களில் இந்த புஷ் மெயில்கள் கிடைக்கின்றன. இந்த வகையில் இன்டர்நெட் இணைப்பு எப்போதும் இயக்கப்பட்ட நிலை யிலேயே இருக்கும். அந்த சாதனத்தில் செட் செய்த வகையில் அந்த முகவரிக் கான இமெயில் சாதனத்தை சென்றடை யும். பெரும்பாலான இத்தகைய மெயில்களில் மெயில்களின் ஹெடர்கள் மட்டுமே பெறப்படுகின்றன. பின் இவற்றை இயக்கி முழு அஞ்சலையும் படிக்கலாம். இதனால் பேண்ட் வித் மிச்சம் பிடிக்கப்படுகிறது. புஷ்மெயில் பரிமாற்றத்திற்கு IMAP 4 பயன்படுத்தப்படுகிறது. பிளாக்பெரி தன்னுடைய சொந்த வழிமுறை ஒன்றை பயன் படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-1072326830008573154?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/1072326830008573154/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=1072326830008573154' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/1072326830008573154'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/1072326830008573154'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/e-mail.html' title='மின்னஞ்சல் / E-Mail செல்லும் வழி'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-3404979266551910891</id><published>2012-01-24T09:28:00.000+04:00</published><updated>2012-01-24T09:28:00.180+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமுதாயம்'/><title type='text'>மழை நீரை சேமிக்கலாம் வாங்க!</title><content type='html'>Rain Water Harvesting&lt;br /&gt;﻿&lt;br /&gt;&lt;br /&gt;மழை நீர் சேகரம்&lt;br /&gt;பெரு நகரங்களில் மழை நீர் சேகரிப்பு முறைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தற்போது பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் அருகருகாக கட்டப்படுவதும், தவிர திறந்தவெளிகளையும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும், தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், இங்கு பெய்யும் மழை நீரில் 5% அளவிற்கு கூட நிலத்தில் உறிஞ்சப்படுவதில்லை. கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் நீர் அளவு குறைந்து, ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் போது, கடல் நீர் நிலத்தடியில் கலந்து பயன்படுத்த இயலாத அளவிற்கு மாறி விடுகிறது. இதனை மழை நீர் சேகரிப்பு முறைகள் மூலம் தவிர்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சேகரிக்கும் முறைகள்:&lt;br /&gt;நெரிசலான பெரு நகரங்களில், வீடுகள், கட்டிடங்களின் கூரையில் விழும் மழை நீரை குழாய்கள் மூலமாக பூமியில் அமைக்கப்படும் 'சம்ப்' நீர்தொட்டியில் சேகரிக்கலாம். மழை பருவத்திற்கு முன் கூரைகளை சுத்தம் செய்வதும், பொதுவாகவே கூரை, மொட்டை மாடியை சுத்தமாக வைத்துக் கொள்வதும் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;உறிஞ்சு குழிகள் (Percolation Pits):&lt;br /&gt;தற்போது நகரங்களில் அபார்ட்மெண்ட் கட்டிடங்கள் மற்றும் வீடுகளைச் சுற்றி காம்பவுண்டு சுவர் வரை சிமெண்ட் தளங்கள் அமைத்து விடுவதால் அங்கு பெய்யும் மழை முழுவதுமாகவே பயனில்லாமல் சாலைக்கு ஓடி, கால்வாய்கள் மூலமாக சாக்கடையுடன் கலக்கிறது. சென்னை போன்ற கடலோர நகரங்களில் இவை முழுவதுமாக கடலில் சென்று கலந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை தவிர்த்து நிலத்தடி நீரை பாதுகாக்க கட்டிடங்களச் சுற்றி ஆங்காங்கு 3 அடி ஆழமும் 12 அங்குல விட்டமும் கொண்ட துளைகள் அமைத்து, அவற்றை கூழாங்கல், மணல் முதலிவற்றால் நிரப்பி துளைகள் இடப்பட்ட 'சிலாப்'கள் கொண்டு மூடி விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறையில் சுமார் ஒரு கிரவுண்டு (ஐந்தரை செண்ட்) இடத்தில் கட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி சுமார் 5 அல்லது 6 உறிஞ்சு குழிகள் அமைப்பது நிலத்தடி நீரின் அளவையும், தரத்தையும் உயர்த்த உதவும். சாதாரணமாக இவ்வாறு உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்ட பின் அருகிலுள்ள வற்றிய கிணறுகளில் நீர் மட்டம் உயர 2 வருடங்கள் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மகாத்மா காந்தி பிறந்த வீட்டில் மழை நீர் சேகரிக்கப்பட்ட முறை.&lt;br /&gt;போர்பந்தரில் (குஜராத் மாநிலம், இந்தியா) மஹாத்மா காந்தி பிறந்த அறைக்கு முன்புறமாக வீட்டின் மூன்று பகுதிகளுக்கு நடுவில் அமைந்த வராண்டாவின் அடியில் 20 அடி நீளம், 20 அடி அகலம், 15 ஆழமும் கொண்ட சுமார் இருபதாயிரம் காலன்கள் கொள்ளவு கொண்ட ஒரு தொட்டியை அமைத்திருந்தனர். போர்பந்தர் பகுதியில் நிலத்தடி நீர் உப்புகரித்து கடினமாக இருப்பதால் சமையலுக்கு உபயோகிக்க இயலாததாக இருக்கிறது. ஆகவே காந்தியின் வீட்டில் மழை நீரை இந்தப் பெரிய தொட்டியில் சேகரித்து வருடம் முழுவதும் உபயோகப்படுத்தி வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பருவ மழை தொடங்குமுன் மேல் தளங்களின் கூரையை கவனமாக கழுவி விடுவார்கள். இங்கு விழும் மழைநீர் குழாய்கள் வழியாக கீழே இறங்கி, குழாய் முனையில் சுண்ணாம்பினால் வடிகட்டி சுத்தம் செய்யப்பட்ட பின் கீழ்த் தொட்டிக்கு செல்லும். இந்த வீட்டில் தான் ஐந்து தலைமுறைகளாக காந்தி குடும்பத்தினர் வசித்து வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;Source : Center for Science and Environment, New Delhi&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-3404979266551910891?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/3404979266551910891/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=3404979266551910891' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/3404979266551910891'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/3404979266551910891'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/blog-post_24.html' title='மழை நீரை சேமிக்கலாம் வாங்க!'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-1761273470532706085</id><published>2012-01-23T13:45:00.000+04:00</published><updated>2012-01-23T13:45:01.182+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமுதாயம்'/><title type='text'>துபாயில் வேட்டிக்குத் தடையா?</title><content type='html'>துபாய் மற்றும்பிற ஐக்கிய அரபு அமீரகங்களில் தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழர்களும் மலையாளிகளும் மாற்றுக்கு அணியும் வேட்டிக்கு தடை விதித்திருப்பதாகவும், பொது இடங்களில் வேட்டியணிந்து சென்றால் அபராதம் விதிக்கபடுவதாகவும் சிலர் சொல்லக் கேட்டேன். இதுகுறித்து இணையத்தில் தேடியதில் கிடைத்த விபரத்தை அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த நவம்பர்-3 ஆம் தேதியிட்ட கல்ஃப் நியூஸ் ஆங்கில நாளிதழில் இதுகுறித்த செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி, அல்-கூஸ் என்ற துபாயின் புறநகர் பகுதியில் இருக்கும் “BOLLYWOOD CINEMA” என்ற திரையரங்கில் லுங்கியுடன் வருபவர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு இருப்பதாகச் செய்தியில் சொல்லப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம், அந்த தியேட்டருக்கு சினிமா பார்க்கவந்த சில தம்பதிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு லுங்கியுடன் வருபவர்களால் சங்கடம் ஏற்படுவதாக தியேட்டர் உரிமையாளரிடம் புகார் கொடுத்ததையடுத்து, இத்தகைய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. இதிலிருந்து வேட்டி/லுங்கிக்கு அந்த தியேட்டரில் மட்டுமே அனுமதியில்லை என்றே அறியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், லுங்கி அல்லது வேட்டி என்று அறியப்படும் உடையை தென்னிந்தியர்கள் மட்டுமின்றி ஏமன்,இந்தோனேசியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சார்ந்த மக்களும் அமீரகத்தின் அரபுக்களும் அணிகின்றனர். அரபுக்கள் தங்களது தேசிய உடையாகிய கந்தூராவை குதிகால்வரை மூடும்படி அணிவதால் உள்ளே அணிந்திருக்கும் வேட்டி வெளியே தெரிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த குறிப்பிட்ட செய்தியில் பின்னூட்டமிட்டுள்ளவர்களில் சில வேட்டியை ஆபாச உடை என்று குறிப்பிட்டிருந்தது அவர்களின் அறியாமை மட்டுமின்றி துபாயில் பணியாற்றும் 180 நாடுகளிலிருந்து வந்துள்ளவர்களில் குறிப்பாக பிலிப்பைன்ஸ் மற்றும் மேற்கத்திய நாட்டு ஆண்களும் பெண்களும் தொடை தெரியுமளவுக்கு அரைக்கால் சட்டை (Shorts/Bermuda) போன்றவற்றையும் இன்னும் சிலர் SEE THROUGH என்று சொல்லப்படும் உள்ளாடை தெரியும்படியான மெல்லிய உடைகளையும் உடுத்திக்கொண்டு பொதுவெளிகளில் வெட்கமின்றி திரிகின்றனர் என்பது இவர்களுக்கு தெரியாதோ என்னவோ?&lt;br /&gt;&lt;br /&gt;கல்ஃப் நியூஸில் வெளியான அந்த செய்திக்கு நானிட்ட பின்னூட்டம். நீங்களும் வேட்டி ஓர் ஆபாச உடையல்ல என்று கருதினால் உங்கள் கருத்தை பதியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;    I am surprised to read this funny article.If that particular theater manager is uncomfortable to see the fans with lungi, what he would do if actors wearing such dress in the movies? It is true that un-stitched or open type lungi is sometimes exposing thigh, the same is applicable for shorts too.Lungi is not only south Indian dress,it is also worn by Yemenis ,Malaysian &amp; Indonesians and so on…&lt;br /&gt;&lt;br /&gt;    Since considerable amount of community not feel lungi is indecent dress, the so called western minded people should try to recognize the human value and freedom. Otherwise it is simply called racism.Moreover, Dubai is a land of multicultural and tolerate nation. Mind it!&lt;br /&gt;&lt;br /&gt;கேடுகெட்ட மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கிப்போனவர்களுக்கு ஆபாசம் எது? என்று சரியாகத் தெரியவில்லை. நியாயமான உங்கள் கருத்துக்கள் அத்தகையோரின் அகக்கண்களை திறந்தால் தெளிவுபெறக்கூடும். அதற்கான சுட்டி:http://gulfnews.com/news/gulf/uae/general/indecent-exposure-lungi-ban-at-cinema-1.923250&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: மலையாளிகளில் சிலர் அணியும் முன்பக்கம் மூடாத கைலி பலசமயம் ஆபாசமாக தெரியும். அமீரக தமிழர் அமைப்பு போன்ற சங்கங்களின் கலாச்சார விழாக்களுக்கு வெள்ளை வேஷ்டி, சட்டையுடனே கலந்து கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமீரகவாழ் சகோதரர்களில் எவருக்கேனும் வேட்டி அணிந்து சென்றதற்காக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால் தயவு செய்து இங்கு பகிர்ந்து கொள்ளவும். உரிய ஆதாரங்களுடன் மடலிட்டால் துபாய்-இந்திய தூதரகம் மற்றும் ஐக்கிய அரபு குடியரசின் “சமயம் மற்றும் கலாச்சார” (AWQAF) மையத்தில் உரியவர்களை அணுகி ஆபாசமற்ற நமது உடையுடுத்தும் உரிமைக்காக முயற்சிக்கலாம்.&lt;br /&gt;தொடர்புடைய சுட்டிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1) http://www.emirates247.com/news/emirates/workers-get-upset-over-cinema-s-lungi-ban-2011-10-29-1.425764&lt;br /&gt;&lt;br /&gt;2) http://www.mid-day.com/news/2011/nov/041111-Dubai-cinema-hall-bans-lungi-clad-patrons-from-entering.htm&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-1761273470532706085?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/1761273470532706085/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=1761273470532706085' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/1761273470532706085'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/1761273470532706085'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/blog-post_23.html' title='துபாயில் வேட்டிக்குத் தடையா?'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-4120104645977323397</id><published>2012-01-22T09:26:00.000+04:00</published><updated>2012-01-22T09:26:00.071+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமுதாயம்'/><title type='text'>சில விசயங்களை தெரிந்துக் கொள்வோம்!</title><content type='html'>இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உரு வாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;* கம்ப்ïட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;* 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;* அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாளில் 50 டன் உணவைச் சாப்பிடுகிறார்கள். 13 ஆயிரம் கேலன் திரவப் பொருளைச் சாப்பிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஒரு கண்ணில் பார்வை போய்விட்டால் பாதி கண் பார்வை போய்விட்டது என்று அர்த்தம் அல்ல. பார்வைத் திறனில் ஐந்தில் ஒரு பங்கு பார்வைதான் குறைந்து போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;* அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 6 டிரைவர்கள் இயேசு கிறிஸ்து என்ற பெயரில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;* கங்காருக்களால் பின்னோக்கி நடக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;* ஜெடி என்றொரு மதம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. 70 ஆயிரம்பேர் இந்த மதத்தில் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* எலித்தொல்லை அமெரிக்காவில் பெருந்தொல்லையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 24 ஆயிரம் பேர் அங்கே எலியால் கடிபடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* இளம் பருவ ஆண்-பெண்களின் முடியில் 25 சதவீத நீளம் எந்த வித முறிவும் இல்லாமல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;* பெரும்பாலான கனவுகள் 5 முதல் 20 நிமிடம் வரை நீடிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;* பெண் ஒட்டகச்சிவிங்கி குட்டியை ஈன்றெடுக்கும்போது 6 அடி கீழ் நோக்கி விழுகின்றன. ஆனாலும் குட்டிகளுக்கு எந்தக் காயமும் ஏற்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;* சுறாமீன்கள் எதிரே வரும் மீன்களை அறிந்து வேட்டையாடுவது எப்படி என்பது தெரியுமா?... வெகு தூரத்தில் இருக்கும் மீனின் இதயத்துடிப்பைக் கூட சுறா மீன்களால் கேட்க முடியும். இதனால் சுறாமீனிடமிருந்து எந்த மீனாலும் தப்பிக்க முடியாமல் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*பெங்குவின் பறவைக்கு ஒரு அபூர்வ மகிமை உண்டு. உப்புத் தண்ணீரைக் கூட அது நன்னீராக மாற்றிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;*10 நிமிடம் வீசும் கடும் புயல்காற்று உலகில் உள்ள அணு ஆயு தங்களின் பாதியளவிற்கு இணையான சக்தியை வெளிப்படுத் துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*உலகில் 50 சதவீதம் பேருக்கு தொலைபேசி அழைப்பு வரு வதில்லை. அவர்கள் வேறு யாருடனும் தொலைபேசியில் பேசு வதும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;*ஒவ்வொரு காரும் தனது ஆயுள்காலத்தில் விடும் புகை 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பை உரு வாக்கும்.&lt;br /&gt;அண்டார்டிகா கண்டத்தின் நிலம் மட்டும்தான் இந்த உலகில் எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாத இடமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;*மிக அதிகமாக மின்சக்தியை வெளிப் படுத்தும் ஈல் மீன்கள் பிரே சில், கொலம் பிய, வெனிசுலா, பெரு ஆகிய நாடுகளில் காணப் படுகிறது. இந்த ஈல் மீன்கள் வெளிப்படுத்தும் மின்சக்தியின் அளவு 400-முதல் 650 வோல்ட்டுகள் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;*உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 22 ஆயிரம் செக்குகள் உரியவர்களின் பெயர்களில் வரவு வைக்கப்படாமல் வேற்று நபர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு விடுகின் றன.&lt;br /&gt;&lt;br /&gt;*மற்ற எந்த மாதங்களையும் விட ஜுலை மாதத்தில்தான் உலகம் முழுவதும் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;*வவ்வால்கள் குகைக்குள் இருந்து வெளியேறும்போது இடது பக்கமாகவே வெளியேறும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-4120104645977323397?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/4120104645977323397/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=4120104645977323397' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/4120104645977323397'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/4120104645977323397'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/blog-post_22.html' title='சில விசயங்களை தெரிந்துக் கொள்வோம்!'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-529907922028172276</id><published>2012-01-21T14:53:00.000+04:00</published><updated>2012-01-21T14:53:00.777+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’</title><content type='html'>பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும் என்பதுதான் புதிய கண்டுபிடிப்பின் சாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே.&lt;br /&gt;&lt;br /&gt;“மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த முடியும்” என்கிறார் இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ரத்னா ரேயின் இந்தக் கண்டுபிடிப்பு, அமெரிக்க புற்றுநோய்க் கழகத்தின் இதழான `கேன்சர் ரிசர்ச்’-ல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே பாகற்காயானது, `ஹைப்போகிளைசீமிக்’ (ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பது) மற்றும் `ஹைப்போலிபிடெமிக்’ தாக்கங்களை ஏற்படுத்துவது தெரியவந்திருக்கிறது என்கிறார் ரத்னா. இந் தத் தாக்கங்களின் காரணமாக, இந்திய நாட்டுப்புற மருந்துகளில் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்துவதற்குப் பாகற்காய் சாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா தவிர, சீனா, மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் பாரம்பரிய மருந்துகளில் பாகற்காய் பயன்படுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரத்னா ரேயும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் மனித மார்பகப் புற்றுநோய் செல்களையும், மனித பாலூட்டிச் சுரப்பி `எபிதீலியல்’ செல்களையும் ஆய்வகத்தில் வைத்து ஆராய்ந்தனர். அப்போது, பாகற்காயில் இருந்து வடித்து எடுக்கப்பட்ட பொருள், மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பிரிவை குறிப்பிடத்தக்க அளவு குறைத்ததோடு, அவற்றை அழிக்கவும் செய்தது. இந்த ஆரம்பகட்ட முடிவுகள், மார்பகப் புற்றுநோய் ஆய்வில் ஊக்கம் அளிப்பவையாக அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;“பெண்களின் முக்கியமான உயிர்க்கொல்லியாக மார்பகப் புற்றுநோய் உள்ளது. அதற்குத் தடை போட முடியுமா என்று பல்வேறு ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போதைய ஆய்வில் கிடைத்திருக்கும் முடிவுகள் முக்கியமானவை” என்று கொலோராடோ பல்கலைக்கழக மருந்து அறிவியல் துறைப் பேராசிரியர் ராஜேஷ் அகர்வால் தெரிவிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;“தொடர்ந்து நடத்தும் ஆய்வுகளில், பாகற்காயைப் பற்றிய இந்த உண்மை உறுதியானால், மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விஷயங்களில் இதுவும் ஒன்று என்பது உறுதிப்படும்” என்கிறார் அகர்வால்.&lt;br /&gt;&lt;br /&gt;`கேன்சர் ரிசர்ச்’ பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் உள்ள அகர்வால் மேலும் கூறுகையில், பாகற்காயைப் பற்றிய ஆய்வின் எளிமையான தன்மை, தெளிவான முடிவுகள், இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாக, முந்தைய ஆய்வுகளில் இருந்து இது பெரிதும் வேறுபடுகிறது என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேநேரத்தில், புற்றுநோய்க்கு எதிராக பாகற்காயின் தடுப்புத் திறனை வெளிப்படுத்துவதில் தற்போது ஓரடிதான் முன்னே வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார் இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;“மார்பகப் புற்றுநோய் செல்களின் மூலக்கூறுகளை பாகற்காய் சாறு எவ்வாறு குறி வைக்கிறது என்று நன்றாகப் புரிந்துகொள்வதற்கும், அதில் இதன் திறனை வெளிப்படுத்துவதற்கும் தொடர்ந்து மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்கிறார் அகர்வால்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேநேரம் இவர் ஓர் எச்சரிக்கையையும் விடுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, தற்போது கிடைத்திருக்கும் முடிவுகள், பாகற்காயை ஒரு புற்றுநோய் எதிர்ப்பு மூலமாக நம்பிக்கை அளித்தாலும், இந்த முடிவுகளின் மதிப்புகளை நிறுவுவதும், மனிதர்களுக்கு மருந்தாகக் கொடுப்பதற்கு முன் விலங்குகளில் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதும் முக்கியமானது என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரத்னா ரேயும், அவரது சக ஆராய்ச்சியாளர்களும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி, பிரிவைத் தடுக்கும் பாகற்காய் சாறின் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பலவித புற்றுநோய் செல்களில் அவற்றைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதை மருந்தாகக் கொடுத்து ஆய்வு செய்யவும் முடிவு செய்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகற்காய் வடிபொருள், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கத்திய நாடுகளிலும் இது மருத்துவத் தன்மை வாய்ந்த உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காரணம் இது, `மார்மோர்டின்’, `வைட்டமின் சி’, `கரோட்டினாய்டுகள்’, `பிளேவனாய்டுகள்’, `பாலிபினால்கள்’ போன்றவற்றைக் கொண்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-529907922028172276?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/529907922028172276/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=529907922028172276' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/529907922028172276'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/529907922028172276'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/blog-post_21.html' title='மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-6682214881160713948</id><published>2012-01-20T14:52:00.000+04:00</published><updated>2012-01-20T14:52:00.829+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>இதயத்தை காப்பாற்றும் வழி!</title><content type='html'>உங்கள் நாடித்துடிப்பைத் தெரிந்து கொள்வதன் மூலம் இதயத்தைக் காப்பாற்ற வழி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; 1. உங்கள் நாடித்துடிப்பை எங்கே உணர முடியும்?&lt;br /&gt;மணிக்கட்டில், அதாவது கட்டை விரலுக்குச் சற்று கீழே. இதுவே மிக எளிதாக உங்கள் நாடித்துடிப்பை உணரக் கூடிய இடம்.&lt;br /&gt;&lt;br /&gt; 2. ஏன் உங்கள் நாடித்துடிப்பை பரிசோதனை செய்ய வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமான காரணம் உங்கள் நாடித் துடிப்பின் எண்ணிக்கையை அறிந்து கொள்வது. இதன் மூலம் இதயம் சீராகச் சரியான எண்ணிக்கையிலும் துடிக்கிறதா என்று  அறிந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt; 3. எப்போது நாடித்துடிப்பைப் பரிசோதனை செய்யலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் நல்ல ஓய்வில் இருக்கும்போது, காஃபின், நிக்கோடின் போன்ற ஊக்கிகளைப் பயன் படுத்தாது இருக்கும் போதும். &lt;br /&gt;&lt;br /&gt; 4. நாடித்துடிப்பின் இயல்பான அளவு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை. உங்கள் மன அழுத்தம், நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மருந்துகள் போன்ற வற்றால் உங்கள் நாடித்துடிப்பு குறையவோ,  கூடவோ செய்யலாம். &lt;br /&gt;&lt;br /&gt; 5. எப்பொழுது நாடித்துடிப்பு சம்பந்தமாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஒவ்வொருவரும் தனித்தனியான இயல்பு உள்ளவர்கள். ஆகவே பொது வான ஒரு வரையறையைச் சொல்வது கடினம். நாடித்துடிப்பு சிலருக்கு 100க்கு மேல் இருக்கலாம். சிலருக்கு 60க்குக் கீழ் இருக்கலாம். தொடர்ந்து 120க்கு மேல் இருந்தாலோ அல்லது தொடர்ந்து 40க்குக் கீழ் இருந்தாலோ நீங்கள் மருத்துவ ஆலோசனையைப்  பெற வேண்டியது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் நாடித்துடிப்பு என்பது உங்கள் இதயம் துடிக்கிற அளவு. இதை இதயத் துடிப்பு அளவு (ஹார்ட் ரேட்) என்கிறோம். ஒரு நிமிடத்திற்கு உங்கள் இதயம் துடிக்கிற  எண்ணிக்கையின் அளவு இது.&lt;br /&gt;&lt;br /&gt;இதயத்துடிப்பு நபருக்கு நபர் வயது, மனநிலை, செய்கிற வேலையைப் பொறுத்து மாறுபடும். இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு இவற்றின் எண்ணிக்கை மாறுபடுவது, சீரற்ற தன்மை  இரண்டுமே இருதய நோய் களாலோ அல்லது இருதயம் தொடர் புடைய வேறுசில பிரச்னைகளாலோ ஏற்படலாம். இதனை இதயத்தின் சீரற்ற தன்மை  கார்டியாக் அரித் மியா என்று சொல்கிறோம். ஆகவே உங்கள் நாடித் துடிப்பை அறிந்து கொள்வது உங்கள் இதயத்தை அறிந்து கொள்வது ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதயத்துடிப்பின் சீரற்ற நிலை&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலை மிகவும் ஆபத்தானது. ஆனால் சிகிச்சை மூலம் சீர் செய்யக் கூடிய நிலை. இந்த நிலையில் இதயத்தைச் செயல்படுத்துகிற மின் துடிப்புகள் ஒன்றுடன் ஒன்று  சரியான முறையில் இணைந்து செயல்படாமல் இருக்கும். இதனால் இதயம் அதிக வேகத்திலோ அல்லது மிகக் குறைவான வேகத்திலோ அல்லது ஒழுங்கற்ற முறையிலோ  துடிக்கக் கூடும். &lt;br /&gt;&lt;br /&gt;இதயத்துடிப்பின் சீரற்ற நிலையின் வகைகள்&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பல வகைகள் இருக்கின்றன. PSVT என்கிற ஒரு வகை பொதுவாக காணப் படுகிற வகை. இதில் இதயத்தின் அதிகத் துடிப்பு இதயத்தின் மேற்பகுதி அறை  களில் இருந்து ஏற்படுகிறது. மற்றொரு வகை கிதி என்பது. இதில் இதயத்தின் மேல் பகுதி அறைகளில் இருந்து அதைவிட மிக அதிகமான மேலும் ஒழுங்கற்ற துடிப்புகள்  ஏற்படும். க்ஷிஜி மற்றொரு வகை. இதில் அதிக துடிப்பு இதயத்தின் கீழ்ப் பகுதி அறைகளில் இருந்து ஏற்படும். இது உயிருக்கு ஆபத்தானது. &lt;br /&gt;&lt;br /&gt;இதயத்துடிப்பின் சீரற்ற நிலைகளை ஏற்படுத்தும் பொதுவான காரணங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;ரத்தக் கொதிப்பு, புகை பிடிப்பது, குடிப்பழக்கம், கட்டிகள் போன்றவை இதயத்துடிப்பின் சீரற்ற நிலை ஏற்படு வதற்கு மிகப் பரவலான காரணங்கள். தவிர இருதய ரத்தக் கு ழாய் நோய்கள், இருதய வால்வு பிரச்னைகள், இருதயத் தசைகளைத் தாக்கும் நோய்கள், இருதயத் துடிப்பு உருவாகும் இடத்தில் ஏற்படும் நோய்கள், இருதயத்தைச் சுற்றி  இருக்கிற உறையில் ஏற்படும் அழற்சி சிளிறிஞிஎன்கிற நீண்ட நாள் மூச்சுக்குழல் அடைப்பு நோய்கள் போன்றவையும் இதயத் துடிப்பின் சீரற்ற நிலை உருவாகக்  காரணங்களாக அமைகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதயத்துடிப்பின் சீரற்ற நிலையின் அறிகுறிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;படபடப்பு, விட்டு விட்டு நாடித்துடிப்பு, தலைப் பாரம் மற்றும் லேசான தலை சுற்றல், தளர்ச்சி, மூச்சு வாங்குதல், மயக்கம் அல்லது மயக்கம் வருகிற நிலை ஆகியவை.&lt;br /&gt;&lt;br /&gt;இதயத்துடிப்பு சீரற்ற நிலையின் தொடர் நிகழ்வுகள்&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான இதயத்துடிப்பு சீரற்ற நிலை பொதுவாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் சில ஆபத்தான வை. உயிருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை. இதயம்  சீரற்றுத் துடிக்கும் போது போதுமான அளவு ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்த முடியாமல் சிரமப்படும். போதுமான ரத்தம் கிடைக் காமல் மூளை, இதயம் மட்டுமல் லாமல் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும். ஏற்றிரியல் சுப்ரலேஷன், ஏற்றிரியல் ஃப்ளட்டர் என்னும் இரண்டு வகை மிகப் பரவலாகக் காணப் படுகின்றன. இவை இதய  மேற்புற அறைகளில் இதய ரத்தம் சேர்வதற்கு வழி செய்வதன் மூலம் ரத்த உறைவு ஏற்படுகிற நிலையை அதிகரிக்கின்றன. இதனால் பக்கவாதம் வருகிற பாதிப்பு  அதிகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மிக ஆபத்தான இதயத்துடிப்பு சீரற்ற நிலையைக்கூட வெற்றிகரமாக சிகிச்சை செய்து சரிப்படுத்த முடியும். இந்நிலை யில் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் வழக்கமான  ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதயத்தின் இந்நிலையை முன்பே அறிந்து கொள்வது தான் மிக முக்கியமானது. உங்கள் நாடித் துடிப்பைத்  தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் உங்களுக்கு இந்தப் பிரச்னை உள்ளதா என்று தெரிந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதயத்துடிப்பு சீரற்ற நிலைக்கான சிகிச்சை&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான சிகிச்சை வகைகளைப் பொறுத் தும், எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பொறுத்ததும் மாறுபடும். மருந்துகள் வாழ்க்கை முறை மாற்றம், மின் அலைக் கருவிகள்  பயன்படுத்தும் சிகிச்சை போன்றவை உண்டு. மின் அலைக் கருவியைப் பயன் படுத்தி சிகிச்சை செய்வதால் வாழ்க்கை முழுவதும் மருந்துகள் சாப்பிடுவதைத் தவிர்க்க  முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடித்துடிப்பை எப்படி பரிசோதிப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் ஆள் காட்டி, இரண்டாவது, மூன்றாவது விரல்களின் நுனிகளை அடுத்த கையின் மணிக்கட்டின் கட்டை விரலின் அடிப்பாகத்திற்குச் சற்று கீழே வைக்கவும். விரல்களை லேசாக அழுத்தவும். நாடித் துடிப்பை இப்போது உணர முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கடிகாரத்தைப் பயன்படுத்தி 30 வினாடிகளுக்கு எத்தனை நாடித் துடிப்பு என்று கணக்கிடுங்கள். இதனை இரண் டால் பெருக்கவும். வருகிற விடையே உங்கள் நாடி த்துடிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் நாடித்துடிப்பு ஒழுங்கற்று இருந் தால் தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கு கணக் கிடுங்கள். முப்பது விநாடிகளில் நிறுத்த வேண்டாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-6682214881160713948?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/6682214881160713948/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=6682214881160713948' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/6682214881160713948'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/6682214881160713948'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/blog-post_20.html' title='இதயத்தை காப்பாற்றும் வழி!'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-3409570841990437987</id><published>2012-01-19T14:50:00.000+04:00</published><updated>2012-01-19T14:50:00.388+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>குளியலோ குளியல்! மண் குளியல் சிகிச்சை! வாறீகளா?</title><content type='html'>இயற்கை மருத்துவ முறையில, இன்னுமொரு விநோத சிகிச்சை முறைங்க அப்பு இந்த மண்குளியல் சிகிச்சை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடல்ல இருந்து அதிகமான உஷனத்தை நீக்கறதுக்கு இது பயன்படுதுங்க. குறிப்பா சரும நோய்கள் எதுவா இருந்தாலும் இந்த சிகிச்சை முறையை செய்யலாமுங்க!&lt;br /&gt;&lt;br /&gt;மத்தியானம் உச்சி வெயில்ல, புத்து மண், இல்லன்னா, பசையுள்ள செம்மண்ணு, இல்லன்னா களி மண்ணை எடுத்து, நீரில நல்லா குழைச்சி, உடல் முழுக்க பூசிகொள்ளுவாங்க. இந்த சிகிச்சியின் போது, உள்ளாடை மட்டும் தான் போட்டிருப்பாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரைமணி நேரம் வெய்யில்ல இருப்பாங்க. காத்து பட்டு ஆறும்போது சும்மா ஜிலுஜிலுன்னு இருக்கும் பாருங்க!  (ஜில்லுன்னு ஒரு காதல் கணக்கா!) கொஞ்ச நேரம் ஆனபின்னாடி மண் காய காய, தோலை பிடிச்சி இழுக்கும் பாருங்க! அதுவும் கூட ஒரு அனுபவம் தான் பங்காளி!&lt;br /&gt;&lt;br /&gt;பிற்பாடு நிழலில கொஞ்ச நேரம் இருந்துட்டு, பச்சை தண்ணியில போய் குளிப்பாங்க. நல்ல சுகமா இருக்குமுங்க! உடல்ல இருக்கிற கெட்ட நீர் எல்லாம் இந்த மண்குளியல் சிகிச்சையினால உறிஞ்சி வெளியேற்றப்படுதுங்க. அதனால மனசும் உடலும் லேசாயிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா! அந்த குளிமை! அந்த ஆனந்தம்!! அதை அனுபவிச்சி பாத்தாதான் தெரியும்! வாய்ப்பு இருக்கிறவங்க செஞ்சி பாருங்க!  &lt;br /&gt;&lt;br /&gt;சரி என்ன கேட்டீங்க? மண்ணில வேற என்ன மாதிரி சிகிச்சை முறைகள் இருக்குன்னு தெரியனுமுங்களா, அப்பு?&lt;br /&gt;&lt;br /&gt;அதையும் சொல்லிடறேன். கவனமா கேட்டுகோங்க ராசா! (பங்காளி பயலுகளுக்கு தான் என்ன ஒரு ஆர்வம்பா!!!)&lt;br /&gt;&lt;br /&gt;ஈரமண் பட்டி (Wet Mud Pack), போடுவாங்க. அதாவது, மலச்சிக்கல், காய்ச்சல், தலைவலி ஏற்படும்போது, ஒரு வேட்டி துணியில ஈர மண்ணை வைச்சி ஒரு அகலமான பெல்ட் போல - பட்டியாக்கி, நெத்தி, அடிவயிறு, தொப்புள் மேலேயும் இடுவாங்க. நல்லா சில்லுன்னு இருக்கும். ஒரு அரை மணி கழிச்சி எடுத்திடலாம். நல்ல பலன் கொடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி மண் இல்லாம கூட வெறும் துணியை, தண்ணியில நினைச்சி கூட போடுவாங்க. இதுக்கு பேரு ஈர துணிப் பட்டி (Wet Cloth Pack). மேல சொன்ன காரணங்களுக்காக இதை பயன்படுத்தலாமுங்க! அதே போல பலனும் கொடுக்குமுங்க!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: "உங்க ...உறவுகாரன்பா"  தளம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-3409570841990437987?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/3409570841990437987/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=3409570841990437987' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/3409570841990437987'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/3409570841990437987'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/blog-post_19.html' title='குளியலோ குளியல்! மண் குளியல் சிகிச்சை! வாறீகளா?'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-5613447746546943825</id><published>2012-01-18T14:49:00.000+04:00</published><updated>2012-01-18T14:49:00.451+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>'பால் காய்ச்ச தெரியுமா?'</title><content type='html'>உணவியல் நிபுணர் ஷைனி சந்திரன்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாலை பலமுறை சுட வைப்பது மிகத் தவறான பழக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;காய்ச்சிய பாலை, 2-3 நிமிடங்களுக்கு மேல் நீண்ட நேரம் சுட வைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின், பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான, பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும். &lt;br /&gt;&lt;br /&gt; கால்சியம், வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பாலை அடிக்கடி சுட வைப்பதால், அந்த சத்துக்கள் வீணாகிவிடும். பால் குடிப்பதும் வீண் தான். &lt;br /&gt;&lt;br /&gt;பசும் பாலில் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;அவை காய்ச்சும் போது அழிந்துவிடும். இன்று பெரும்பாலும் பாக்கெட் பாலை வாங்குகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;அது ஏற்கனவே, சுத்தம் செய் யப்பட்ட பின் தான், பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால், அதை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்ற அவசியமில்லை. பாலைக் காய்ச்சியதும் குடித்து விடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி, சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;பசும் பால் வாங்குபவர்கள், பால் பொங்கியதும், உடனே இறக்கி விடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;கரண்டியால், பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தான் பால், 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும். &lt;br /&gt;&lt;br /&gt;பதப்படுத் தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கனவே, பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டிருப்பதால், அதை, 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும். &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக எந்த வகைப் பாலாக இருந்தாலும், அதை இரண்டு முறைக்கு மேல் சு ட வைக்க வேண்டாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை பாலைக் காய்ச்சியபின், அதை பிரிஜில் வைக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;காபி, டீ என தயார் செய்யும்போது, மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் தேவைப்படுகிறதோ, அந்தளவிற்கு மட்டும் பாலை எடுத்து தயார் செய்யலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-5613447746546943825?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/5613447746546943825/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=5613447746546943825' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/5613447746546943825'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/5613447746546943825'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/blog-post_18.html' title='&apos;பால் காய்ச்ச தெரியுமா?&apos;'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-2076839937770145481</id><published>2012-01-17T14:46:00.000+04:00</published><updated>2012-01-17T14:46:00.077+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>இரவில் நிம்மதியான உறக்கத்திற்கு 5 உணவு வகைகள்</title><content type='html'>insomnia&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களில் நாம் இரவில் சரியாக தூக்கம் இல்லாமல் பல நினைவுகளுடன் அவஸ்தைப்பட்டு இருப்போம். இது போன்று இரவில் தூக்கம் வராததற்கு நாம் உட்கொள்ளும் உணவு காரணமாக அமைகிறது. கீழ்க்காணும் 5 வகையான உணவுகள் உங்களின் இரவு உறக்கத்திற்கு பெரிதும் உதவுகின்றது .&lt;br /&gt;&lt;br /&gt;1.பால் உணவுகள் (Dairy foods):&lt;br /&gt;&lt;br /&gt;உணவு பொருட்களில் இருக்கும் tryptophan என்ற பொருள் நிம்மதியான உறக்கத்திற்கு உதவுகிறது. பால் உணவுகளில் இருக்கும் கால்சியம் இந்த tryptophan பொருளை பயன்படுத்தி melatonin என்ற பொருளை உற்பத்தி செய்கிறது. இது மூளைக்கு அமைதியை ஏற்படுத்தி நிம்மதியான உறக்கத்தை அளிப்பதாக ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;2. ஓட்ஸ் உணவுகள் (Oats)&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்ஸ் உணவுகளில் மேலே சொல்லப்பட்ட melatonin என்ற பொருள் அதிக அளவில் உள்ளது. மேலும் இது உடலின் சீரான  இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஓட்ஸ் இல் கால்சியம் மற்றும் மெக்னீசியம் பொருட்களும் அதிக அளவில் உள்ளன. ஓட்ஸ் ஐ பாலுடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;3. வாழைப்பழம் (Bananas):&lt;br /&gt;&lt;br /&gt;உடலில் ஏற்படும் தசை பிடுப்புகள் தூக்கம் வராததற்கு காரணமாக அமைகின்றன. வாழைப்பழங்களில் உள்ள  மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உங்களில் உடலின் தசைகளை சீராக இயக்க உதவுகின்றது. இரவு சாப்பாட்டிற்கு வாழைப்பழம் சிறந்த உணவு. (www.kalvikalanjiam.com)&lt;br /&gt;&lt;br /&gt;    நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) இல் உள்ள University of New England ஆராய்ச்சி கூடத்தின் விஞ்ஞானிகள் இரவில் வாழைப்பழம் சாபிடுவது சிறந்த உறக்கத்திற்கு உதவுவதாக நிரூபித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;4. செர்ரி உணவுகள் (Cherries)&lt;br /&gt;&lt;br /&gt;செர்ரிகளில் உள்ள melatonin பொருள் சிறந்த உறக்கத்தை அளிப்பதோடு செர்ரி உணவில் உள்ள மற்ற பொருட்கள் நல்ல உடல் ஆரோக்கியதிகும் உதவுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;    The Journal of Sleep and Sleep Disorders Research என்ற ஆராய்ச்சி பத்திரிகையில் செர்ரி உணவுகளில் உள்ள பொருட்கள் சிறந்த மற்றும் வேகமான உறக்கத்திற்கு உதவுவதாக கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;5. ஆளி விதைகள் (Flax seeds)&lt;br /&gt;&lt;br /&gt;ஆளி விதைகளில் உள்ள பொருட்கள் நம்முடைய தசைகள் மற்றும் நரம்பு மண்டலங்களின் சீரான இயக்கத்திற்கு உதவுகின்றன.&lt;br /&gt;என்ன நிம்மதியான உறக்கத்திற்கு தயார்தானே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-2076839937770145481?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/2076839937770145481/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=2076839937770145481' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/2076839937770145481'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/2076839937770145481'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/5.html' title='இரவில் நிம்மதியான உறக்கத்திற்கு 5 உணவு வகைகள்'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-7857216849416434967</id><published>2012-01-16T14:44:00.000+04:00</published><updated>2012-01-16T14:44:00.365+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>இதயநோய், புற்றுநோயை குணமாக்கும் அகத்திப்பூக்கள்</title><content type='html'>அகத்திக்கீரையைப் போல அகத்திப்பூக்களும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. அகத்திப்பூவில் சுண்ணாம்புச் சத்து அதிகம் காணப்படுகிறது. இது எலும்புகளுக்கும், பற்களுக்கும் அதிக பலத்தை தருகிறது. அகத்திக்பூக்கள் சற்றுப் பெரியதாக இருக்கும். இவற்றை யாரும் சரியாக உணவாக உட்கொள்வதில்லை. இவற்றை கீரையுடனும் சமைத்து சாப்பிடலாம். தனியாக கூட்டு&lt;br /&gt;வைத்தும் சாப்பிடலாம். வெயிலில் அதிகமாக உழைப்பவர்களுக்கும், கண் எரிச்சல், தலைச்சுற்றல், சிறுநீரில் மஞ்சள் நிறமாக போவது போன்ற பாதிப்புகளுக்கு அகத்திப்பூக்கள் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;புகை பாதிப்பை போக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;அகத்திப்பூக்களை சிறு துண்டுகளாக நறுக்கி சமைத்து உணவோடு உண்டு வர அந்த ஏழு நாட்களில் புகைத்த விசம் மலம் மூலம் வெளியேறிவிடும். பீடி, சிகரெட் பிடிப்பவர்களுக்கு அவற்றில் நாட்டத்தை குறைக்கச் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;சளித்தொல்லை, தும்மல், பித்தம் ஆகியவற்றை நீக்கும் சக்தி&lt;br /&gt;அகத்திப்பூக்களுக்கு உண்டு. உடல்சூடு, மூலநோய், வாதம், கீழ்வாதம், மார்புச்சளி ஆகிய நோய்களை அகத்திப்பூக்கள் குணமாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பித்தம் குறையும்&lt;br /&gt;&lt;br /&gt;அகத்திப்பூக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி இடித்து தூளாக்கி சலித்து வைத்துக்கொண்டு இரவு உறங்கும் முன் காய்ச்சிய பசும்பாலுடன் அரை தேக்கரண்டி அகத்திப்பூ பொடி கலந்து பருகி வந்தால் பித்தம் குறையும். மலச்சிக்கல் நீங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;புற்றுநோய்க்கு மருந்து&lt;br /&gt;&lt;br /&gt;அகத்திப்பூக்களுடன் மிளகு, சீரகம்,ஓமம்,பூண்டு வெங்காயம் சேர்த்து&lt;br /&gt;நெய்யில் பொரித்து மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர இதயப்படபடப்பு, இருதய வீக்கம், சிறுநீரகநோய், புற்றுநோய் கட்டுப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்பார்வை தெளிவடையும்&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டுவாரத்திற்கு ஒருமுறை அகத்திக்கீரையும், வாரம் ஒருமுறை&lt;br /&gt;அகத்திப்பூக்களையும் சமைத்து உண்பவர்களுக்கு கண்பார்வை தெளிவடையும். அகத்திப்பூவின் சாறை பிழிந்து கண்ணில் விட இடக்கண்நோய் நீங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரத்த சோகை குணமடையும் செந்நிற அகத்திப்பூவானது ரத்த&lt;br /&gt;ஒழுக்கு, இரத்தசோகை, கழலை, காய்ச்சல், உடல்வலி, ஆகியவற்றைப் போக்கும் மருந்தாக செந்நிற அகத்திப்பூ பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி&lt;br /&gt;&lt;br /&gt;புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும் கருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பிய கமிஷன் துவக்கியுள்ள இந்த புளோரா திட்டத்தின் கீழ், ஐரோப்பிய மையங்கள் மற்றும் பிரிட்டனர், நார் விச்சில் உள்ள ஜான் இன் னஸ் மையம் இணைந்து, கருஞ்சிவப்பு தக்காளியை உருவாக்கி உள்ளனர். தோட்டத்தில் வளர்க்கப்படும் செடியின் இரண்டு வகை ஜீன்களை பிரித்தெடுத்து, கருஞ்சிவப்பு தக் காளி உருவாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;"பி53' என்ற ஜீனில் குறைபாடுகள் இருந்தால், புற்று நோய் மற்றும் இதய நோய் ஏற்படும். இந்த குறைபாடு உள்ள எலிகளிடம் பரிசோதித்ததில், கருஞ்சிவப்பு தக்காளி புற்று நோய் மற்றும் இதய நோய்களை எதிர்க்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறைபாடுகள் உள்ள எலிகள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டன. ஒரு பிரிவு எலிகளுக்கு சாதாரண உணவு அளிக்கப்பட்டது. இன்னொரு பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் சிவப்பு நிற தக்காளி பவுடர் உணவாக அளிக்கப்பட்டது. மூன்றாவது பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் கருஞ்சிவப்பு தக்காளி பவுடர் அளிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண மற்றும் சிவப்பு தக்காளி உணவு உட்கொண்டு வந்த எலிகளின் வாழ்நாள் 142 நாட் களில் முடிந்தது. ஆனால், கருஞ்சிவப்பு தக்காளியை உணவாக சாப்பிட்டு வந்த எலிகளின் வாழ்நாள் 182 நாட்களாக நீடித்தது. புற்று நோய் மற்றும் இதய நோய் தாக்கினாலும், கருஞ்சிவப்பு நிற தக் காளிகள் வாழ்நாளை அதிகரிக்கும் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்த விதமான காரணிகள், புற்று நோய் அல்லது இதய நோயை தடுக்கின்றன என்பது துல்லியமாக கண்டறியப் படவில்லை. கருஞ்சிவப்பு தக்காளியின் மருத்துவ, ரசாயன குணம் குறித்த அடுத்த கட்ட சோதனைக்கு விஞ் ஞானிகள் தயாராகி வருகின்றனர். மனிதர்களிடம் இதை பரிசோதிக்க நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையங்களிலிருந்து....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-7857216849416434967?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/7857216849416434967/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=7857216849416434967' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/7857216849416434967'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/7857216849416434967'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/blog-post_16.html' title='இதயநோய், புற்றுநோயை குணமாக்கும் அகத்திப்பூக்கள்'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-4332703128652476491</id><published>2012-01-15T09:34:00.000+04:00</published><updated>2012-01-15T09:37:36.416+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிரிப்புகள்'/><title type='text'>கொஞ்சம் சிரிப்போம் வாங்க!</title><content type='html'>செருப்பு இல்லாம நாம நடக்கலாம்&lt;br /&gt; ஆனா நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;                         &lt;br /&gt;         என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,&lt;br /&gt;            ரயிலேறனும்னா ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான்வாழ்க்கை.                          &lt;br /&gt;&lt;br /&gt;         &lt;br /&gt;&lt;br /&gt;    பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும். ஆனா  ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?&lt;br /&gt;                     நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!            &lt;br /&gt;     என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,  ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டாஆய்டாது!!&lt;br /&gt;                     அதேமாதிரி, என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!                             &lt;br /&gt;&lt;br /&gt;    டிசம்பர் 31க்கும், ஜனவரி 1க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம்.&lt;br /&gt;    ஆனால், ஜனவரி 1க்கும்,  டிசம்பர் 31க்கும், ஒரு வருசம் வித்தியாசம். இதுதான் உலகம்.&lt;br /&gt;&lt;br /&gt;                  &lt;br /&gt;&lt;br /&gt;    பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும். ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;     சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும். ஆனா... கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா??  யோசிக்கனும்...!!          &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;     ஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர்ஆகலாம்.  ஆனா பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆகமுடியுமா?                  &lt;br /&gt;&lt;br /&gt;                         &lt;br /&gt;        ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும், மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.                                 &lt;br /&gt;&lt;br /&gt;        தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது! (என்ன கொடுமை சார் இது!?!)  &lt;br /&gt;           வாழை மரம் தார் போடும், ஆனா அதை வச்சு ரோடு போட முடியாது! (ஹலோ! ஹலோ!!!!)                                 &lt;br /&gt;&lt;br /&gt;        பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,  ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?&lt;br /&gt;              இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்கமுடியுமா?&lt;br /&gt;                        &lt;br /&gt;         லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,&lt;br /&gt;              அதுக்காக,  மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?&lt;br /&gt;                         &lt;br /&gt;          பில் கேட்ஸோட பையனா இருந்தாலும், கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.&lt;br /&gt;                         &lt;br /&gt;           கொலுசு போட்டா சத்தம் வரும்.ஆனா, சத்தம் போட்ட கொலுசு வருமா?&lt;br /&gt;             பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும், ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;           T Nagar போனா டீ வாங்கலாம்.ஆனால் விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;         என்னதான் பெரிய வீரனா இருந்தாலும் வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;        இளநீர்லயும் தண்ணி இருக்கு, பூமிலயும் தண்ணி இருக்கு. அதுக்காக, இளநீர்ல போர் போடவும் முடியாது,&lt;br /&gt;           பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.&lt;br /&gt;           உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;         ஓடுற எலி வாலை புடிச்சா நீ 'கிங்'கு ஆனா..தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு.              &lt;br /&gt;&lt;br /&gt;        நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம் ஆனா ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.             &lt;br /&gt;        வண்டி இல்லாமல் டயர் ஓடும். ஆனால்...டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?                 &lt;br /&gt;&lt;br /&gt;        சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறதுட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?                              &lt;br /&gt;&lt;br /&gt;        என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,  Rewind பண்ண முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;     &lt;br /&gt;         தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறுஎங்கும் கிளைகள் கிடையாது)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-4332703128652476491?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/4332703128652476491/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=4332703128652476491' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/4332703128652476491'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/4332703128652476491'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/blog-post_15.html' title='கொஞ்சம் சிரிப்போம் வாங்க!'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-2022719267175601940</id><published>2012-01-14T14:40:00.000+04:00</published><updated>2012-01-14T14:40:00.268+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமுதாயம்'/><title type='text'>வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன் ! மிரட்டும் குழந்தைகள்...மிரளும் அம்மாக்கள்</title><content type='html'>ஓர் அதிர்ச்சி அலசல் நாச்சியாள், ம.மோகன்&lt;br /&gt; &lt;br /&gt;  &lt;br /&gt;காலை நான்கு மணிக்கு சென்னை, சென்ட்ரலில் அந்த ரயில் வந்து நிற்கிறது. பயணிகள் அனைவரும் இறங்கிக் கலைந்த பின்பும், அங்கேயே நிற்கிறார்கள் இரண்டு பதின்பருவச் சிறுவர்கள். கையில் பையும் இல்லை; காசும் இல்லை. கண்களில் களேபரம். எங்கே போவது... எப்படிப் போவது?சென்னை, எக்மோரில் தென் தமிழகத்திலிருந்து வரும் அந்த ரயில் வந்து நிற்கிறது. ஏதோ சாதித்துவிட்ட ஆசையில் ஒரு சிறு பெண் இறங்குகிறாள். ஆனால், தான் ஆசையுடன் பார்க்க வந்த சினிமா நடிகரின் வீட்டுக்குப் போகும் வழி தெரியவில்லையே என்கிற பயம் வந்தவுடன்... கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது. சமூக விரோத கும்பல் அவளை நெருங்குகிறது. அங்கிருக்கும் பிச்சைக்காரர், ரயில்வே போலீஸிடம் விரைந்து சென்று விவரம் சொல்ல, அந்தச் சிறுமி அவர்களிடம் தஞ்சமடைகிறாள்.'பள்ளிக்கூடம் போகிறேன்' என்று கிளம்பி வீட்டை விட்டு வெளியேறிய சுரேஷ்... தன் சொந்த ஊரிலிருந்து சென்னை வரும் பஸ்ஸில் ஏறினான். கோயம்பேடு வந்து இறங்கியவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பசி தாங்கமுடியாமல் எச்சில் தட்டு கழுவும் வேலைக்குச் சேர்ந்தான்... அங்கிருக்கும் ஹோட்டல் ஒன்றில்! அரசு அலுவலர்களான அம்மா, அப்பா தேடிக் கண்டுபிடித்துவிட்ட பின்பும் வீட்டுக்குத் திரும்ப அவன் விரும்பவில்லை என்பது பெரும் சோகம்.&lt;br /&gt;''இப்படி... அம்மா, அப்பாவிடம் கோபித்துக் கொண்டோ, சண்டை போட்டுக் கொண்டோ வீட்டை விட்டு ஓடிவரும் பதின்பருவ சிறுவர் - சிறுமிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இதில் சிறுமிகளின் எண்ணிக்கைதான் அதிகம்'' என்கிறது தமிழகக் காவல்துறை.''எம்பொண்ணுக்கு படிக்கறதுல அவ்வளவா இன்ட்ரஸ்ட் இல்ல. ஆனா, அவ நல்லா படிச்சு வாழ்க்கையில முன்னேறணுமேனு 'படி... படி’னு சொல்வேன். இப்போ எல்லாம், 'ரொம்ப படுத்தினா... வீட்டை விட்டு ஓடிப்போயிடுவேன்’னு சொல்றா. எனக்கு உயிரே போறமாதிரி இருக்கு. அதனால் படினு சொல்றதையே நிறுத்திட்டேன். படிப்பைவிட புள்ளைதானே முக்கியம்..?!''- இப்படி மனம் பிழியும் வருத்தத்துடன் சொல்லும் அம்மாக்களும் இப்போது அதிகரித்துக் கொண்டிருப்பதிலிருந்தே...&lt;br /&gt; &lt;br /&gt;பிரச்னையின் வேர் எங்கிருக்கிறது என்பதை நாம் ஒருவாறு யூகித்துக்கொள்ள முடியும்.வீட்டை விட்டு ஓடிவரும் குழந்தைகளை மீட்கும் 'சைல்ட் ஹெல்ப் லைன்' ஒருங்கிணைப்பாளார் பெல்சி,  இதைப்பற்றி பேசும்போது, ''10 - 17 வயதுக்குட்பட்ட பிள்ளைகள்தான் அதிகமாக வீட்டைவிட்டு ஓடுகிறார்கள். வீட்டில் 'படி... படி’ என்று படுத்துவதால் ஓடிவரும் குழந்தைகள், பெரும்பாலும் ஏழைக் குழந்தைகளாகத்தான் இருப்பார்கள் என்றொரு தவறான புரிதல் இருக்கிறது. நடுத்தர வர்க்கத்து வீட்டுக் குழந்தைகளும், நல்ல வேலைகளில் இருக்கும் பெற்றோர்களின் குழந்தைகளும் இதில் அடக்கம். 'அம்மா, அப்பா என்னைச் சரியா கவனிக்கறது இல்ல. என்கிட்ட உட்கார்ந்து பேசக்கூட அவங்களுக்கு நேரமில்ல. வெறுத்துப் போயி வந்துட்டேன்’, 'எங்கப்பா குடிச்சிட்டு வந்து தினம் தினம் பண்ற அக்கிரமம் தாங்க முடியல’, 'எப்பப் பார்த்தாலும் படிக்கச் சொல்லியே அடிக்கறாங்க' என்றெல்லாம் கண்ணீர் வழியக் காரணம் சொல்லும் குழந்தைகளும் இருக்கிறார்கள்'' என்ற பெல்சி,''விவாகரத்து பெற்று, அல்லது கணவனை விட்டுப் பிரிந்து தனித்து வாழ்கிற பெண்களின் குழந்தைகளும் அதிகமாக ஓடி வருகிறார்கள். அப்பாவுக்கு, திருமணத்துக்குப் பிறகு இன்னொரு உறவு இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் குழந்தைகள், அதுவே விவாகரத்தான அம்மா இன்னொரு உறவை ஏற்றால், அதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவ தில்லை. அக்கம்பக்கத்தினரின் விமர்சனத்தையும் எதிர்கொள்ள முடியாமல், ஓடிவருகிறார்கள்'' என்று இதன் பின் இருக்கும் சமூகப் பிரச்னையையும் உடைத்தார்.&lt;br /&gt;''வீட்டை விட்டு ஓடி வருகிறவர்களில் ஆண் குழந்தைகளைவிட, பெண்கள்தான் அதிகம் என்கிற உண்மை... மிகுந்த பேரதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. பெண் குழந்தைகள் காணாமல் போகிறார்களா அல்லது கடத்தப்படுகிறார்களா என்கிற காரணத்தைக் கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கான சமூகக் காரணங்களையும் உளவியல் காரணங்களையும் அதன் வேரின் ஆழத்தில் இருந்து ஆராய வேண்டிய தருணம் இது என்பதற்கான அபாய மணிதான் இந்தத் தகவல்'' என்கிறார் சமூக ஆர்வலர் ஷீலு.&lt;br /&gt; &lt;br /&gt;குழந்தை உலகில் உறுத்திக் கொண்டிருக்கும் இப்பிரச்னைகளுக்கு, தாய்மை நிறைந்த அக்கறையுடன் தீர்வுகளை அடுக்குகிறார் குழந்தைகள் மனநல சிறப்பு மருத்துவர் ஜெயந்தினி.''வேகமாக நகரும் இன்றைய வாழ்க்கைச் சூழலில், குழந்தைகளுக்கு எந்த சிறு ஏமாற்றத்தையோ, கஷ்டத்தையோ தாங்கும் மனது இருப்பதில்லை. இதுதான் குழந்தைகளிடம் இருக்கும் பிரச்னை. கல்வியும், வீட்டுச் சூழலும் அந்த தன்னம்பிக்கையை, பொறுமையை, எந்தப் பிரச்னையையும் எதிர்நோக்கும் மனசக்தியை அவர்களுக்கு வளர்ப்பதில்லை. கூடவே, டி.வி. நிகழ்ச்சிகளால் வேறு அதிகமான பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இப்படி வளரும் குழந்தைகள்தான் படிப்பு, ஹோம் வொர்க், தான் விரும்பும் பொருளை வாங்குவது என்ற காரணங்களுக்காக அம்மாவை இப்படி பயமுறுத்தும். அம்மாவிடம் சொன்னால் உணர்வுபூர்வமாக அவள் மிகவும் பயப்படுவாள் என்று குழந்தை புரிந்து வைத்திருக்கிறது. அப்படி அம்மாவை பயமுறுத்தி காரியம் சாதிக்கும் குழந்தை... உச்சபட்சமாக, தான் சொன்னதை நிரூபிக்க வீட்டை விட்டும் வெளியேறும்.&lt;br /&gt; &lt;br /&gt;சூழ்நிலையில் தவறு இருக்கும் குழந்தை, தான் விரும்பாத, தன்னை அச்சுறுத்தும் அந்தக் சூழ்நிலையில் இருந்து தப்பிப்பதற்காக அப்படிச் செய்வாள். குடும்பத்தில் எப்போதும் குழந்தைகள் முன்பு சண்டை போட்டுக்கொள்ளும் பெற்றோர், தினம் தினம் அடித்து மிரட்டும் குடிகார அப்பா, பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கும் உறவுக்காரர்கள்... இவைஎல்லாம்தான் குழந்தைகள் வெறுக்கும் சூழல்கள். இந்தச் சூழ்நிலையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் வீட்டை விட்டு ஓடுவார்கள்'' என்ற டாக்டர், குழந்தைகளை அணுகும் விதம் பற்றியும் பகிர்ந்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;''குழந்தை முதல் முறை 'நான் வீட்டை விட்டு ஓடிப்போயிடுவேன்’ என்று சொல்லும்போது பயந்துவிடாமல், அவனை அடித்து துன்புறுத்தாமல் அந்த விஷயத்தை விட்டுவிட வேண்டும். வீட்டை விட்டு ஓடிப்போனால் எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதையும்; உணவு, உடை, படிப்புகூட கிடைக்காமல் ஏங்கும் பலநூறு குழந்தைகள் இருக்க... எக்ஸாம் ஃபீவர், விரும்பிய சைக்கிள் கிடைக்காதது என அந்தக் குழந்தைக்கு இருக்கும் மன வருத்தங்கள் எல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பதையும் அன்பாகச் சொல்லி புரியவைக்க வேண்டும். சில குழந்தைகள் மிக ஆக்ரோஷமான மனநிலையில் இருந்தால், மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது!'' என்று பாஸிட்டிவ் வழிகாட்டினார் ஜெயந்தினி!கடந்த ஓராண்டில் மட்டும் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்த 225 குழந்தைகளை மீட்டுள்ளனர் காவல் துறையினர். ஆனால், அவர்களின் கவனத்துக்கு வராமல் காலம் முழுக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சிறுவர்கள் எத்தனை பேர் என்பதை எப்படி அனுமானிப்பது?இந்தப் பட்டியலில் உங்கள் குழந்தையும் சேரத்தான் வேண்டுமா?&lt;br /&gt; &lt;br /&gt;Source From : AVAL VIKATAN.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-2022719267175601940?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/2022719267175601940/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=2022719267175601940' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/2022719267175601940'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/2022719267175601940'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/blog-post_14.html' title='வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன் ! மிரட்டும் குழந்தைகள்...மிரளும் அம்மாக்கள்'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-3780574314901747932</id><published>2012-01-13T14:38:00.000+04:00</published><updated>2012-01-13T14:38:01.179+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமுதாயம்'/><title type='text'>மருந்து வாங்கும் போது... எச்சரிக்கை!</title><content type='html'>மருந்து வாங்கும் போது... கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. மருத்துவரின் சீட்டு இல்லாமல் வாங்காதீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமாவின் பிரபல வசனங்களில் ஒன்று, யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும. யார் வெட்டினாலும் கத்தி வெட்டும். மருந்து, டாக்டர் எழுதிக் கொடுத்தாலென்ன... கடைக்காரரே கொடுத்தால் என்ன? என்று நினைப்பவர் அநேகர். அது உண்மையல்ல. குடும்ப மருத்துவருக்குக் கொடுக்கும் பணம் உங்கள் உடல் நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். நீங்கள் சரியான மருத்துவரிடம் 50, 100 ரூபாய் கொடுத்தால் அவர் குறைந்தது 5 மடங்கு பணம் மிச்சப்படுத்தும் வேலையைச் செய்வார்! &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பெரும்பாலான மருத்துவர் கள் தங்கள் மருந்துச் சீட்டை தெளிவாக, தனித்தனியாக கொட்டை எழுத்துக்களில் தான் எழுதித் தருகின்றனர். சிலர் கம்ப் யூட்டர் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட மருந்துச் சீட்டை கொடுக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கையெழுத்துப் புரியவில்லை என்றால் கேட்டு விடுங்கள்! கோபிக்க மாட்டார்! சிலர் பழைய சீட்டை வைத்தே வருடக் கணக்கில் வாங்குவார்கள். அதுவும் தவறு! அவ்வப்போது மருத்துவரைப் பாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;2. செல்போனில் மருந்துச் சீட்டு நீண்ட காலத்திற்கு சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மருந்துகளின் பெயர், டோஸ் அளவு போன்றவற்றை Cell Phone™ மெஸேஜ் ஆக எழுதி பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த   Message  வீட்டில் உள்ள அனைத்து செல்ஃபோனி லும் இருக்கட்டும். அவசரத்தில் சிகிச்சை யளிக்க மருத்துவர் கேட்கும்போது இது உயிர் காக்க உதவும். &lt;br /&gt;&lt;br /&gt;3. பில் இல்லா மருந்து மருந்தல்ல எங்கே வாங்கினாலும், எவ்வளவு வாங்கினாலும் எவ்வளவு அவசர மானாலும், பில் இல்லாமல் மருந்துகளை வாங்காதீர்கள். பில்லில் உங்கள் பெயர், மருத்துவரின் பெயரும் இருக்கட்டும். மருத்துவரின் மருந்துச் சீட்டுடன், பில்லை வைத்து கவனமாக சரிபார்த்து, வாங்குங்கள். சந்தேகம் இருக்கும் பட்சம் மருத்துவரிடமோ அவரது உதவியாளரிடமோ Cross Check செய்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;4. உதிரிகள் வேண்டவே வேண்டாம் மருந்தின் பெயர், மருந்துப் பொருட்களின் பெயர், தயாரித்த கம்பெனியின்  பெயர், விற்கும் கம்பெனியின் பெயர் மருந்தின் வீரிய அளவு, மருந்து தயாரித்த தேதி காலாவதி தேதி ஆகியவற்றை முழு அட்டையாக மாத்திரை வாங்கும் போதுதான் கவனித்து வாங்க முடியும். எனவே கூடுமானவரை உதிரியாக மாத்திரை வாங்குவதை தவிர்த்து விடுங் கள். உதிரி மாத்திரைகள், காலாவதி, போலி, சாம்பிள் மாத்திரைகளாகக் கூட இருக்கக் கூடும். எனவே கூடுதல் கவனம் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;5. வீரியமில்லாமல் காரியமில்லை மாத்திரை பெயர் பார்த்து வாங்கும் போது அதன் அளவு 2 மிலி, 5 மிலி, 10 மிலி என வீரியத்தின் அளவு பார்த்து வாங்க வேண்டும். இது மிக முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;6. காலாவதி மாத்திரை காலனிடம் சேர்க்கும் எந்த மருந்தையும் நீங்களாகப் பார்த்து, காலாவதி தேதி சரிபாருங்கள். சில மாத் திரைகளில், 18 மாதங்கள், 24 மாதங்கள். தயாரித்த தேதியிலிருந்து என போட்டிருப் பார்கள். அதையும் சரிபாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே வகையான மருந்து 6 மாதம் ஒரு கம்பெனியும் மற்றொரு கம்பெனி 3 வருடம் கழித்தும் காலாவதி தேதியை குறிப்பிட்டிருக்கும். அது மருந்து தயாரிக் கும் முறை, மருந்தின் உட்பொருட்கள் பொறுத்து மாறக்கூடும். நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில மருந்துகள் 1 நாள் தாண்டினால் கூட விஷமாக மாற வாய்ப்பு உண்டு. உதாரணம் டெட்ராசைக்ளின் வகை மருந்துகள். சில மருந்துகளில் காலாவதி தேதி நீண்ட நாட்கள் இருந்தாலும், குறிப்பாக குழந்தைகளுக்கு பவுடர் வடிவில் கொடுக்கப்படும் ‘ஆன்டி பயாடிக்Õ வகை மருந்துகள், காய்ச்சி ஆறவைத்த நீரில் கலந்து 5 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என சிறிய எழுத்தில் எழுதியிருப்பார்கள். அதுபோன்ற மருந்து களை 5 நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;7. நீண்ட நாட்களுக்கு...&lt;br /&gt;&lt;br /&gt; நீண்ட நாட்களுக்கு சாப்பிட வேண்டிய, தினசரி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் குறைந்தது 1 வாரத்துக்கான அளவாவது வீட்டில் இருக்கட்டும். இரவு ஒரே மாத்திரை இருந்து அதுவும் கீழே தவறி விழுந்துவிட்டால், தேவையில்லாத, பயம், பதட்டம், கவலை, அலைச்சல் டென்ஷன் இதை தவிர்க்க கைவசம் சற்று மாத்திரைகள், பர்ஸ், அல்லது ஹேண்ட் பேகில் இருக்கட்டும். &lt;br /&gt;&lt;br /&gt;8. குறைந்த செலவில் நிறைய மருந்துகள் சில மொத்த மருந்து வியாபாரிகளின் சில்லறை விலைக் கடைகளிலோ, சேவை நிறுவனங்கள் நடத்தும் கடைகளிளோ, 10 முதல் 20% வரை எம்.ஆர்.பி. விலையில் இருந்து தள்ளுபடி விலையில் மருந்து கிடைக்கும். ஒரு மாதத்திற்குத் தேவை யான மருந்துகளை இதுபோன்ற கடை களில் வாங்கினாலே கணிசமான பணம் மிச்சமாகும். சில கடைகளில் போனில் ஆர்டர் கொடுத்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு. பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை மிச்சப்படுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;9. அதே மருந்து... வேறு கம்பெனி சில மருந்து கம்பெனியின் தயாரிப் புகள் இல்லாதபோது நீங்களாகவே வேறு கம்பெனி மருந்துகளை மருத்துவரின் அனுமதியில்லாமல் வாங்காதீர்கள். போலி கம்பெனியா, தடைசெய்யப்பட்ட மருந்துகள் கலந்துள்ளனவா என்பதை உங்கள் மருத்துவர் அறிவார். குறிப்பாக வலிப்பு/ சர்க்கரை வியாதி/ ரத்தக் கொதிப்பு மாத்திரை வாங்கும்போது, வீரியம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ, தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோலவே மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை நீங்களாகவே குறைத்துக் கொள்ளவோ அதிகரித்துக் கொள்ளவோ வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் நண்பர் ஒருவர் ‘விருந்துக்குப் போய்விட்டு வந்தால் சர்க்கரை மாத்திரை இரண்டாகப் போட்டுக் கொள்வேன்’ என்பார். தலைக்கு மேல் கத்தி தொங்கு வது போன்றது இது. எப்போதும் ஆபத்து நேரலாம். &lt;br /&gt;&lt;br /&gt;10. மருந்துகள் பாதுகாக்க குழந்தைகள் கைக்கு எட்டாமல் வைக்கவும். பல மாத்திரைகள் கலர் கலராக ஜெம்ஸ் மிட்டாய் போல இருப்பதால் குழந்தைகள் வாயில் போட்டுக் கொள்ளும் ஆபத்து அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில மருந்து மாத்திரைகள் குறிப்பாக நெஞ்சுவலி மாத்திரைகள் போன்றவை கைக்கு எட்டும் வகையிலும், தேவைப்பட்டால் ஒவ்வொரு அறையிலும் இருப்பது நலம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில மருந்துகளை குளிர் சாதனப் பெட்டியில் தான் (இன்சுலின் போன்றவை) வைக்க வேண்டும். ஆனால் ஓபஸ் பெட்டியில் (ப்ரீஜரில்) வைக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக எல்லா மருந்துகளையும் வெயில், சூடுபடாத, ஈரம் இல்லாத உலர்ந்த இடத்தில் வைப்பது அவசியம். அடுப்பு அருகே, ப்ரிட்ஜின் மேல், சூடான பாத்திரம், ஹீட்டர் அருகே அல்லது வெயில்படும் இடங்களில் மருந்துகளை வைத்தால் மருந்து கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. சிலவகை தடுப்பு மருந்துகளில், மருந்தின் வீரியம் கெட்டுப் போனதை அந்த லேபிள் கலர் மாறு வதைப் பொறுத்து கண்டுபிடிக்க இயலும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-3780574314901747932?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/3780574314901747932/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=3780574314901747932' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/3780574314901747932'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/3780574314901747932'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/blog-post_13.html' title='மருந்து வாங்கும் போது... எச்சரிக்கை!'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-7411852901579998983</id><published>2012-01-12T14:36:00.000+04:00</published><updated>2012-01-12T14:36:00.198+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் குங்குமப்பூ</title><content type='html'>கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு குங்குமப்பூ உதவும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஐக்கிய அரபு குடியரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அமீன் தலைமையிலான குழுவினர் கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் எலியைக் கொண்டு சோதனை மேற்கொண்டனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு 2 வாரங்களுக்கு தினமும் குங்குமப் பூவை வெவ்வேறு அளவுகளில் கொடுத்து வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் செயற்கையாக கல்லீரல் புற்றுநோயை உருவாக்குவதற்கான டை எத்தில் நைட்ரோசமைன்(டென்) என்ற மருந்தை செலுத்தினர். 22 வாரங்கள் கழித்து பரிசோதனை செய்ததில், அதிக அளவில் குங்குமப்பூ கொடுக்கப்பட்ட எலிகளுக்கு குறைவாக கொடுக்கப்பட்ட எலிகளைவிட புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறைவாக காணப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் குங்குமப்பூ கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் என உறுதி செய்தனர். உணவுப் பொருட்களுக்கு ஆரஞ்ச் வண்ணம் கொடுப்பதற்காக குங்குமப் பூ பயன்படுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இது கல்லீரல் புற்றுநோய்க்குக் காரணமான செல்களை அழிக்கிறது அல்லது வளர்வதைக் கட்டுப்படுத்துகிறது என அமீன் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;            ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே..&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம்போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குங்குமப்பூவை ஞாழல்பூ, காஷ்மீரம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;Tamil - Kungumapoo&lt;br /&gt;&lt;br /&gt;English - Saffron&lt;br /&gt;&lt;br /&gt;Malayalam - Kunguma Poo&lt;br /&gt;&lt;br /&gt;Telugu - Kumkuma poova&lt;br /&gt;&lt;br /&gt;Sanskrit - kumkuma&lt;br /&gt;&lt;br /&gt;Botanical Name - Crocus sativus&lt;br /&gt;&lt;br /&gt;இது குமராஸ் இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்த தாள்களே ஆகும். செம் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இதை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் நிறம் மாறும். இந்த குங்குமப் பூவானது வடமேற்கு நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிராகிறது. ஒருவித வாசனையோடு சிறிது மினுமினுப்பாய் தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரத்தம் சுத்தமடைய&lt;br /&gt;&lt;br /&gt;குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை கொடுப்பார்கள். இரத்தச் சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும் என்பது சித்தர் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின்போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரசவித்த தாய்மார்களுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்கு பசியைத் தூண்ட&lt;br /&gt;&lt;br /&gt;குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்திவந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தரமான குங்குமப்பூ 1 கிராம் சுமார் ரூ.500/- க்கு விற்பனையாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரோக்கியமான குழந்தை பிறக்க குங்குமப்பூ உதவும் என்பது அழுத்தமான உண்மை .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குங்குமப்பூ மகத்துவம்&lt;br /&gt;&lt;br /&gt;சிகப்பழகைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குங்குமப்பூவை பயன்படுத்தும் முறைகள்:-Posted Image&lt;br /&gt;&lt;br /&gt;1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. இந்த கலவையை தினமும் பூசிவர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;Posted Image&lt;br /&gt;&lt;br /&gt;4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;6. எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;7. குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு சிலையாக மாறி அசத்தலாம்.மேலும் கர்ப்பிணிகள் பாலில் குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டால் குழந்தை மிகவும் சிவப்பாக இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-7411852901579998983?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/7411852901579998983/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=7411852901579998983' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/7411852901579998983'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/7411852901579998983'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/blog-post_12.html' title='கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் குங்குமப்பூ'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-7575992974290384307</id><published>2012-01-11T13:49:00.000+04:00</published><updated>2012-01-11T13:49:00.267+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஞ்ஞானம்'/><title type='text'>சந்திரனை நோக்கிய பயணங்கள்</title><content type='html'>சில தகவல்கள்&lt;br /&gt;&lt;br /&gt;1) சந்திரனை சென்றடைந்த முதல் ஆளில்லாத விண்கலம் (Crash Landing) எது?&lt;br /&gt;Luna - II (Lunik - II) -&lt;br /&gt;&lt;br /&gt;2) அந்த விண்கலத்தை அனுப்பிய நாடு எது?&lt;br /&gt;Russia&lt;br /&gt;&lt;br /&gt;3) எத்தனையாம் ஆண்டு சென்றடைந்தது (Crash Landing) ?&lt;br /&gt;12 - September - 1959.&lt;br /&gt;&lt;br /&gt;Note:-&lt;br /&gt;சந்திரன் பற்றிய ஆராட்சிகள் ஆரம்பித்த காலப்பகுதியில் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விண்கலங்கள் சந்திரனில் தரையிறக்கப்படவில்லை மாறாக அந்த விண்கலம் சந்திரன் மீது மோதவிடப்பட்டது (Crash Landing). பல விதமான விஞ்ஞான ஆய்வு உபகரணங்கள், கமராக்கள் பொருத்தப்பட்ட விண்கலமானது சந்திரனை படம் பிடித்து கட்டளை மையத்துக்கு அனுப்பியவாறு சென்று சந்திரனில் மோதி அழிந்துவிடும். விண்கலமானது சந்திரனில் மோதும் இறுதி நொடிகளில் கட்டளை மையத்துக்கு அனுப்பிய படங்களில் சந்திரனின் மேற்பரப்பு, தரைத்தோற்றம் போன்றவற்றை அவதானித்த விஞ்ஞானிகள் அவற்றை பதிவு செய்து பின்னர் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு மேற்பரப்பை படம் பிடித்தவாறு சென்று சந்திரனில் மோதுவதற்காக 02 - January - 1959 முதன் முதலில் ரஷியாவினால் அனுப்பப்பட்ட Luna - I (Lunik - I) (சந்திரனை சென்றடையவில்லை) விண்கலம் நேரக்கணிப்பு பிழைத்தமையால் சந்திரனில் மோதாமல் சந்திரனை தாண்டி சென்றுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனை தொடர்ந்து 12 - September - 1959 அனுப்பப்பட்ட Luna - II (Lunik - II) விண்கலம் கமராக்கள் உற்பட 391 Kg விஞ்ஞான உபகரணங்களை சுமந்து சென்று வெற்றிகரமாக சந்திரனில் மோதியது (Crash Landing). அதன்போது படங்கள் உற்பட சந்திரனின் Atmosphere சம்மந்தமான தகவல்களையும் கட்டளை மையத்துக்கு அனுப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4) சந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட (Soft Landing) முதலாவது ஆளில்லாத விண்கலத்தின் பெயர் என்ன?&lt;br /&gt;Luna - 9&lt;br /&gt;&lt;br /&gt;5) அந்த விண்கலத்தை அனுப்பிய நாடு எது?&lt;br /&gt;Russia&lt;br /&gt;&lt;br /&gt;6) எத்தனையாம் ஆண்டு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது (Soft Landing)?&lt;br /&gt;03 - February - 1966&lt;br /&gt;&lt;br /&gt;Note:-&lt;br /&gt;விஞ்ஞானத்தில் ஏற்ப்பட்ட வளர்ச்சியினால் சந்திரனில் தரையிறங்கக்கூடிய ஆளில்லாத விண்கலத்தினை வடிவமைத்து அனுப்பிய ரஷியா விஞ்ஞானிகள் பல தடவைகள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தனர் ஆனால் அவர்களின் விடா முயற்சியால் 03 - February - 1966 அன்று ஆளில்லாத விண்கலமான Luna - 9 முதன் முதலாக சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியது (Soft Landing).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7) சந்திரனை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்கு மனிதர்களுடன் அனுப்பப்பட்ட முதல் விண்கலத்தின் பெயர் என்ன?&lt;br /&gt;Apollo 8&lt;br /&gt;&lt;br /&gt;(Apollo 8 சந்திரனில் தரையிறங்கவில்லை - சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் (Moon's Orbit) பயணம் செய்தது)&lt;br /&gt;&lt;br /&gt;8) அந்த விண்கலத்தை அனுப்பிய நாடு எது?&lt;br /&gt;USA&lt;br /&gt;&lt;br /&gt;9) எத்தனையாம் ஆண்டு அனுப்பப்பட்டது?&lt;br /&gt;21 - December - 1968&lt;br /&gt;&lt;br /&gt;Note:-&lt;br /&gt;21 December 1968 அன்று Apollo 8 விண்கலத்தில் Frank Borman, James Lovell, William Anders ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் சந்திரனை நோக்கிய முதலாவது பயணத்தை மேற்கொண்டனர். புறப்பட்டு ஆறு நாட்களின் பின் சந்திரனின் சுற்றுவட்டப்பாதையை (Moon's Orbit) சென்றடைந்த விண்கலமானது 20 மணித்தியாளங்கள் சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரனை வலம் வந்தது. அதன் போது விண்கலத்தினுள் இருந்த விஞ்ஞானிகள் சந்திரனின் மேற்பரப்பினை புகைப்படங்கள் பிடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;10) சந்திரனில் காலடி வைத்த முதல் இரு மனிதர்கள் யார்?&lt;br /&gt;Neil Armstrong&lt;br /&gt;Edwin Aldrin&lt;br /&gt;Posted ImagePosted Image&lt;br /&gt;&lt;br /&gt;11) எந்த ஆண்டில் காலடி வைத்தனர்?&lt;br /&gt;21- July - 1969&lt;br /&gt;&lt;br /&gt;12) அவர்கள் பயணம் செய்த விண்கலத்தின் பெயர் என்ன?&lt;br /&gt;Apollo 11&lt;br /&gt;Posted Image&lt;br /&gt;&lt;br /&gt;Note:-&lt;br /&gt;Neil Armstrong , Edwin Aldrin ஆகிய இருவரும் 21 மணித்தியாளங்கள் சந்திரனில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். அதில் இரண்டரை மணித்தியாளங்கள் சந்திரனின் மேற்பரப்பில் நடந்து திரிந்து மண், கற்பாறை ஆகியவற்றின் மாதிரிகளை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;Neil Armstrong , Edwin Aldrin ஆகிய இருவம் சந்திரனில் தரையிறங்கிய நேரம் அவர்களுடன் சென்ற விண்வெளி வீரரான Michael Collins (Comand Mocule Pilot) என்பவர் சந்திரனின் மேற்பரப்புக்கு (Moon's surface) மேல் கிட்டத்தட்ட 100 Km உயரத்தில் சந்திரனின் சுற்றுவட்ட பாதையில் (Moon's Orbit) தனியாக சந்திரனை சுற்றி வலம் வந்துகொண்டிருந்தார்.&lt;br /&gt;Posted Image&lt;br /&gt;&lt;br /&gt;13) சந்திரனில் மனிதர்களுடன் தரையிறங்கிய இரண்டாவது விண்கலத்தின் பெயர் என்ன?&lt;br /&gt;Apollo 12&lt;br /&gt;&lt;br /&gt;14) எப்போது தரையிறங்கியது?&lt;br /&gt;19 - November - 1969&lt;br /&gt;&lt;br /&gt;15) Apollo 12 விண்கலத்தில் பயணம் செய்த விண்வெளி வீரர்களின் பெயர் என்ன?&lt;br /&gt;Pete Conrad&lt;br /&gt;Alan Bean&lt;br /&gt;Richard Gordon&lt;br /&gt;&lt;br /&gt;Note:-&lt;br /&gt;Apollo 12 விண்கலத்தில் சந்திரனை நோக்கிய இரண்டாவது பயணத்தை மேற்கொண்ட Pete Conrad, Alan Bean, Richard Gordon ஆகிய மூவரில் Pete Conrad, Alan Bean ஆகிய இருவரும் சந்திரனில் தரையிறங்கி 3-1/2 மணித்தியாளங்கள் சந்திரனின் மேற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது விண்வெளி வீரர் Richard Gordon (Comand Mocule Pilot)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக விபரங்கள்:-&lt;br /&gt;&lt;br /&gt;@ சந்திரனில் மனிதர்களுடன் தரையிறங்கிய மூன்றாவது விண்கலம்:&lt;br /&gt;Apollo 13&lt;br /&gt;&lt;br /&gt;Apollo 11, Apollo 12 விண்கலங்களை தொடர்ந்து 11 - April - 1970 இல் ஏவப்பட்ட Apollo 13 விண்கலம் 14 - April சந்திரனில் தரையிறங்கியது மனிதர்களுடன் சந்திரனில் தரையிறங்கிய மூன்றாவது விண்கலம் இதுவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விண்கலத்தில் பயணித்த James Lovell, Fred Haise, John Swigert ஆகிய மூன்று விண்வெளி வீரர்களில் James Lovell, Fred Haise ஆகியோர் சந்திரனில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது விண்வெளி வீரரான John Swigert (Comand Mocule Pilot) என்பவர் சந்திரனின் மேற்பரப்புக்கு (Moon's surface) மேல் கிட்டத்தட்ட 100 Km உயரத்தில் சந்திரனின் சுற்றுவட்ட பாதையில் (Moon's Orbit) தனியாக சந்திரனை சுற்றி வலம் வந்துகொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;@ சந்திரனில் மனிதர்களுடன் தரையிறங்கிய நான்காவது விண்கலம்:&lt;br /&gt;Apollo 14&lt;br /&gt;&lt;br /&gt;31- January - 1971 அன்று சந்திரனுக்கு அனுப்பப்பட்ட Apollo 14 விண்கலத்தில் பயணம் செய்த Alan Shepard, Edgar Mitchell, Stuart Roosa ஆகிய விண்வெளி வீரர்களில் Alan Shepard, Edgar Mitchell ஆகிய இருவரும் சந்திரனில் தரையிறங்கி இரண்டு நாட்கள் தங்கியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;6 - February - 1971 அன்று Alan Shepard, Edgar Mitchell ஆகிய இருவரும் சந்திரனில் Golf விளையாடியது வரலாற்றில் முக்கியமான ஒரு நிகழ்வாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;@ சந்திரனில் மனிதர்களுடன் தரையிறங்கிய ஐந்தாவது விண்கலம்:&lt;br /&gt;Apollo 15&lt;br /&gt;&lt;br /&gt;26 - July - 1971 அன்று Apollo 15 விண்கலத்தில் சந்திரனை நோக்கி பயணம் செய்த David Scott, James Irwin, Alfred Worden ஆகிய விண்வெளி வீரர்களில் David Scott (Commander), James Irwin (Lunar Module Pilot) ஆகிய இருவரும் 30 - July அன்று சந்திரனில் தரையிறங்கினர். Alfred Worden (Comand Mocule Pilot)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பயணத்தின் போது விண்வெளி வீரர்கள் முதன் முறையாக ஜீப் போன்ற நான்கு சக்கரங்களையுடைய வாகனத்தையும் தங்களோடு கூட கொண்டு சென்றனர். அந்த ஜீப் வாகனத்தில் சந்திரனின் மேற்பரப்பில் பிரயாணங்களை மேற்கொண்ட வீரர்கள் அவர்கள் தரையிறங்கிய இடத்திலிருந்து 12 வேறுபட்ட பகுதிகளுக்கு சென்று பல்வேறுபட்ட ஆராட்சிகளில் ஈடுபட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வேளையில் சிறிய மலை போன்ற கற்பாறை ஒன்றினை கண்ணுற்ற விண்வெளி வீரர்கள் துளைப்பானின் உதவியுடன் அந்த கற்பாறையை துளையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;07 - August பூமிக்கு திரும்பிய Apollo 15 விண்வெளி வீரர்கள் மேலதிக ஆராட்சிக்கென 77 Kg கற்பாறைகளின் மாதிரிகளை சேகரித்து வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;@ சந்திரனில் மனிதர்களுடன் தரையிறங்கிய ஆறாவது விண்கலம்:&lt;br /&gt;Apollo 16&lt;br /&gt;&lt;br /&gt;பயணம் செய்த விண்வெளி வீரர்கள்:&lt;br /&gt;John Young (Commander)&lt;br /&gt;Charles Duke (Lunar Module Pilot)&lt;br /&gt;&lt;br /&gt;Thomas Mattingly (Comand Mocule Pilot)&lt;br /&gt;&lt;br /&gt;பயணம் செய்த திகதி:16 - April - 1972&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;@ சந்திரனில் மனிதர்களுடன் தரையிறங்கிய இறுதி விண்கலம்:&lt;br /&gt;Apollo 17&lt;br /&gt;&lt;br /&gt;பயணம் செய்த விண்வெளி வீரர்கள்:&lt;br /&gt;Eugene Cernan (Commander)&lt;br /&gt;Harrison Schmitt (Lunar Module pilot)&lt;br /&gt;&lt;br /&gt;Ronald Evans (Command Module pilot)&lt;br /&gt;&lt;br /&gt;பயணம் செய்த திகதி: 07 - December - 1972&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-7575992974290384307?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/7575992974290384307/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=7575992974290384307' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/7575992974290384307'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/7575992974290384307'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/blog-post_11.html' title='சந்திரனை நோக்கிய பயணங்கள்'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-4308149304592868912</id><published>2012-01-10T13:48:00.000+04:00</published><updated>2012-01-10T13:48:00.096+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>முகப்பருவா..?</title><content type='html'>அழகு என்பது உள்ளத்தின் வெளிப்பாடு என்கின்றனர் முன்னோர்கள்.  ஒரு மனிதனின் செயல்பாடுகள் அதாவது மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம், சோம்பல், சலிப்பு இவை அனைத்தும் முகத்திலே தெரியவரும்.  அதுபோல் அகம் என்னும் உடலின் உட்பகுதியில் பாதிப்பு ஏதேனும் உண்டானால் அது முகத்தில் பிரதிபலிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக ஒருவருக்கு மலச்சிக்கல் இருந்தால் அதன் வெளிப்பாடு முகத்தில் உடற்கூறுகளுக்குத் தகுந்தவாறு வெளிப்படும்.  அதுபோல் புறச் சூழ்நிலை மாறுபாட்டினாலும் உடல் மற்றும் சருமம் பாதிப்படையும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால் முகம் மற்றும் சரும பாதுகாப்பு அனைவருக்கும் அவசியமாகிறது.  இதனால்தான் அழகு நிலையங்கள் நோக்கி ஆண்களும், பெண்களும் படையெடுக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் ரசாயனக் கலவைகளை முகப்பூச்சுகளாகப் பயன்படுத்துகின்றனர்.  இது தற்காலிய நிவாரணமே யொழிய நிரந்தரத் தீர்வல்ல.  காலப்போக்கில் இவை எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;முகப்பரு&lt;br /&gt;&lt;br /&gt;வளரும் இளம் ஆண், பெண் இருபாலரையும் மிகுந்த உளைச்சலுக்கு ஆட்படுத்துவது இந்த முகப்பருதான்.  உடலில் சேரும் கொழுப்புச் சத்துக்களின் அலர்ஜியால் இந்நிலை ஏற்படுகிறது.  இதன் முக்கியக் காரணங்களில் மலச்சிக்கலும் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;முகப்பரு உள்ளவர்களுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும்.  பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது.  மெல்லிய பருத்தித்துணியைப் பயன்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சோற்றுக்கற்றாழை    - 1 துண்டு&lt;br /&gt;&lt;br /&gt;செஞ்சந்தனம்    - 5 கிராம்&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளரிக்காய்    - 2 துண்டு&lt;br /&gt;&lt;br /&gt;சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து காய்ந்த பிறகு இளம் சூடான நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு மாறி முகம் பளிச்சிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;காரட்        - 2 துண்டு&lt;br /&gt;&lt;br /&gt;பாதாம் பருப்பு    - 2&lt;br /&gt;&lt;br /&gt;தயிர்            - 1/2 கப்&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து முகத்தில் பூசி காயவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு மாறுவதுடன் முகச் சுருக்கம் நீங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆலிவ் எண்ணெயுடன் சந்தனம் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பூசி மறுநாள் காலையில் முகம் கழுவினால் முகப்பரு நீங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.  பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரை இலையைப் பறித்து நன்கு நீரில் கழுவி சுத்தம் செய்து அதனைக் கசக்கி முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் பருக்கள் நாளடைவில் மாறும்.&lt;br /&gt;&lt;br /&gt;புதினா இலையை அரைத்து முகத்தில் பூசினால் முகம் பொலிவு பெறுவதுடன் முகப்பரு தழும்புகள் மாறும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-4308149304592868912?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/4308149304592868912/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=4308149304592868912' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/4308149304592868912'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/4308149304592868912'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/blog-post_10.html' title='முகப்பருவா..?'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-8972476595861444886</id><published>2012-01-09T13:47:00.000+04:00</published><updated>2012-01-09T13:47:00.942+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>நீரழிவைக் கட்டுப்படுத்தும் நாவல்பழம்...</title><content type='html'>பழங்கள், மனிதனுக்கு ஆரோக்கியத்தை  அள்ளித் தருபவை.  நோய்கள் ஏதும்  அணுகாதவாறு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடியவை.&lt;br /&gt;&lt;br /&gt;பழங்கள் நாவுக்கு சுவையையும், மணத்தையும் கொடுத்து, உடலுக்கு வலுவையும் கொடுக்கிறது.  இந்த வகையில் நாவல் பழத்தின் மருத்துவப் பயன்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாவல் பழத்தின் பயன்பாடு ஔவையார் காலத்திலிருந்தே இருந்து வந்திருப்பதை பல புராணக் கதைகள் மூலம் அனைவரும் அறிந்திருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாவலில் கொடிநாவல், குழிநாவல், கருநாவல், சம்புநாவல், நாட்டு நாவல் என பல வகைகள் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;ஏரிக் கரைகளிலும், கண்மாய், குளக் கரையிலும் நாவல் மரம் பெரியதாக வளர்ந்திருக்கும்.  தற்போது நவீன தொழில் நுட்பத்தால் நாவற்பழம் பெரியதாகவும், அதிகமாகவும் விளைவிக்கப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாவல் மரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.  இதில் சிறப்பம்சமாக, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவையும் நிறைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாவல் பழத்தின் பயன்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும்.  இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும்.  மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும்.  மலச்சிக்கலைப் போக்கும்.  மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால்  வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கமின்றி  அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். &lt;br /&gt;&lt;br /&gt;நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும்,  உடல் சூட்டைத் தணிக்கும்.  ஞாபக சக்தியை அதிகரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாவல் கொட்டை&lt;br /&gt;&lt;br /&gt;நாவல் பழத்தின் கொட்டைகளை எடுத்து வெயிலில் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சூடான நீரில் கலந்து காலை வேளையில் குடித்து வந்தால் சர்க்கரை நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.  சர்க்கரை நோய் கட்டுப்படும்.   சர்க்கரை நோயின் பாதிப்பிற்கு ஆளானவர்களும், சர்க்கரை நோய் வராமல் தடுக்க நினைப்பவர்களும் இதனைச் சாப்பிடலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;நாவல் கொட்டை சூரணம் கணையத்தை பலப்படுத்தி அதன் சுரப்பை சீராக்கும் தன்மை கொண்டது.  இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.  நாற்பது வயதை அடைந்தவர்கள் அனைவரும்  நாவல் கொட்டைச்  சூரணம் சாப்பிடுவது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;நாவல் கொட்டையை லேசாக வறுத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து டி, காஃபி க்கு பதிலாக அருந்தலாம்.   இன்றும் மலைவாழ் மக்கள் நாவல் கொட்டையை டீ, காஃபிக்கு பதிலாக அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாவல் இலை&lt;br /&gt;&lt;br /&gt;நாவல் கொழுந்து இலைச்சாறு     - 1 ஸ்பூன்&lt;br /&gt;&lt;br /&gt;தோல் நீக்கிய ஏலக்காய் அரிசி    - 4&lt;br /&gt;&lt;br /&gt;இலவங்கப்பட்டை தூள்    - 1/2 ஸ்பூன்&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை ஒன்றாகச் சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால், அஜீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாவல் பட்டை&lt;br /&gt;&lt;br /&gt;100 ஆண்டுகள் பழமையான நாவல் மரப் பட்டை காயகற்ப மருந்து செய்ய பயன்படுத்தப் படுகிறது.&lt;br /&gt;நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில்  அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-8972476595861444886?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/8972476595861444886/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=8972476595861444886' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/8972476595861444886'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/8972476595861444886'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/blog-post_09.html' title='நீரழிவைக் கட்டுப்படுத்தும் நாவல்பழம்...'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-5202807656845449027</id><published>2012-01-08T09:18:00.002+04:00</published><updated>2012-01-08T09:23:47.369+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமுதாயம்'/><title type='text'>நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!</title><content type='html'>கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் நம் கோமனத்தை உருவும் தந்திரமும்.........&lt;br /&gt;ஆம்! &lt;br /&gt;இந்த நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில்&lt;br /&gt;பன்னும் தகிடுதனம் பற்றிய முழு அவேர்னஸ் ஆர்டிக்கள்... விஜய் டீவி&lt;br /&gt;நிகழ்ச்சியில் அம்பானி என்கிருந்து வந்தார்னு கேக்குறிங்களா, இந்த&lt;br /&gt;நிகழ்ச்சியில் ஒரிஜினல் தயாரிப்பாளர் அம்பானியின் கம்பெனி "பிக் சினர்ஜி"&lt;br /&gt;எனும் நிறுவனம் தான். ஏற்கனவே ஸ்டார் நிறுவனத்தின் தலைவர் பன்னிய&lt;br /&gt;ஃப்ராடுதனத்தால் அதன் பிரிட்டிஷ் நிறுவன சி ஈ ஓ சிறைக்கு இரண்டு மாதத்திர்க்கு&lt;br /&gt;முன் தான் சென்றார். இப்பொழுது இவர்கள் அம்பானி கம்பெனியுடன் சேர்ந்து&lt;br /&gt;நடத்தும் பகல் கொள்ளை தான் " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி.....&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இவர்கள் கேட்கும் கேனைத்தனமான கேள்விகளுக்கு நீங்கள் குறுஞ்செய்தி&lt;br /&gt;அனுப்பவேண்டும் அதை அனுப்ப ரூபாய் 3 முதல் ஐந்து வரை வசூலிக்கப்படுகிறது அது&lt;br /&gt;போக அவர்களை தொடர்புகொள்ள சில ஸ்பெஸல் நம்பர்கள் உள்ளன இது ஒரு&lt;br /&gt;நிமிடத்திற்க்கு ரூபாய் 6.99 வரை சார்ஜ் செய்யபடுகிறது.... இவர்கள் தினமும் 30,&lt;br /&gt;35 கோடி வரை இந்த குறுஞ்செய்தி மற்றூம் டெலிபோன் காலில் சம்பாதிகின்றனர்.&lt;br /&gt;அதாவ்து பப்ளிக் டெலிபோனிலிருந்து நீங்கள் போன் செய்தால் அது செல்லாதாம்,&lt;br /&gt;ஆபிஸில் இருந்து போன் செய்தாலும் செல்லாதாம், வீட்டில் மட்டும் இருந்துதான்&lt;br /&gt;போன செய்யவேண்டுமாம் அப்பதான் உங்கள் டெலிபோன் பில்லில் இந்த கொள்ளை சார்ஜ்&lt;br /&gt;வரும் நீங்களும் பணம் கட்ட வேண்டும்.... &lt;br /&gt;இது ஒரு லாட்டரி பிஸினஸை விட மிக&lt;br /&gt;பெரிய கொள்ளை ஆம் 35 கோடி இதன் மூலம் வருமானம் மற்றும் விளம்பரம் எல்லாம்&lt;br /&gt;சேர்த்து ஒரு நாளைக்கு 40 கோடிக்கு மெல் வருமானம், இதை நம் தமிழ் ஹீரொ&lt;br /&gt;வக்காலத்து வாங்கும் காரணம் அவருக்கு டெய்லி ஒரு கோடி ரூபாய் அதனால் நம்ம&lt;br /&gt;மக்கள் முட்டாள் ஆனால் அவருக்கென்ன கவலை தமிழனுக்கு இந்த படம் பார்த்தால்&lt;br /&gt;திமிறு வரும்னு சொல்லி மிளகாய் அரைச்சாச்சு இப்ப இந்த குறுஞ்செய்தி, ஸ்பெஸல்&lt;br /&gt;நம்பர் டெலிபோன் கால் மூலம் தினமும் கொள்ளை, இதில் குளிர்காய்பவர்கள் அன்றாடம்&lt;br /&gt;காய்ச்சிகள் இல்லை அம்பானியும், முட்ராக்கும், சூர்யாவும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 37 பக்க கேமின் டெர்ம்ஸ் அன்ட் கன்டிஷன்ஸ் (Terms &amp; Conditions)&lt;br /&gt;படியுங்கள் (www.asknagravi.com/orukodi) அப்புறம் நீங்கள் முடிவு&lt;br /&gt;செய்யுங்கள், இல்லை நான் என் காசை கரியாக்கியே தீருவேன் என்று கங்கனம் கட்டி&lt;br /&gt;கொண்டு குறுஞ்செய்தி அல்லது கால் பண்ணினால் "ஒன்னும் செய்யமுடியாது".&lt;br /&gt;உண்மையிலே அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தால் எதற்க்கு இந்த ஸ்பெஸல் நம்பர்&lt;br /&gt;டோல்ஃப்ரீ நம்பர் அல்லவா கொடுக்க வேனும்..... தயவு செய்து வீட்டில் இருக்கும்&lt;br /&gt;டெலிபோனை பூட்டி வையுங்கள், குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள் போன்&lt;br /&gt;பண்னவேண்டாம் என்று மொபைல்களை தெரியாதவர்களிடம் கொடுக்க வேண்டாம்.... தயவு&lt;br /&gt;செய்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகிருங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்து&lt;br /&gt;சொல்லுங்கள் நான் பப்ளிக் லிட்டிகேஷன் போட முயற்ச்சி செய்கிறேன்,&lt;br /&gt;&lt;br /&gt;&gt; இதன் ஆடியோ வெர்ஷனையும் கேளுங்கள்......... &lt;br /&gt;நன்றியுடன் நாகராஜன் ரவி _._,___&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-5202807656845449027?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/5202807656845449027/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=5202807656845449027' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/5202807656845449027'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/5202807656845449027'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/blog-post_08.html' title='நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-7495168420885051034</id><published>2012-01-07T13:43:00.000+04:00</published><updated>2012-01-07T13:45:32.641+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் - "காட்டு ஆத்தா"!</title><content type='html'>இன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்'என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்ட‌த்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு  தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ள‌து. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பல‌ வகைகளில் உருவாகி மக்களை ஒருகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), ப்ரெஸ்ட், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் உணவுப் பொருட்களில் நமக்குத் தெரிந்தவரை காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தியை இறைவன் வைத்திருக்கிறான். அவற்றில் மிக சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (எல்லாப் புகழும் இறைவனுக்கே!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சகோதர நாடான இலங்கையிலும் மற்றும் வியட்நாம், கம்போடியா, பிரேசில், போர்த்துகல் போன்ற நாடுகளில் பழங்களோடு பழமாக சாதாரண உபயோகத்தில் மட்டுமே உள்ளது. மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெரு வியாபாரிகள்கூட பழ ஜூஸ், ஷர்பத், மில்க் ஷேக் போன்றவை தயாரிக்க சர்வ சாதாரணமாக இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். மெக்ஸிகோவில் ஐஸ்கிரீம் வகைகளிலும், ஃப்ரூட் ஜூஸ் பார்லர்களிலும் அதன் சுவைக்காக மிகவும் பிரபலமான‌ பழமாக பயன்படுத்தப்படுகிறது. ஏன், நம் நாட்டில்கேரளாவிலும் "ஆத்தா சக்கா" (aatha chakka) என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை. (பலாப்பழத்திற்கு மலையாளத்தில் chakka என்பார்கள். பலாப்பழத்தைப் போன்ற முட்களும், ஆத்தாப்பழத்தைப் பழத்தைப் போன்ற தோற்றமும் கொண்டதாலோ என்னவோ 'பலா ஆத்தா' என்ற அர்த்தம் கொண்ட பெயர் இங்கு அழைக்கப்படுகிற‌து)&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மொட்டின் நிலைகளும் அதன் மலரும்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"காட்டு ஆத்தா"வின் மருத்துவ குணம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய வரமே! அதுமட்டுமில்லாமல் கேன்சர் இல்லாதவர்கள் (அல்லது இருப்பதை அறியாதவர்கள் யாராயினும்) இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் (இறைவன் நாடினால்) அது கேன்சரைத் தடுக்கும் கேடயாமாகவும் அமைகிறதாம்! &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இயற்கை கீமோ (Chemo)வினால்,&lt;br /&gt;&lt;br /&gt;* கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;* சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மற்ற பொதுவான மருத்துவ குணங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை (Immune System) பாதுகாக்கிறது. அதனால் மற்ற‌ கொடிய நோய்களையும் எதிர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;* "பூஞ்சைத் தொற்று" என்று சொல்லப்படும் Fungal Infection களையும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;* உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;* மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;* அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;* இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. இதன் தாவர‌வியல் பெயர் Annona muricata. இதன் பலனை அனைவரும் அடைந்துக் கொள்ளவேண்டும் என்ப‌தற்காக, இந்தப் பழம் எந்த நாடுகளில்/மொழிகளில், என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது என்ற விபரங்களும் தேடியெடுத்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. (மற்ற பெயர்களில் உங்களுக்கு தெரிந்தாலும் நன்மையை நாடி பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை: "காட்டு ஆத்தா" (சில வட்டாரங்களில் "அன்னமுன்னா பழம்"அல்லது "அண்ணவண்ணா பழம்" என்ற பெயரில் அறிமுகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்)&lt;br /&gt;ஆங்கிலம்: "Soursop", "Prickly Custard Apple", "Soursapi" &lt;br /&gt;மலையாளம்: "Aatha Chakka"&lt;br /&gt;பிரெஞ்ச்: "Corossol", "Cachiman Epineux"&lt;br /&gt;அரபி: "سورسوب"&lt;br /&gt;ஸ்பானிஷ்: "Guanábana ", "Anona"&lt;br /&gt;ஜெர்மன்: "Sauersack", "Stachelannone", "Flashendaum" &lt;br /&gt;இந்தோனேஷியா: "Sirsak" &amp; "nangka landak"&lt;br /&gt;பிரேசில்: "Graviola"&lt;br /&gt;மலேஷியா: "Durian Belanda"&lt;br /&gt;கிழக்கு மலேஷியா: "Lampun"&lt;br /&gt;தென் வியட்நாம்: "Mãng cầu Xiêm"&lt;br /&gt;வட வியட்நாம்: "Quả Na"&lt;br /&gt;கம்போடியா: "Tearb Barung" ("Western Custard-apple fruit")&lt;br /&gt;போர்த்துகல்: "Curassol", "Graviola"&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பழத்தை சாதாரண ஆத்தாப்பழம் போன்று அப்படியே சாப்பிடலாம். அல்லது நம் ரசனைக்கேற்றபடி மில்க்க்ஷேக், ஷர்பத், டெஸெர்ட், ஐஸ்க்ரீம் என எப்படி வேண்டுமானாலும் தயார்பண்ணியும் சாப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் வீடுகளில் போதுமான அளவு தோட்டமிருந்தால் போதும், நாமும் விதைக்கலாம். சிறிய கன்றுகளாக வாங்கியும் நடலாம். அதன் விதைகள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலைகளின் பலன்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;* ஜுரம் வந்தவர்கள் தூங்கச் செல்லும்போது படுக்கைக்கு கீழே அதன் இலைகளை வைத்து, அதன்மேல் மெல்லிய காட்டன் துணியை விரித்து படுத்தால் காய்ச்சலின் தீவிரத்தை பெருமளவில் குறைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;* தூக்கமின்மையால் சிரமப்படுபவர்களுக்கு அதன் இலைகளை சுத்தப்படுத்தி, நீரில் போட்டு கொதிக்கவைத்து (கஷாயமாக) தொடர்ந்து கொடுத்தால் அமைதியான உறக்கத்தைத் தரவல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;* இலையின் சாறு வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும், வயிற்றுப் புழுக்களை அழிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;* தட்டம்மை ஏற்பட்டவர்களுக்கும், குழந்தைகளுக்கு ஏற்படும்மணல் வாரி அம்மை (அல்லது விளையாட்டு அம்மை)க்கும் இதன் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, இதமான சூட்டிற்கு ஆறியவுடன் அந்த இலைகளைக் கொண்டே மெதுவாக உடம்பில் தேய்த்து, உடம்பு முழுவதும் அந்த தண்ணீர் படுமளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக‌‌ ஊற்றிக் குளிக்க வைக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் மிக விரைவில் குணம் ஏற்படும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-7495168420885051034?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/7495168420885051034/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=7495168420885051034' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/7495168420885051034'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/7495168420885051034'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2012/01/blog-post.html' title='பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் - &quot;காட்டு ஆத்தா&quot;!'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-1738988406921325085</id><published>2011-12-23T09:29:00.000+04:00</published><updated>2011-12-23T09:29:00.298+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவனம்'/><title type='text'>கர்ப்பப்பை புற்றுநோய், கவனம்!</title><content type='html'>உடலில் உள்ள அபரிமிதமான செல்கள் தமக்குள் கட்டுப்பாடின்றி பிரிந்து, மீண்டும் வளர்ந்து அருகில் உள்ள திசுக்களில் பரவி, மீண்டும் பிரிந்து வளரும். இச் செயல் புற்று வளருவது போல இருப்பதால், இதை புற்றுநோய் என்பர். இதில் பல வகை உள்ளன. தோல் மற்றும் திசுக்களில் ஏற்படுவது “கார்சினோமா’ கேன்சர். எலும்பு, அதன் மஜ்ஜை, கொழுப்பு, தசை, ரத்தக் குழாய்களில் ஏற்படுவது, “சர்கோமா’. ரத்த அணுக்களை உற்பத்தி செய்து பரப்புவது “லூகேமியா’. நோய் எதிர்ப்பு சக்தி பகுதி செல்களில் ஏற்படுவது “லிம்போன் அன்ட் மையலோமா’ மூளை, முதுகு தண்டில் உள்ள திசுக்களில் ஏற்படும் செல் மாறுதல்கள் நடுநரம்பு மண்டலம், மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படுவது “மெலிக்னன்சி’ கேன்சர்.&lt;br /&gt;&lt;br /&gt;புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி என்ற ஆராய்ச்சியில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. வந்தபின் வளரவிடாமல் தடுப்பது அல்லது வருமுன் காப்பதில் ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் என்பவை பெண்களுக்கு ஏற்படுபவை. இதில் செர்விக்கல் கேன்சர் எனப்படும் கர்ப்பப்பாதை புற்றுநோயை இங்கு காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;செர்விக்ஸ் (Cervix) என்பது, பெண்ணின் கர்ப்பப்பையின் கீழ்ப்பாகத்தையும், பிறப்புறுப்பின் மேல் பாகத்தையும் இணைக்கும் குறுகிய பகுதி. இதன் உள்பகுதியில் உள்ள வழிப்பாதை “எண்டோசெர்விக்கல் கேனல்’ எனப்படும். இப்பாதை வழியாகவே மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு ஏற்படும். குழந்தையும் இவ்வழியாகவே பூமிக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாக்டீரியா, வைரஸ் அல்லது ஈஸ்ட்களால் ஏற்படும் தொற்றுநோய், புற்றுநோய் அல்லாத வளர்ச்சியடைந்த பாலிப்ஸ் அல்லது சிஸ்ட் எனப்படும் கட்டிகள், கர்ப்பகாலத்தில் அல்லது மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் செர்விக்கல் செல்களில் புற்றுநோய் ஏற்படுகிறது. எச்.பி.வி என்ற வைரஸ்கள் மூலம் வரும் தொற்றுநோய், உடலின் எதிர்ப்பு சக்தியால் தானாகவே சரியாகிவிடும். அவ்வாறு சரியாகாத செல்கள் பாதிக்கப்பட்டவையாக மாறி, புற்றுநோய் உண்டாக முதல்நிலை ஆகிறது. இதை துவக்க நிலையில் கண்டு பிடிக்காவிட்டால், செர்விக்ஸ் கேன்சர் செல்களின் அமைப்பை சிதைக்கும் நிலைக்கு மாறுகிறது. எச்.பி.வி., வைரஸ் மிகச்சாதாரணமாக காணப்படுபவை. இதில் 100 வகை உள்ளன. இதில் 30 வகை தவறான உடலுறவு மூலம் பரவுகின்றன. இதில் 15 வகை மிக அபாயகரமானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எச்.பி.வி., தொற்று நோய் உள்ளது என்பதை பெரும்பாலான பெண்கள் அறிவதில்லை. ஏனெனில், கர்ப்பப்பை பாதையில் ஏற்படும் உடலின் எதிர்ப்பு சக்தியால் தானே, இந்த நோய்த் தொற்று அழிந்துவிடுகின்றன. ஆயினும் மிகச்சிறிய அளவிலேனும் இந்த தொற்று, செல்களில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. இம்மாறுதலை உணர்ந்து தகுந்த மருத்துவ ஆலோசனை பெறவேண்டியது அவசியம். கஅக கூஞுண்t எனப்படும் செல் பரிசோதனை மூலம், செல்களில் ஏற்படும் மாறுதல்களை அறிய முடியும். இந்த பரிசோதனையை குறிப்பிட்ட இடைவெளியில் செய்வது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;கேன்சர் வளர்ந்த நிலையில் காணப்படும் சில அறிகுறிகள்: மாதவிடாய், உடலுறவுக்குப் பின் மருத்துவ பரிசோதனை நேரத்தில் பிறப்புறுப்பில் அதிக உதிரப்போக்கு, மாதவிடாய் காலத்தில் அதிகளவில் கட்டி, கட்டியாக மாறுபட்ட உதிரப் போக்கு, மாதவிடாய் ஒட்டுமொத்தமாக நின்ற பின்னும் உதிரப்போக்கு, இடுப்பில் வலி, உடலுறவின்போது வலியுடன் அதிகளவு பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் திரவப்பசை போன்றவை அறிகுறிகள். இதனால் பெண்கள் ஆண்டுக் கொருமுறை, பாப் ஸ்மியர் டெஸ்ட் மற்றும் 3 ஆண்டுக்கு ஒருமுறை எச்.பி.வி., சோதனை செய்தால், செர்விக்ஸ் கேன்சர் வரும் அபாயத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் என்.விஜயலட்சுமி ராம்சங்கர்,&lt;br /&gt;கேன்சர் இன்ஸ்டிடியூட், அடையாறு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-1738988406921325085?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/1738988406921325085/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=1738988406921325085' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/1738988406921325085'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/1738988406921325085'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2011/12/blog-post_23.html' title='கர்ப்பப்பை புற்றுநோய், கவனம்!'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-1811728113599931402</id><published>2011-12-22T09:30:00.001+04:00</published><updated>2011-12-22T09:30:03.392+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><title type='text'>ஆன்லைனில் -  WINDOWS  SKY DRIVE - 25GB சேமிப்பகம் இலவசமாக</title><content type='html'>கணிணியிலிருக்கும் கோப்புகளைப் பாதுகாப்பதில் நிறைய பேருக்கு நம்பகத் தன்மை இருப்பதில்லை. மாறாக பயம் தான் அதிகமாக ஏற்படுகிறது. வைரஸ், மற்றவர்களுக்குத் தெரியாமல் வைப்பது, கணிணி கிராஷ் ஆவது போன்ற பல பிரச்சினைகளால் முக்கிய கோப்புகளைப் பத்திரமாக வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. நம்மை விட அதிக பாதுகாப்புடன் வைத்திருக்கக் கூடிய ஆளைத் தேட வேண்டிய நிர்பந்தமும் தோன்றுகிறது. மேகக் கணிணியகம் என்று சொல்லப்படுகிற Cloud Computing முறை இதற்கெல்லாம் தீர்வாக இப்போது பரவலாக காணப்படுகிறது. இந்த முறையில் பாதுகாப்பும் நம்பகத் தன்மையும் அதிமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி நேரங்களில் உங்களுக்கு உதவக் கூடியது தான் இணையத்தில் சேமித்து வைத்துக் கொள்வது (Online Storage). இணையத்தில் சேமிக்க பல இணையதளங்கள் இருப்பினும் பிரபல மைக்ரோசாப்ட் வழங்கும் இணைய சேவை அற்புதமாக இருக்கிறது. Windows Live Skydrive என்ற இந்த சேவை மற்றவற்றை விட வேகமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. இதில் 25 GB இலவசமாக சேமிக்கத் தரப்படுகிறது. இந்த அளவுக்கு மற்ற இணையதளங்கள் யாரும் தரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இந்த சேவையில் HTML5, CSS3 போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டிருப்பதால் கோப்புகளைத் தரவேற்றுவதும் பார்வையிடுவதும் சிறப்பாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் ஒரே இடத்தில் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தலாம். விண்டோசின் Live Messenger மூலம் நண்பர்களோடு உரையாடலாம். SkyDrive மூலமாக உங்கள் கணிணியில் உள்ள கோப்புகளைத் தரவேற்றி பேக்கப் செய்து கொள்ளலாம்.&lt;br /&gt;Skydrive.live.com தளத்தில் உங்கள் ஹாட்மெயில் முகவரியுடன் நுழைந்த பின்னர் இடதுபுறத்தில் Myfiles, Documents, Photos என்ற மூன்று பிரிவுகள் இருக்கும். இதைப் பயன்படுத்த Hotmail அல்லது live.com மின்னஞ்சல் முகவரி உங்களிடம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அங்கேயே Signup செய்து மின்னஞ்சலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;My files என்பதில் உங்கள் கோப்புகளையும் Photos பிரிவில் உங்கள் புகைப்படங்களை ஆல்பங்களாக ஏற்றி வைக்கலாம். இதிலேயே MS-Office கோப்புகளான Word, Excel, Powerpoint, Access போன்றவற்றை உருவாக்க முடியும். இவை Documents பிரிவில் சேரும். உங்களிடம் இருக்கும் ஆபிஸ் கோப்புகளையும் இந்த பிரிவில் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் விருப்பப்படி புதிய போல்டர்களையும் உருவாக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;Profile என்பதில் நீங்கள் ஏற்றி வைக்கும் கோப்புகளைப் பாதுகாப்பதற்கான அமைப்புகளை எளிதில் செய்யலாம். Public, Private, Limited போன்ற மூன்று வகைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து உங்கள் பைல்களை மற்றவர்கள் பார்க்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கலாம். கோப்புகளை குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் பகிரவும் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பயன்படுத்திப் பார்க்க வேண்டிய நல்ல சேவை.&lt;br /&gt;இணையதளம் : http://skydrive.live.com&lt;br /&gt;&lt;br /&gt;25 ஜிபி தானா என்று ஆதங்கப் பட்டால் இன்னொரு மின்னஞ்சலை உருவாக்க வேண்டியது தான்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-1811728113599931402?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/1811728113599931402/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=1811728113599931402' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/1811728113599931402'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7411404220010921240/posts/default/1811728113599931402'/><link rel='alternate' type='text/html' href='http://kiliyanur.blogspot.com/2011/12/windows-sky-drive-25gb_22.html' title='ஆன்லைனில் -  WINDOWS  SKY DRIVE - 25GB சேமிப்பகம் இலவசமாக'/><author><name>கிளியனூர் ஆன்லைன்</name><uri>http://www.blogger.com/profile/04863872920799195360</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_QlMeNCQK8B8/SxtDl8junPI/AAAAAAAAAAM/sLkwH6zF0ls/S220/cap001.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7411404220010921240.post-1030286160826073741</id><published>2011-12-22T09:30:00.000+04:00</published><updated>2011-12-22T09:30:03.068+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><title type='text'>ஆன்லைனில் -  WINDOWS  SKY DRIVE - 25GB சேமிப்பகம் இலவசமாக</title><content type='html'>கணிணியிலிருக்கும் கோப்புகளைப் பாதுகாப்பதில் நிறைய பேருக்கு நம்பகத் தன்மை இருப்பதில்லை. மாறாக பயம் தான் அதிகமாக ஏற்படுகிறது. வைரஸ், மற்றவர்களுக்குத் தெரியாமல் வைப்பது, கணிணி கிராஷ் ஆவது போன்ற பல பிரச்சினைகளால் முக்கிய கோப்புகளைப் பத்திரமாக வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. நம்மை விட அதிக பாதுகாப்புடன் வைத்திருக்கக் கூடிய ஆளைத் தேட வேண்டிய நிர்பந்தமும் தோன்றுகிறது. மேகக் கணிணியகம் என்று சொல்லப்படுகிற Cloud Computing முறை இதற்கெல்லாம் தீர்வாக இப்போது பரவலாக காணப்படுகிறது. இந்த முறையில் பாதுகாப்பும் நம்பகத் தன்மையும் அதிமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி நேரங்களில் உங்களுக்கு உதவக் கூடியது தான் இணையத்தில் சேமித்து வைத்துக் கொள்வது (Online Storage). இணையத்தில் சேமிக்க பல இணையதளங்கள் இருப்பினும் பிரபல மைக்ரோசாப்ட் வழங்கும் இணைய சேவை அற்புதமாக இருக்கிறது. Windows Live Skydrive என்ற இந்த சேவை மற்றவற்றை விட வேகமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. இதில் 25 GB இலவசமாக சேமிக்கத் தரப்படுகிறது. இந்த அளவுக்கு மற்ற இணையதளங்கள் யாரும் தரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இந்த சேவையில் HTML5, CSS3 போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டிருப்பதால் கோப்புகளைத் தரவேற்றுவதும் பார்வையிடுவதும் சிறப்பாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் ஒரே இடத்தில் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தலாம். விண்டோசின் Live Messenger மூலம் நண்பர்களோடு உரையாடலாம். SkyDrive மூலமாக உங்கள் கணிணியில் உள்ள கோப்புகளைத் தரவேற்றி பேக்கப் செய்து கொள்ளலாம்.&lt;br /&gt;Skydrive.live.com தளத்தில் உங்கள் ஹாட்மெயில் முகவரியுடன் நுழைந்த பின்னர் இடதுபுறத்தில் Myfiles, Documents, Photos என்ற மூன்று பிரிவுகள் இருக்கும். இதைப் பயன்படுத்த Hotmail அல்லது live.com மின்னஞ்சல் முகவரி உங்களிடம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அங்கேயே Signup செய்து மின்னஞ்சலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;My files என்பதில் உங்கள் கோப்புகளையும் Photos பிரிவில் உங்கள் புகைப்படங்களை ஆல்பங்களாக ஏற்றி வைக்கலாம். இதிலேயே MS-Office கோப்புகளான Word, Excel, Powerpoint, Access போன்றவற்றை உருவாக்க முடியும். இவை Documents பிரிவில் சேரும். உங்களிடம் இருக்கும் ஆபிஸ் கோப்புகளையும் இந்த பிரிவில் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் விருப்பப்படி புதிய போல்டர்களையும் உருவாக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;Profile என்பதில் நீங்கள் ஏற்றி வைக்கும் கோப்புகளைப் பாதுகாப்பதற்கான அமைப்புகளை எளிதில் செய்யலாம். Public, Private, Limited போன்ற மூன்று வகைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து உங்கள் பைல்களை மற்றவர்கள் பார்க்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கலாம். கோப்புகளை குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் பகிரவும் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பயன்படுத்திப் பார்க்க வேண்டிய நல்ல சேவை.&lt;br /&gt;இணையதளம் : http://skydrive.live.com&lt;br /&gt;&lt;br /&gt;25 ஜிபி தானா என்று ஆதங்கப் பட்டால் இன்னொரு மின்னஞ்சலை உருவாக்க வேண்டியது தான்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7411404220010921240-1030286160826073741?l=kiliyanur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kiliyanur.blogspot.com/feeds/1030286160826073741/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7411404220010921240&amp;postID=103028616082607
