KILIYANUR ONLINE

Sunday 1 May 2011

சர்க்கரை நோயிக்கு எளிய இயற்கை மூலிகை மருந்து

சர்க்கரை நோயிக்கு எளிய இயற்கை மூலிகை மருந்து
( துர்க் – சட்டீஸ்கர் மாநிலம் )
அன்பார்ந்த நண்பர்களுக்கு!
நண்பர் ஒருவர் போனமாதம் இங்கு சென்றுவிட்டு வந்தார். மருந்து சாப்பிட்டபிறகு மாற்றம் தெறிவதாக சொன்னார் அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்,


மருந்து தரும் இடம்: துர்க் – சட்டீஸ்கர் மாநிலம்

மருந்து உட்கொள்ளும் விவரம்
சென்னையில் இருந்து ரயிலில் அந்த இடத்திற்க்கு செல்ல வேண்டும், அங்கு சென்று அடைந்த உடன் மருந்து கொடுக்கும் ஜும்மா பள்ளி சென்று ஒரு நபருக்கு ரூ.30/- வீதம் பணம் கொடுத்து முன் பதிவு செய்து வரிசை எண் பெற்றுகொள்ளவேண்டும். இந்த பணம் உங்களுக்கு கொடுக்க உல்ல ஒட்டக பாலுக்கு என பெறப்படுகிறது,
இதற்க்கிடையில் காலை கடன் முடித்து பல் துலக்கி அமர்ந்துவிடவேண்டும். மிகமுக்கிய செய்தி என்னவெண்றால் பல் வெறுமையாக கைவிட்டு துலக்க வேண்டும் முடித்துவிட்டு 7.00 மணியளவில் பள்ளிக்கு சென்று அமர்ந்துவிடவேண்டும்,
காலையில் 7.30 மணிக்கு மருந்து கொடுக்க துவங்கிவிடுகிறார்கள். முன்பதிவு நம்பர்படி சுமார் 50 நபர்களை அமரச்செய்து உள்ளங்கை அளவிற்க்கு சூரணம் மருந்து கொடுத்து அதனை ஒரு பெரிய டம்ளரில் கொட்டி பின் அதில் ஒட்டக பலை ஊற்றி குடிக்க செய்கிறார்கள், இதற்க்கு கட்டணமாக ரூ 120/- பெற்றுக்கொள்கிறார்கள், ஒறு நாட்களில் 300ல் இருந்து 400 நபர்கள் வறை பயன் அடைகிறார்கள்,

No comments:

Followers